John Wesly

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa

உங்க கிருப இல்லேனாப்பா என்னால் வாழ முடியாதப்பா உங்க கிருப இல்லேனப்பா என்னால் ஒட முடியாதப்பா -2   உங்க கிருப மேலானது உங்க கிருப உயர்வானது   1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப பாதுகாத்திடும் உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது […]

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa Read More »

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka நன்றி சொல்லாமல் இருக்க முடியுமாநீர் செய்த நன்மைகளை மறக்க முடியுமா 2நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்கவில்லைஉம்மை விட்டு விலகினாலும் என்னைவிட்டு விலகவில்லை -2நன்றி பலியாக என்னையே தருகிறேன்சுகந்தவாசனையாய் ஏற்றுக்கொள்ளும்-நன்றி சொல்லாமல் 1.நல்ல மேய்ப்பராக என்னை நடத்துகிறீர்பாதை மாறிடாமல் பாதுகாக்கின்றீர் -2மரண இருள் என்னை சூழ்ந்திடும்வேளையிலும்உமது கோலும் தடியும் என்னைத் தேற்றிடுதே -2 2. புல்லுள்ள இடங்களில் என்னைநடத்துகிறீர்அமர்ந்த தண்ணீரண்டை அழைத்து செல்கின்றேன் – 2எதிரிகள்

நன்றி சொல்லாமல் இருக்க – Nandri Sollaamal Irukka Read More »

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம்

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் எனக்குள் எப்பொழுதும் சந்தோஷம் சந்தோஷம் ஆஹா ஆஹா சந்தோஷம் VBS வந்தாலே சந்தோஷம் -2 வசனம் கேட்பதிலே சந்தோஷம் ஓ! திரும்ப சொல்லுவதிலே சந்தோஷம் அப்படியா! -2 நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய் நாங்க சந்தோஷமாய் ஆட்டம் போடுவோம் நாங்க சந்தோஷமாய் பாட்டு பாடுவோம் ஹேய் ஹேய் நாங்க குதுகலமாய் ஆட்டம் போடுவோம் CHURCH க்கு

Santhosam hey hey Santhosam – சந்தோஷம் ஹே ஹே சந்தோஷம் Read More »

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான்

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் உண்மையாய் வாழ்ந்திடு ஆசீர்வாதம் பெற்றிடு -2 யோசேப்பை பாரு ராஜாவானாரு எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2 வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு உயர்வை நீயும் பெற்றிடு -2 மோசேயை பாரு தலைவரானாரு எப்படின்னு கேட்டாக்கா உண்மையாய் வாழ்ந்திடு -2 வாழ்ந்திடு வாழ்ந்திடு உண்மையாய் வாழ்ந்திடு அதிகாரம் நீயும் பெற்றிடு

unmaiyulla manushan asirvatham paeruvan – உண்மையுள்ள மனுஷன் ஆசீர்வாதம் பெறுவான் Read More »

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு பிறருக்காய் நீ வாழ்ந்திடு வாழ்ந்திடு தங்காய் வாழ்ந்திடு பிறருக்காய் நீ வாழ்ந்திடு -2 நல்ல சமாரியன் போல நீயும் வாழ்ந்திடு -2 உன்னை நீ மாற்றிடு இயேசுவைப் போல மாற்றிடு -2 தொற்காளை போல நீ வாழ்ந்திடு -2 பிறருக்காய் கொடுத்திடு இயேசுவைப் போல கொடுத்திடு

valnthidu thambi valnthidu – வாழ்ந்திடு தம்பி வாழ்ந்திடு Read More »

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు పల్లవి:ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు నాయేసుతో స్నేహం నన్ను చేర్చునునా పాపం తుడిచెను యేసు-నా దోషం కడిగెను యేసునన్ను నన్నుగా ప్రేమించెను ||2||యేసే నా శ్వాస యేసే నా ధ్యాసయేసే నా శ్వాస యేసే నా ధ్యాస ||ఆనందం|| 1.కాదు ఇది కాదు అని నీరసించిజరుగదు ఇది జరుగదు అని కృంగిపోయావు ||2||నీవుంటే నాతోడు ఇంకెవ్వరు సరిరారు –చూశాను మహత్యము-కాదేది అసాధ్యము ||2||యేసే

