TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae மேகமாய் இறங்கும் பிரசன்னமேமறுரூபமாக்கும் பிரசன்னமே -2வழிநடத்தும் பிரசன்னமேவிலகா தேவ பிரசன்னமே -2 பெலவீனன் நான் பெலவான் என்பேன்உந்தன் பிரசன்னம் வருகையில்குறைவுள்ளவன் நிறைவாகுவேன்உந்தன் பிரசன்னம் வருகையில் உந்தனின் பிரசன்னமே போதுமேஉள்ளமெல்லாம் உம்மை வாஞ்சிக்குதே -2 1.வானத்து மன்னாவும் காடையும் தண்ணீரும் திரளாய் புரண்டு ஓடினாலும் -2 எல்லாம் இருந்தும் நீர் இல்லை என்றால் பயணம் நிறைவாகுமோ? நீர் வாரும் என்னுடன் வாரும் எந்தன் விசுவாச ஓட்டத்தில்முன் செல்லும் என் […]

மேகமாய் இறங்கும் பிரசன்னமே – Meagamaai Irangum Prasannamae Read More »

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan KANNINMANI POL – கண்ணின் மணி போல் WORSHIP SONG தலையை உயர்த்திடும் என் தேவன் நீரேவாழ்வை மாற்றிடும் என் இராஜன் நீரே-2மேன்மைப்படுத்தி என்னை உயர்த்தி வைத்தவரேமுன்னுரிமை தந்து என்னை நடத்தி வந்தவரே-2 என் இயேசுவே எந்தன் ஆதரவேஎன்னை காப்பவரேஎன் இயேசுவே எந்தன் ஆதரவேபாதுகாப்பவரே 1.கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்அவர் கரத்தால் என்னை பிடித்துக்கொண்டுஎன்னை நடத்திடுவார்கண்ணின் மணி போல் என்னை பாதுகாத்துஎன்னை காத்திடுவார்தகப்பனைப்போல் கரம்

தலையை உயர்த்திடும் – Thazhayai Uyarthidum En Dhevan Read More »

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா கர்த்தரையும் அவர் வசனத்தையும்ரசிப்போமா கொஞ்சம் ருசிப்போமா-2 1.வானமும் பூமியும் ஒழிந்து போகும்வார்த்தை ஒழியுமோ-2பூக்களும் உலரும் புல்லும் அழியும்வசனம் அழியுமோ-2 ஆண்டவரின் வசனம்அது நிலைத்து நின்றிடுமே-2கட்டளைகளும் கற்பனைகளும்நித்தியம் நித்தியமே-2-கர்த்தரையும் 2.காலுக்கு தீபம் பாதைக்கு வெளிச்சம்வசனமல்லவோ-2தங்கத்தை விட தேனையும் விடஒசந்ததல்லவோ-2 ஆண்டவரின் வசனம்அதில் மனது மகிழுமே-2கீழ்ப்படிஞ்சு நடந்தாஎன்றும் நன்மை நிகழுமே-2-கர்த்தரையும் 3.குற்றங்கள் இல்லா குறையும் இல்லாவசனப் புத்தகமே-2ஆத்துமாவுக்கு இரட்சிப்பை தரும்பொக்கிஷ பெட்டகமே-2 பேதைகளுக்கெல்லாம்அது

கர்த்தரையும் அவர் வசனத்தையும் – KARTHARAYUM AVAR VASANATHAYUM Read More »

Unga Kiruba | உங்க கிருப இல்லேனாப்பா

உங்க கிருப இல்லேனாப்பா என்னால் வாழ முடியாதப்பா உங்க கிருப இல்லேனப்பா என்னால் ஒட முடியாதப்பா -2 உங்க கிருப மேலானது உங்க கிருப உயர்வானது 1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது) 2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப பாதுகாத்திடும் உங்க கிருப-2(உங்க கிருப மேலானது) 3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது உங்க கிருப போவாஸிடம் கிடைத்த கிருப-2(உங்க

Unga Kiruba | உங்க கிருப இல்லேனாப்பா Read More »

Um Namam Uyarnthathu | உம் நாமம் உயர்ந்தது

உம் நாமம் உயர்ந்தது உம் மகத்துவம் உயர்ந்தது ஆயிரம் நாமங்கள் கொண்டவர் நீரே எங்கள் யெகோவா தேவனும் நீரே கன்மலையானவர் நீர் இரட்சண்யம் நிறைந்தவர் நீர் இஸ்ரவேலின் தேவனும் நீரே யாக்கோபிற்கு அடைக்கலம் நீரே காருண்யமுள்ளவர் நீர் கிருபை நிறைந்தவர் நீர் பூரண அழகு உள்ளவர் நீரே தேனிலும் மதுரம் நிறைந்தவர் நீரே சாரோனின் ரோஜாவும் நீர் லீலி புஷ்பமும் நீர் சேனையின் கர்த்தர் பரிசுத்தர் நீரே பூமி அனைத்திலும் நிறைந்தவர் நீரே நீதி உள்ளவர் நீர்

Um Namam Uyarnthathu | உம் நாமம் உயர்ந்தது Read More »

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva பத்துக் கட்டளைகள் சரணங்கள் 1. எல்லாம் படைத்த சர்வவல்லவ னொன்றே – அல்லாதில்லை மரம் கல்லைத் தெய்வமென்று தொழாதே 2. நல்லான் அவரைத் தொழுசெல்வந் தழைக்கும் – பொல்லாநாசப் பேய் வணக்கம் நித்யமோசம் விளைக்கும் 3. வீணாகத் தெய்வ நாமம்வீண் டிகழாதே – நன்குவேதம் படி ஓய்வுநாளில்வேலை செய்யாதே 4. கோணாமல் தந்தை தாயைப்பேணிக் கனஞ்செய் – பொங்குகோபம் கொலை வேசித்தனம்பாவ மிவை மெய் 5. களவை

எல்லாம் படைத்த சர்வ – Ellam Padaitha Sarva Read More »

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha சர்வத்தையும் படைத்த சர்வ வல்ல தேவனே உம்மை போற்றி புகழுவோம் உம்மையே போற்றி புகழ்ந்திடுவோம் 1 நீர் சொன்னால் நடந்திடுமே கட்டளை நிறைவேறுமே 2 நீர் தொட்டால் சுகமாவாரே முடவனும் எழும்பி நடப்பானே 3 உம்மை தொட்டு சுகமானார் உம் வார்த்தையால் உலகம் வந்ததே 4 நீர் தொட்டால் பிணம் எழும்புமே நீர் தொட்டால் கண் திறக்குமே 5 நீர் சொன்னால் காற்றடங்குமே உம் சொல்லை அலை கேட்குமே 6

சர்வத்தையும் படைத்த – Sarvaththaiyum padaitha Read More »

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae தூய ஆலயம் நான் தானே அதில் நீர் வசிக்கிறீர் ஒன்றும் கறைபடுத்தாதேஉந்தன் கட்டளை இது என் ஜீவன் உமக்கே தாழ்மையாய் ஜெபிக்கின்றேன் எனதெல்லாம் அர்ப்பணித்தேன் என்னை நீர் ஏற்றுக்கொள்ளும் 1.உம் மகிமையை நான் காண அழைப்பின் சத்தம் கேட்க வாக்தத்தம் புதிதாய் ஆக எல்லாம் அர்ப்பணிக்கின்றேன் நேரம் ஆரோக்யம் தாலந்துகள் எல்லாம் உம்முடையதே இதயம் சிந்தை என் சித்தம் எனதல்ல உமதேஇரக்கமுள்ள இதயம்அன்பினால் நிறைந்திட

தூய ஆலயம் நான் தானே – Thooya Aalayam Naan Thanae Read More »

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum 1. ஓ! கர்த்தா எமைப் பாரும்அன்பினால் நிர்மித்தஞாபகச் சின்னமிதில்பதியும் உம் நாமம்.திட அஸ்தி பாரமே,உம் சாட்சி கூறவும்,இச்சுவர் இரட்சை சொல்லிவாசல் துதிக்கட்டும் 2. ஒப்பற்ற உரிமைக்கேதுதி உமக்கென்றும்!அசட்டை செய்யோமதைஅனுஷ்டிப்போம் தியாகம்!சேவித்தும் பாதை செல்லஏவி எழுப்பிடும்,பக்தரின் பாதை செல்லபலமும் ஈந்திடும் 1.Oh Karththavae Emai PaarumAnbinaal NirmiththaGnabaga SinnamithilPathiyum Um NaamamThida Asthi paaramaeUm Saatchi KooravumEtch-suvar Ratchai SolliVaasal Thuthikattum 2.Oppattra UrimaigaeThuthi UmakentrumAsattai

ஓ! கர்த்தா எமைப் பாரும் – Oh Karththavae Emai Paarum Read More »

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Song Scale – A maj Lyrics in Tamil :- நான் ஆராதிக்கும் ஆராதனையில் உலாவிடும் என் தெய்வமே – (2) Chorus :-என்னை அழைத்தவர் உண்மையுள்ளவர்கரம் பிடித்தென்னை நடத்தீடுவீர் -(2) Versus :-1. தனிமையின் பாதையில் நடந்தாலும்உம் பாத சுவடுகள் என்னை தொடருதே – (2)– என்னை அழைத்தவர் 2. ஓரேபிலே மோசேயோடு பேசினீரேஇன்றும் என்னோடு பேசுமையா – (2)– என்னை அழைத்தவர் 3.

நான் ஆராதிக்கும் ஆராதனையில் – Naan Aradhikum Aradhanayil Read More »

அவர் காற்றையும் – Avar Kaattraiyum

அவர் காற்றையும் – Avar Kaattraiyum அவர் காற்றையும் கடலையும் அதட்டிட வல்லவர்நாம் வாழ்க்கையில் மாற்றத்தை உருவாக்க சிறந்தவர் – (2) அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் போற்றுவோம்அல்லேலூயா அல்லேலூயாஎன்று அவரை நாம் துதிப்போம் – (2) 1 உள்ளனதை அவமாக்கவேஇல்லாதவைகளை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம் கிருபையினால்இன்று உமக்காய் வாழ்கிறோம் ஆண்டவரே – (2) – அல்லேலூயா 2 பலம் உள்ளதை கண்ணோக்கமல்பலவினான் என்னை தெரிந்து கொண்டீர் – (2) விலையேறப்பெற்ற உம்

அவர் காற்றையும் – Avar Kaattraiyum Read More »

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam நீர் என் வாழ்வின் சத்துவம்நீர் என் வாழ்வின் அற்புதம்உம் வல்ல செயலுக்கு நான் என்னை அர்ப்பணம் (2) நீர் என் நேசரேநான் என்றும் உம்முடன் நெருங்கி வாழ்ந்திட என் தந்தையே நான் என்றும் உம்முடன் அன்புகூர்ந்திடஎன் நண்பனே நான் என்றும் உம்முடன் பேசி மகிழ்ந்திடஎன் வாழ்க்கையேநான் என்றும் உம்முடன் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் 1.மரண இருளின் பள்ளத்தாக்கில்நான் நடந்த வேளைதனில்என்னோடே பள்ளத்தாக்கில் துணையாய் நின்றீரே சுற்றத்தார்

நீர் என் வாழ்வின் சத்துவம் – Neerae En Vaazhvin Saththuvam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version