TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே E majஉன் வியாதிகளை நீக்கி உன்னை சுகமாக்கும்கல்வாரி இயேசுவின் இரத்தமேஉன் பாவங்களை மன்னித்துன்னை சுத்திகரிக்கும் கல்வாரி இயேசுவின் இரத்தமே விலையேறப்பெற்ற இரத்தம் அதுவேவிலையாக சிலுவையில் சிந்தப்பட்டதேஎன் பாவங்களை கழுவிட சிந்தப்பட்டதேகல்வாரி இயேசுவின் இரத்தமே What Can Wash Away My SinsNothing But The Blood Of JesusWhat Can Make Me Whole AgainNothing But The Blood Of Jesus Oh Precious Is The FlowThat […]

YESUVIN RATHAME – இயேசுவின் இரத்தமே Read More »

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும்

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் வழியும் இனிதே எந்நாளும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்வெறுமை முழுமையாய் மாறும்அவரை நீ ஏற்றுக்கொண்டால்தனிமை இனி இல்லை என்றும்அவரை நீ அறிந்துகொண்டால் சிலுவையின் வலியை தாங்கிமரண பாதையை ஏற்று அவரேநம்மையும் ஏற்றுக்கொண்டார்-2-வழியும் அவர் வார்த்தையோ வழி காட்டிடும்ஏன் ஏன் பயம் எதற்கு ? (2) – சிலுவையின் நீரே நான் நம்பும் தேவன்நீரே என் இரட்சகரேநீரே நான் நம்பும் கர்த்தர்இயேசுவே உம்மை நம்பிடுவேன்- சிலுவையின் SONG LYRICSVazhiyum inithae ennaalumAvarai

Vazhiyum inithae ennaalum – வழியும் இனிதே எந்நாளும் Read More »

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம்

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் கர்த்தர் நமக்காகயுத்தம் செய்யும் தேவன்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் நம் பாரம் யாவும் சுமப்பார்நிந்தை மாற்றுவார்மேற்கொள்ளுவார் நமக்காய்மேற்கொள்ளுவாரேஅசைக்கப்படமாட்டோம்தோற்றுப்போகமாட்டோம்இயேசு நம் பட்சம் வாழ்வேன் நான் ஜீவனோடுஇயேசுவின் உயிர்த்த வல்லமைஎன்னுள் இருப்பதால்விடுதலை ஆனேன்இயேசு நாமத்தால்…-நம் பாரம் வாழ்வேன் நான் ஜீவனோடுஉம் நாமம் உயர்த்தி பறைசாற்றுவேன்கிறிஸ்து வெளிப்பட்டார்சுகமானேனேஇயேசு நாமத்தால் கர்த்தர் யுத்தம் செய்வார்இருள் அகற்றுவார்அசைந்திடா ராஜ்யம்எழுப்பிடுவார்அவர் நாமத்தாலேஜெயம் என்றுமேபாடுவோம் பாடுவோம்-2-வாழ்வேன் நான் Karthar NamakkagaYutham Seiyum DevanMerkolluvaar NamakkaiMerkolluvaaraeAsaikkappadamattomThotruppogamattomYesu Nam Patcham

Karthar Namakkaga Yutham – கர்த்தர் நமக்காக யுத்தம் Read More »

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை அம்மா அம்மா அருள் நிறை மரி அம்மாஅன்பாய் தேற்றும் மாசற்ற மரி அம்மாநலன் பலன் பெற வேண்டிநாநில மக்கள் கூடிநின்பாதம் வந்தோம்அம்மா மரியே மங்கா ஒளி விளக்கே அம்மா உந்தன் முகம் காணும்போதுஆஹா ஆஹா ஆனந்தமேஅம்மா உன்னை தரிசிக்கும்போதுஆறாத துயரெல்லாம் ஆறிடுதேவரும் துயரங்கள் எல்லாம் பறந்தோடி டுமேஅன்னை நீ இருந்தால் மகிழ்வோம் தினமேஆரோக்கிய தாயே ஆதாரம் நீயேநாடிவரும் எங்களுக்கு ஆதரவும் நீயே அம்மா உந்தன்

Amma Amma Arul Nirai – அம்மா அம்மா அருள் நிறை Read More »

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil lyrics :கண்கலங்கும் நேரங்களில் கதறி அழும் வேளைகளில் ஆறுதல் நீரைய்யா இயேசய்யா -2 என்ன வந்தாலும் எது நடந்தாலும் நீர் என்னோடிருக்கையில் பயமே இல்லையே -2 வெள்ளம் போல் நிந்தைகள் சூழ உள்ளத்தில் வேதனை நிறைய எண்ணி எண்ணி அழுது கண்ணீரிலே புரண்டு தவித்தேனே தூக்கமின்றி -2அதிகாலையில் நான் உம்மை நோக்கி கதறினேன் கேட்டீரே -2வசனம் வந்தது மகிழ்வு தந்தது சதிகள் என்னை சூழ புதிரானது என் வாழ்வு விதியென

கண்கலங்கும் நேரங்களில் – Kankalangum Neerangalil Read More »

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai LYRICS TAMILதுதிப்பேன் துதிப்பேன் தேவனை துதிகள் மத்தியில் வசிப்பபோரை -2 அதிசயமானவரை அதிலுமேலானவரை -2 -துதிப்பேன் 1. கடந்த துன்பத்தின் காலங்களில் அடைந்த ஆறா துயரங்களில் -2 ஆறுதல் தேறுதல் அளித்திட்ட மாறாத இயேசுவுக்கானந்தம் -2 -துதிப்பேன் 2. ஆனந்தமே பரமானந்தமே அண்ணலை அண்டினோர்க்கானந்தமே -2அல்லேலுயா உமக்கல்லேலுயாஎல்லா நாளும் உமக்கல்லேலுயா -2 -துதிப்பேன் LYRICS ENGLISH thuthippaen thuthippaen thaevanaithuthikal maththinil vasippaporai – 2athisayamaanavarai athilimae

துதிப்பேன் துதிப்பேன் தேவனை – thuthippaen thuthippaen thaevanai Read More »

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில்

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க தருவயோ என் தலைவாஅந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்அறியாயோ என் இறைவாஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க வருவயோ என் தலைவா அளவில்லாத உன் அன்பினை நினைக்கஅழுகை வருவதும் நியாயமென்ன-2தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற சுமைகள் கரைந்திடும் மாயமென்ன மாயமென்ன மாயமென்ன மாயமென்ன ஆஹா ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க தருவயோ என்

Oru Nimidam Un Aruginil – ஒரு நிமிடம் உன் அருகினில் Read More »

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye அழகோவியமே, எங்கள் அன்னை மரியே அழகோவியமே, எங்கள் அன்னை மரியேஉயிரோவியமே, எங்கள் உள்ளம் கவர்ந்தவளே..உன் பார்வை சொல்லும் கருணையும்பாத மலரின் அருமையும் அழகே அழகே எங்கள் அம்மா நீ அழகே .. அழகோவியமே, கோடான கோடி மக்கள், குறைகளைத் தீர்ப்பவளே,கொள்ளை அழகோடு எங்கள், ஆலயம் அமர்ந்தவளேஅம்மா நீ தேரினிலே… பவனி வரும் போதினிலே,ஒய்யாரமாக மனம், ஊர்வலமும் போகிறதேயாரும் இல்லா ஏழை, எங்கள் தஞ்சம் நீயே,

அழகோவியமே எங்கள் அன்னை மரியே – Azhagoviyame engal Annai Mariye Read More »

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum இயற்கையில் உறைந்திடும்இணையற்ற இறைவா – என்இதயத்தில் எழுந்திட வாஎன்றும் இங்கு என்னோடு நின்று என்னை அன்போடுகாத்திடு என் தலைவா –2 உந்தன் அன்பு உறவின்றி எனக்கு – இங்குசொந்தம் சுற்றம் சூழ்ந்திட பயனென்னவோ –2மெழுகாகினேன் திரியாக வாமலராகினேன் மணமாகவா –2 உருவில்லா இறைவன் உன் உதவியின்றிஉலகத்தில் எதுவும் நடந்திடுமோ –2குயிலாகினேன் குரலாகவாமயிலாகினேன் நடமாடவா –2 https://www.youtube.com/watch?v=70eNDaoljRk

இயற்கையில் உறைந்திடும் – iyairkaiyil uraindhidum Read More »

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை உன்னிடத்தில் என்ன இல்லை என்னிடத்தில் ஒன்றும் இல்லை இயேசு உன் பாதத்தில் காணிக்கை நான் வைக்க ஏதொன்றும் சொந்தம் இல்லை பாவம் செய்தேன் எண்ணத்தில் சுத்தம் இல்லை கண்களை நான் தந்திருப்பேன் கண்களுக்கோ பார்வையில்லை இறைவா உன் பாதத்தில் உள்ளத்தை நான் வைப்பேன் உள்ளத்தில் ஞானம் இல்லை காய்ந்தே போனேன் கண்ணீரும் கண்ணில் இல்லை நெஞ்சுக்குள்ளே வந்துவிடு நிம்மதியை தந்து விடு நேசிக்க வந்த என் நெஞ்சத்தை

unnidathil enna illai – உன்னிடத்தில் என்ன இல்லை Read More »

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன்

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மாஉலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2 முடமான மகனை நடமாட வைத்தாய்கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2 கடல்நீரும் கூட உன் கோயில் காணஅலையாக வந்து உன் பாதம் சேரும் (2)அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

Ummai Theadi Vanthean – உம்மைத் தேடி வந்தேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version