Anandam Avadhulu daati – ఆనందం అవధులు దాటి ఉన్నత శిఖరాలకు Read More »

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా నిన్ను చేరాలనే ఒక ఆశతో అనుదినము పయనిస్తున్న …2నీకంటే క్షేమాధరము ఇ హమందు లేనే లేదు గానీ కంటే రక్షణ ఆధారము భువియందు లేనే లేదు గా……..నిన్ను 1 .పగలు రేయి ఇంటా బయటా మము కాచేది నువ్వు చీకటినంతా వెలుగుగా మార్చి మము నడిపేది నువ్వు ..2తహతహలాడే మనసుకు తృప్తి దొరుకును నీలో ..2మధురం మధురం

Ninnu Chudalaney -నిన్ను చూడాలనే ఒక ఆశతో దినదినము తపియిస్తున్నా Read More »

Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే

  Song Lyrics: Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే ఒకసారి నీ స్వరము వినగానేఓ దేవా నా మనసు నిండిందిఒకసారి నీ ముఖము చూడగానేయేసయ్య నా మనసు పొంగింది (2)నా ప్రతి శ్వాసలో నువ్వేప్రతి ధ్యాసలో నువ్వేప్రతి మాటలో నువ్వేనా ప్రతి బాటలో నువ్వే (2) ||ఒకసారి|| నీ సిలువ నుండి కురిసింది ప్రేమఏ ప్రేమ అయినా సరితూగునా (2)నీ దివ్య రూపం మెరిసింది ఇలలోతొలగించె నాలోని ఆవేదన ||నా ప్రతి|| ఇలలోన

Okasari Nee Swaramu -ఒకసారి నీ స్వరము వినగానే Read More »

నడువలేని వేళలో ఎండినా ఎడారిలో – Naduvaleni velalo endina edarilo

Song Lyrics: నడువలేని వేళలో ఎండినా ఎడారిలో – Naduvaleni velalo endina edarilo నడువలేని వేళలో ఎండినా ఎడారిలో నీకు నాకు తోడు యేసే నిన్ను నన్ను నడుపునేసూ.. దారితెలియని యాత్రలో గాలిసంద్రపు అలలలో నీకు నాకు తోడు యేసే నిన్ను నన్ను నడుపునేసూ.. ॥నడువలేని॥ 1) అలలతో నీవు కొట్టబడినా నడిసంద్రములో చిక్కుబడినా -2చెంతచేరి చెయ్యిచాపి జీవమిచ్చి నిలుపునుగా విడువనీ ప్రేమతో లేవనెత్తి నడుపునుగా-2॥నడువలేని॥2)శ్రమలలో నీవు కృంగిపొయినా ఆప్తులంతా దూరమైన -2ఆధరించి సేదధీర్ఛి హృదయవంచలు

నడువలేని వేళలో ఎండినా ఎడారిలో – Naduvaleni velalo endina edarilo Read More »

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த

விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்தபாவியானவன பரலோகம் சேர்க்க-2இருளாய் இருந்த என்னவெளிச்சமாய் மாற்றபிறந்தாரே எங்கள் இயேசு ராஜன்-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 1.தூதர் போற்றிடவே மேய்ப்பர் தொழுதிடவேமண்ணின் மைந்தனாய் பிறந்தார் இவர்-2சாத்தானின் தலையை நசுக்கிடவேசாப கட்டுகளை அறுத்திடவே-2 வாழ்வை மாற்றிடவேபிறந்தாரே இயேசு ராஜன்வழியை காட்டிடவேபிறந்தாரே இயேசு ராஜன்-2 – விழுந்த மனுஷன 2.பாவம் போக்கிடவே பரிசுத்தமாக்கிடவேபாரில் பாலகனாய் பிறந்தார் இவர்-2தன் பிள்ளையாய் என்னை மாற்றிடவேதம்மோடு என்னை சேர்த்திடவே-2 வாழ்வை

vizhuntha manushana meendum uyarththa – விழுந்த மனுஷன மீண்டும் உயர்த்த Read More »

Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார்.கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசுதேடுங்கள் கிடைக்குமென்றார் பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதாசூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரேஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரேஎல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்தேடுங்கள் கிடைக்குமென்றார்

Kelungal Tharapadum Thattungal Thirakkappadum song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks