TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)*ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதேஎன்னை கொள்ளைக்கொண்டதே… (2)ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே – 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… – 2(என்ன […]

Enna azhagu un arul azhagu – என்ன அழகு உன் அருள் அழகு Read More »

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம்

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் என்னைத் தந்தேன் எல்லாம் தந்தேன் என் வாழ்வைப் பலியாக்கவேஉள்ளம் தந்தேன் உமக்கே தந்தேன்பிறரன்பு பணி செய்யவே என் இயேசுவே என் ஜீவனேஉம்மோடு உறவாடவே –2 புகழோடு நான் வாழவில்லை உம்புகழொன்றே எனக்குப் போதும்அருள் வாழ்வினில் நான் வளர – உம்அன்பொன்று எனக்குப் போதும்உயர்வோடும் தாழ்வோடும் வாழும்போதும் – உம்உறவொன்று எனக்குப் போதும்மகிழ்வோடும் துயரோடும் வாழும்போதும் – உம்கரமொன்றே எனைத் தேற்றிடும் அயலாரிலே உம்மைக் காணஎன்னை நான் பலியாக்கினேன்ஆண்டவரே

Ennaith thanthaen ellaam – என்னைத் தந்தேன் எல்லாம் Read More »

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் D majஅங்கும் இங்கும் நான் தேடி அலைந்தேன்நிம்மதி கிடைக்கலஇரவும் பகலும் நான் ஓடி திரிந்தேன்சுகத்தை ருசிக்கல-2 திரை கடல் ஓடினேன்திரவியம் தேடினேன்-2தோல்வி ஒன்று தான் நிரந்தரமாகஎன் வாழ்வை பிடித்ததே-2 1.தொட்டதும் தொலங்கல(என்) காரியம் வாய்க்கல-2பாவத்தின் தழும்புகள்நெஞ்சினை உலுக்குதேசாபத்தின் ரோகங்கள்வாழ்வினை வாட்டுதேஎன் நேசரின் இரத்தத்தால்மீட்பை பெற்றிடபாவ சாபங்கள் என்னிலேஒழிந்து போய்விடஅவர் சமுகத்தில் மன்றாடுவேன்-2 2.தானியேல் போல நான்ஜெபித்திடவில்லையேதாவீதை போல் நான்துதி பாடிடவில்லையேஜெபவீரனாய் மாறிடஆவியை தாருமேதுதி பலிகளை செலுத்திடகிருபையை தாருமேஎன்

Angum Ingum Naan – அங்கும் இங்கும் நான் Read More »

Ennai Kandeer – என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர் வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் அளித்தவரே இயேசுவேஎன் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர் 1.தூரம் சென்றாலும்துக்கம் தந்தாலும்தூக்கி எறியாமல்தேடி வந்தீரே-2தூயவர் உம் தோளில்தூக்கி சென்றீரே-என்னை கண்டீர் 2.மங்கி எரிகின்றதிரியை போலானேன்மடிந்து போகாமல்ஏற்றி வைத்தீரே-2மறுபடியும் தூண்டிஎரிய வைத்தீரே-என்னை கண்டீர் 3.உலகம் பெரிதென்றுஉம்மை விட்டு சென்றேனேஉதறி தள்ளாமல்உதவி செய்தீரே-2உருக்கமாய் வந்தென்னைசேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

Ennai Kandeer – என்னை கண்டீர் Read More »

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் எனக்குள் எப்பொழுதும் சந்தோஷம் சந்தோஷம் ஆஹா ஆஹா சந்தோஷம் VBS வந்தாலே சந்தோஷம் -2 வசனம் கேட்பதிலே சந்தோஷம் ஓ! திரும்ப சொல்லுவதிலே சந்தோஷம் அப்படியா! -2 நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய் நாங்க சந்தோஷமாய் ஆட்டம் போடுவோம் நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய் நாங்க குதுகலமாய் ஆட்டம் போடுவோம் CHURCH க்கு

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் Read More »

En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே

En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே சகலத்தை படைத்த யேசுரனே உம்மையே ஆராதிப்பேன் பார்போற்றும் எங்கள் ராஜனே உம்மையே ஆராதிப்பேன் போன இடம் யெல்லாம் ஊற்றை தந்த ரெஹாபாத் நீர்தானய்யா அடிமையின் நிலமையை மாற்றின கில்காலும் நீர்தானய்யா என் ஆல்பா ஒமேகா நீரே நீரின்றி நான் இல்லையே என் ஆதியும் அந்தமும் நீர் உம்மையே ஆராதிப்பேன் 1.துன்பத்தின் பாதையில் நடக்கும்போது கிருபையால் காத்திரையா தண்ணீரை நானும் கடக்கும்போது கரம்பிடித்து நடத்தினீரே நன்மையும்

En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே Read More »

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து கர்த்தரைத் துதி செய்து களிகூர்ந்திடுவேன் அற்புதரை இன்று கண்டு ஆர்ப்பரித்திடுவேன் 1. இயேசுவின் பாதத்தில் பரவசம் காண்கின்றேன் இன்னல்கள் மறந்து இனிமை பெற்றிட காலமும் கடைசி ஆகிடுதே ……. இதோ கர்த்தர் வரும் நாளும் நெருங்கிடுதே – கர்த்தரை 2. புதிய பாதையில் புதுமையைக் காண்கிறேன் புதிய வருடத்தில் வல்லமை பெற்றிட பூவைப் போல் மலரும் மகிமை நாட்களிலே புனிதனைப் புகழ்ந்து நான் மகிழ்ந்திடுவேன் – கர்த்தரை

kartharai thuthi saeyithu – கர்த்தரைத் துதி செய்து Read More »

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும்/UM SAMUGAM D-minஉம்மை நினைக்கும் நினைவுகளும்உம் பரிசுத்த நாமமும்-2என் ஆத்தும வாஞ்சையாகஇருக்க வேண்டுமேஎன் ஆத்தும வாஞ்சையாகஇருந்தால் போதுமே உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-4 1.பின்னே பார்வோன் சேனை தொடர்ந்தாலும்முன்னே யோர்தான் தடையாக நின்றாலும்-2மேக ஸ்தம்பமாய்அக்கினி ஸ்தம்பமாய்முன்னும் பின்னுமாய்விலகாதவராய்எந்த நிலையில் நான் இருந்தாலும்தூக்கி என்னை தோளில் சுமக்கும் உம் சமுகம் வேண்டுமேஉங்க கிருபை போதுமே-2 2.சிங்க கெபியில் என்னை போட்டாலும்சூளை அக்கினியில் என்னை தள்ளினாலும்-2என்னை மீட்குமே உந்தன் சமுகமேஎன்கூடவே

Ummai Ninaikkum Ninaivugalum – உம்மை நினைக்கும் நினைவுகளும் Read More »

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன்

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் உம்மை நாடி வந்தேன் உம் முகம் தேடி வந்தேன் என்னை முழுவதும் தந்தேன் உம் அண்டை தாயினும் மேலாய் அன்பு வைத்தீரே தந்தையினும் மேலாய் அரவணைத்தீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கமும் பெரியது என் மேல் வைத்ததும் கிருபையே கிருபையே.. கிருபையே..கிருபையே.. கிருபையே.. பெயர் சொல்லி என்னை அழைத்தவரே தூரம் சென்ற என்னை சேர்ந்தவரே சிலுவையில் எனக்காய் மரித்தீரையாஜீவன் தந்து என்னை மீட்டுக்கொண்டீர் எத்தனை அன்பு

Ummai naadi vanthaen – உம்மை நாடி வந்தேன் Read More »

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே என் ஆத்துமாவே! என் முழு உள்ளமே!உன்னதன் உத்தம நாமத்தை ஸ்தோத்திரி வையகத்திலுனக்கு மெய்யன் மனதிரங்கிச்செய்த உபகாரம் மறவாமல் பாவத்திலமிழ்ந்திப் பிணியினால் வருந்திச்சாபக் குழியில் வீழ்ந்து ஆபத்தில் நிற்கையில்மீட்டுனக்கிரக்கம் கிருபை என்னும் முடியைச்சூட்டிய கர்த்தனை நிதம் நினைத்து – என் பெற்ற பிதாப்போல் பரிதபித்தணைப்பார்பற்றிடும் அடியோர் முற்றும் பயப்படில்அக்கிரம மெல்லாம் கர்த்தன் கருணையால்ஆக்கினையின்றி அகற்றிடுவார் – என் மாமிச மெல்லாம் வாடும் புல்தானேபூவில் வளர்ந்திடில்

En Aathumavey En Muluullamae – என் ஆத்துமாவே என் முழு உள்ளமே Read More »

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் உம் கிருபையின் உச்சமே நான்(உம் கிருபையின் உச்சமே நான்அன்பை அளவின்றி பொழிந்தீரே) x 2(அருகதை இல்லாத என்னை) x 2(அள்ளியெடுத்து உச்சி முகர்ந்தீரே) x 2 (அப்பா அப்பா என் இயேசப்பாஎனக்கு எல்லாமுமே நீர் தானப்பா) x 2(உம் அன்பு தான் எனக்கு வேண்டுமேஅது ஒன்று மட்டும் எனக்கு போதுமே) x 2 1. (வாழ்வின் நெருக்கத்தினில் மாத்திரமே நான் நாடினேன்மனதுருக்கத்திலே மிகுதியான என்

UM KIRUBAIYIN UCHCHAMAY NAAN – உம் கிருபையின் உச்சமே நான் Read More »

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே SONG TITLE: என் தகப்பனே : Yen Thagapanae என் தகப்பனே என் இயேசுவே என் துணையாளரே என் நம்பிக்கையுமேநீரில்லா வாழ்கை வெறுமைதானேநீரில்லா வாழ்கை தனிமைதானேநீரில்லா வாழ்கை சுமைதானேநீரில்லா வாழ்கை இருள்தானேYen Thagapanae Yen Yesuvae Yen Thuniyalarae Yen NambikaiyumaeNeer Illa Valzhkai VerumaithanaeNeer Illa Valzhkai ThanimaithanaeNeer Illa Valzhkai SumaiyanathaeNeer Illa Valzhkai Eerulanathae 1. உம்மோடு நான் நடந்திட

Yen Thagapanae Yen Yesuvae – என் தகப்பனே என் இயேசுவே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks