TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர்

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேசேனைகளின் கர்த்தர் பரிசுத்தரேபரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரேதுதிகன மகிமைக்கு பாத்திரரே 1.என் சிருஷ்டிகரே என் நாயகரேசேனைகளின் கர்த்தரேஇஸ்ரவேலின் பரிசுத்தரேபரிசுத்தர் நீர் மாத்திரமே-2-பரிசுத்தர் 2.என் தேவனே என் இயேசுவேஎன்னை ஆளும் பரிசுத்தரேநான் உயிர் வாழ்வதேஉம்மை ஆராதிக்கஆராதிப்பேன் என்றுமே-2-பரிசுத்தர் நீர் ஒருவரே பரிசுத்தர்-16-பரிசுத்தர் Parisuthar Parisuthar ParisutharaeSenaigalin Karthar ParisutharaeParisuthar Parisuthar ParisutharaeThuthi Gana Magimaikku Paathirarae 1.En Sirushtigarae En NaayagaraeSenaigalin KarthareIsravelin ParisutharaeParisuthar Neer Maathramae-2-Parisuthar 2.En Devanae […]

Parisuthar Parisuthar – பரிசுத்தர் பரிசுத்தர் Read More »

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே 1)தூய ஸ்தலத்தில் உம்மையேபணிந்து தொழுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 2)தெய்வீக அமைதி சூழ்ந்திடஉம்மைப் பாடுகின்றோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம் வாழ்கஉம் நாமம் வாழ்கவே – 2இயேசுவே இயேசுவேதூயாதி தூயவரே – 2 3) ஜீவபலியாய் எங்களைஉம்மிடம் அர்ப்பணித்தோம் – 2உம் நாமம் வாழ்க உம் நாமம்

Thooya Sthalathil Ummai – தூய ஸ்தலத்தில் உம்மையே Read More »

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே G Majஉம் அன்பு எனக்கு போதுமேஉம் அரவணைப்பு போதும் இயேசையாஉம் அபிஷேகம் எனக்கு போதுமேஉம்மை ஆராதித்து ஆராதித்து மகிழுவேன்-2 (உம்மை) ஆராதித்திடுவேன்அகமகிழ்ந்திடுவேன்-2உம் மடியில் அமர்ந்துமுத்தம் இட்டு மகிழுவேன்உம் மார்பில் சாய்ந்துஉம்முடன் பேசி மகிழுவேன்-2 1.(உம்) வார்த்தை கேட்க உம் பாதம் அமர்ந்தமரியாளைப்போலஉம் வார்த்தையை பார்க்கிலும் எதை நான் கேட்பேன்வார்த்தை போதுமே-2-ஆராதித்திடுவேன் 2.உம்மை இடைவிடாமல் ஆராதித்ததானியேல் போலசிங்கத்தின் கெபியிலும் எந்த நிலையிலும்துதிகள் போதுமே-2-ஆராதித்திடுவேன் 3.உம் அபிஷேகம்

UM ANBU ENAKKU POTHUMAE – உம் அன்பு எனக்கு போதுமே Read More »

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே இயேசுவே என் நேசரே தோளின் மீதே சாயஎன் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயாவாய் என்னை காத்துக் கொள்ளும்அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக் கொண்டு உமக்காக வாழ்ந்திட உம்பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து

YESUVAE EN NESARAE – இயேசுவே என் நேசரே Read More »

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை E maj உம் பேரன்பில் நம்பிக்கை வைத்துள்ளேன்உம் விடுதலையால் உள்ளம் மகிழ்கின்றது-2 1.உம்மை போற்றி பாடுவேன்என் ஜீவன் இருக்கும் வரை-2எனக்கு நன்மை செய்தீரே(செய்தீரே செய்தீரே)எப்படி நன்றி சொல்வேன்-2 இயேசையா நன்றி ஐயாஇயேசையா நன்றி-2-உம் பேரன்பில் 2.உயிரோடென்னை காக்கஎன் மேல் நோக்கமானீர்-2வியாதியினின்று மீட்டீரே(மீட்டீரே மீட்டீரே..)மிகுந்த இரக்கத்தினால்-2-இயேசையா 3.மிகுந்த செல்வத்தில்நான் மகிழ்வதை விட-2உந்தன் சமுகத்திலே-2(நான்) மகிழ்ந்திருக்கிறேன்-2-இயேசையா Um Peranbil Nambikkai VaithullaenViduthalayaai Ullam Magizhgindrathu-2 1.Ummai Potri PaduvaenEn Jeevan

Um Peranbil Nambikkai – உம் பேரன்பில் நம்பிக்கை Read More »

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2)

Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் Read More »

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி எபிநேசரே என்னை நடத்தி வந்தீர் உம் அன்பிற்கு இணையில்லையே இம்மட்டும் உதவின எபிநேசரே இன்னும் என்னை நடத்தி செல்வீர் – 2 எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 1) யெகோவா ராப்பாஎனக்கு சுகம் தந்தீரே உம் அன்பிற்கு அளவில்லையேஇம்மட்டும் சுகம் தந்த யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2எபிநேசரே யெகோவா ராப்பாஎல்ரோயீ என்னை காண்பவரே – 2 2) எல்ரோயீ என்னைக்

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி Read More »

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே உந்தன் பாதத்தின் கீழே நான் அமர்ந்திருக்கிறேன் -2 மகிமையின் மேகங்கள் மூடட்டும் அக்கினி மழை இன்று பொழியட்டும் சபையின் ஊற்றுமேதேசம் எழுப்புதல் காணட்டுமேயெஷுவா என்னை நிரப்புமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமே மாம்சமான யாவர் மீதும்உம் ஆவியை ஊற்றுமே – 2 அப்போஸ்தலர் நாட்களில் நடந்தது இன்றே நடக்கணுமே யெஷுவா இறங்கி வாருமே யெஷுவா உம் ஆவியை ஊற்றுமேயெஷுவா என்னை நிரப்புமேயெஷுவா உம் ஆவியை ஊற்றுமே என்னை உமக்கு

Unthanin Paathathin Keelea -உந்தன் பாதத்தின் கீழே Read More »

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும்

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் உன்னத தேவனே உருவாக்கும் என்னையேஉமது சாயலால் படைக்கப்பட்டேன்உமது சுவாசத்தால் பிழைத்துக்கொண்டேன் -2 1. மங்கிப்போன என் வாழ்விலே மங்காத ஒளியாக இருப்பவரேதுணையாளரே துணையாளரேஆற்றி தேற்றிடும் மணவாளரே -2 2. சிறகுகளால் மூடிக்கொண்டீர்சுமை என்று கருத்தாமல் சுமந்து வந்தீர் -2எபிநேசரே எபிநேசரேஇதுவரையில் உதவினீரே -2 LYRICS Unatha Devanae Uruvakum Enaiyae -2Umathu sayalal padaikapatenUmathu Suvasathal Pizhaithukonden-2 1. Mangipona en vazhvilaeMangatha oliyaga irupavarae -2Thunaiyalarae

Unatha Devanae Uruvakum – உன்னத தேவனே உருவாக்கும் Read More »

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Tamil Lyrics :- அவர் நம்மேல் வைத்த கிருபைப் பெரிதென்றுப் பாருங்கள்அவர் நல்லவர் வல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது அவர் உறங்குவதில்லையே அவர் தூங்குவதில்லையே இம்மட்டும் நம்மை காப்பவர் உன் போக்கையும் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்கும் காக்கிறார்சோர்ந்துப் போகமல் உன்னை அவர் தினமும் காக்கிறார் அவர் வல்லமையினாலும் மேன்மையினாலும் இம்மட்டும் பாதுக்காத்தார்இஸ்ரவேலைக் காப்பதுப் போல நித்தமும் காக்கிறார் பஞ்சங்களும் கொள்ளை நோய்களும் உன்னைஎதிர்த்து நின்றும்அவர்

Avar Nammel Vaitha Kirubai – அவர் நம்மேல் வைத்த கிருபை Read More »

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Tamil Lyrics :-என் நாவு உம்மை பாடுமே இயேசப்பாஉங்க அன்பை என்றும் பாடுவேன் நீங்க அழகுள்ளவர் நான் உம்மை பாடுவேன்நீங்க அன்பு நிறைந்தவர் நான் உம்மை துதிப்பேன் கடலின் அலைகளை அமைதியாக ஆக்கினிரேமலைப்போல் வெள்ளம் வந்தும் நனையாமல் காத்தீரேஉம் அழகுள்ள கண்களாலே என்னையுமே பாதுகாத்தீர் — என் நாவு மீன் வயிற்றில் யோனாவை மூன்று நாளாய் பாதுகாத்தீர்சிங்ககெபியில் தானியேலை நன்றாக பாதுகாத்தீர்உம் அழகுள்ள கண்களாளே

En naavu ummai paadume – என் நாவு உம்மை பாடுமே Read More »

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின்

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Lyrics:-கர்த்தர் என் முழங்காலின் விண்ணப்பத்தை கேட்டார்அவரில் நான் அன்பு கூருவேன்கர்த்தர் என் பேலனும் துருகமுமானார்அவரில் நான் சார்ந்திருப்பேன் அவரே எந்தன் புகலிடும் ஆனார்அவரே எந்தன் தஞ்சமும்; ஆனார்அவரில் நிலைத்திருப்பேன் பகலில் பறக்கும் அம்புக்கு என்னைஉமது சிறகால் தாங்கி கொண்டிர்இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும்அன்பின் கரத்தால் நடத்தி வந்தீர் …….அவரே எந்தன் எளிமையும் சிறுமையும் மான எந்தன்வாழ்கையை துவங்கிட செய்தீர்ஜீவ விருட்சத்தின் கனியை தந்துவாழ்ந்து சுகிக்க பெலன் பெற செய்தீர்…….அவரே

Karthar en mulankaalin – கர்த்தர் என் முழங்காலின் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version