TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal பல்லவி என்ன துன்பநாள்! இயேசென்னோடில்லா நாள்இன்பமே தோன்றாத நாளாம் – என் வாழ்வு நாள் அனுபல்லவி ஒளிமங்கிப் போனநாள் மகிழொழிந்திட்ட நாள்!எழில் இயேசென்னோடிருந்தால் எனக்கது இன்பநாள்! சரணங்கள் 1. அவர் பேர் சுகந்தமே அவர் சத்தம் இன்பமே!அவர் முன்னென் துயர் போமோ-மா நேர்மையே!பயமொன்று மில்லையே பரனடி நிற்கவேதயவுள்ள இயேசு எந்தன் தாபரம் இதுண்மையே – என்ன 2. கண்டு நான் மகிழ்வேன் கர்த்தன் முகம் தனையேகொண்டு வைத்தேனெனதெல்லாம் – என் […]

என்ன துன்பநாள் – Enna ThunbaNaal Read More »

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi 1. ஊதும் தேவா! ஆவிநவஜீவன் என்மேல்;நீர் நேசிப்பதை நேசிக்கநீர் செய்வதைச் செய்ய 2. ஊதும் தேவா! ஆவிசுத்தனாகு மட்டும்;உம் சித்தம் போலவே நானும்செய்து சகித்திட 3. ஊதும் தேவா! ஆவிமுற்றும் சொந்தமாக்கும்;என் தேகம் உம் அக்கினியால்ஜொலித்திடும் வரை 4. ஊதும் தேவா! ஆவிசாகா திருக்க நான்;பூர்ண ஜீவன் நானும்முடன்நித்யம் ஜீவித்திட 1.Oothum Devaa AaviNava Jeevan En MealNeer Neasippathai NeasikkaNeer Seivathai Seiya 2.Oothum Devaa

ஊதும் தேவா ஆவி – Oothum Devaa Aavi Read More »

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே உறைந்த ரத்தங்களின் தொங்கல் ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட தலை சாய்ந்ததே!மாபாவிகள் நம்மால் விளைந்ததே! முள் கிரீடம் பாய்ந்ததாலே அந்த முகரூபம் கோரமானதே! 2. யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே! ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே! 3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Read More »

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal சிலுவையின் மரணத்தால்எந்தன் தண்டனைகள்யாவும் நீர் உம்மில் வாங்கி கொண்டீர்சிந்தியே இரத்தத்தைகிரயமாக்கினீரேசொந்தமாய் என்னை வாங்கி கொண்டீர்-2 அற்புதம் ஆச்சர்யம் அன்பரே உந்தனின்அன்பினை கண்டேனே சிலுவையில்-2எத்தன் என்னையுமே உத்தமனாக்கிடஉந்தன் சாயலாய் நான் மாறிட-2-சிலுவையின் 1.சிலுவையின் மரத்திலேதரித்திரரானீரேசெல்வந்தனாக நான் மாறிட-2நொறுக்கப்பட்டீர் எனக்காய்காயங்களும் எனக்காய்தழும்புகளால் சுகம் ஆனேனே-2-சிலுவையின் 2.வழி தப்பி போனேன் நான்தேடியே வந்தீர் நீர்தூரமாய் போயும் கண்டுகொண்டீர்-2கர்த்தாவே உந்தனின்அன்பினை வர்ணிக்கஆயிரம் நாவுகள் போதுமோ-2-சிலுவையின் Siluvaiyin Maranathaal Enthan ThandanaikalYaavum Neer Ummil Vaangi KondeerSinthiyae

சிலுவையின் மரணத்தால் – Siluvaiyin Maranaththaal Read More »

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai பல்லவி சுவாமி உந்தன் ஆவியை ஊற்றாயோ? எந்தன்ஆத்துமத்தை இப்போ தேற்றாயோ? சரணங்கள் 1. நானென்ற ஆங்காரத்தை நொறுக்காயோ? நல்லநீதி மெய் மார்க்கத்தில் நிறுத்தாயோ – சுவாமி 2. லௌகீக ஆசாபாசம் மாற்றாயோ? – கெட்டபாவிகளை மீட்க அன்பை ஊற்றாயோ? – சுவாமி 3. என்னை மீட்க உயிரைக் கொடுத்தவா! – அற்பநீசன் நான் என்னைப் படைத்தேனே! – சுவாமி 4. தேவே! என்னை ஏற்றுக்கொள்ளாயோ? – உந்தன்அடிமை

சுவாமி உந்தன் ஆவியை – Swami Unthan Aaviyai Read More »

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum பல்லவி ஆவியை மழைபோலே ஊற்றும் – பல சாதிகளைஇயேசு மந்தையிற் கூட்டும் அனுபல்லவி பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்துவேபரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும் சரணங்கள் 1. வருகையின் நாள் கிட்டிடுதே – துஷ்டமாறாட்டக்காரரின் கொடுமை மிக்குதே;ஐந்து காயத்தில் அடைக்கலத்தைப் பெறஎந்தையே பாவியை ஏவி எழுப்பிட – ஆவி 2. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்;துன்மார்க்கன் பாவத்தை முற்றாக வெறுத்துசன்மார்க்கர்

ஆவியை மழைபோலே ஊற்றும் – Aaviyai Malaipolae Oottrum Read More »

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum 1. கர்த்தாவே என்னை நிரப்பும்அனைத்தும் துதியால்உம் வழிகளை முற்றுமாய் அறிவித்திடவும்உதட்டால் துதிக்க அல்லவெறும் உள்ளத்தாலோ அல்லஎனதெல்லாம் உம் துதியால்மாறிட வேண்டுகிறேன் 2. தினமும் பேசும் வார்த்தைகளில்உம் துதி விளங்கும்ஐக்கியமாக எப்போதும்என் நேசருடனேதேவாலயத்தில் தொனிக்கும்கூட்டத்தில் மட்டுமல்லபூமியில் எந்த பாதையிலும்அமைதியின் போதும் 3. என் அனைத்தும் உம் துதியால்நிரம்பி போற்றிடதம் அன்பை அறிவித்திடஎளியேன் ஆயினும்நான் செலுத்தும் மகிமையைகர்த்தாவே ஏற்றுக் கொள்ளும்இப்பூவில் இந்த ஆரம்பம்எப்போதும் இனிதே 4. எல்லா பாரமும் பயமும்பாடலாய்

கர்த்தாவே என்னை நிரப்பும் – Karththavae Ennai Nirappum Read More »

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum பல்லவி தேவ ஆவியே வாரும்ஜீவாவியே! அனுபல்லவி பாவியைப் பெருங் கோபியைதேவ துரோகியை,வெல்லும் வல்லவா! சரணங்கள் 1. ஆத்துமாக்களின்அந்தகாரம் நீக்கவல்லவா! பாவங் கொல்ல வா! பேயைவெல்ல வா! எங்கள் நல்லவா! – தேவ 2. கல்வி கற்றோரும்செல்வர் பெரியோரும்கர்த்தனே! உந்தன் சத்திய நெறிசித்தம் யாதென்றுணரவே! – தேவ 3. மானிடர் ஞானம்மனதையும் மாற்றுமோ?வானத்தை விட்டு மானிடனாகிமீட்பின் பாதை திறந்தார்! – தேவ Deva Aaviyae Vaarum Jeevaaviyae Paaviyai

தேவ ஆவியே வாரும் – Deva Aaviyae Vaarum Read More »

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal 1. இழந்துபோன ஆத்மாக்கள் தேடியே இரட்சிக்க வந்தார் நம் மீட்பர் தாம் நேசித்த பூவில் அசைவாடினார் மா தயவினால் நிறைத்திட்டார் வயல் நிலத்தில் சொற்ப வேலைக்காரர் இன்னும் ஆகாரமில்லையே இருளில் அழுகின்ற கண்களுண்டே சிதறும் ஆடுகளுமுண்டே இரக்கம் இல்லாவிடில் என்னில் எவ்விதம் ஆவி தங்கிடும் வார்த்தை செயலில் எரியும் அன்புதான்உம்மில் உண்டென்றறிந்து கொண்டேன் 2.ஓ!கிறிஸ்து ஜனக்கூட்டத்தில் இல்லையோ அவ்வழுகை நிற்பதில்லை சமாதானத்திற்கேற்றவைகளையே அறிந்திடுவோர்க்கு காட்டமாட்டாரோ எவ்விதத்தில் போதகம் கேட்டிடுவார் ஆர்வமும்

இழந்துபோன ஆத்மாக்கள் – Elanthupona Aathmaakkal Read More »

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil 1.பெலவீனம் என்றுணர்கையில்சோதனை துன்பம் நெருங்குகையில் நம்பிக்கை இன்பம் இழக்கையில்எல்லாமே துக்கம் ஆகுகையில் அருகில் இயேசு அன்பர் உண்டுஅவரை நம்பு பயமில்லைஇதுவே வழி நம்பிடுவாய்பகல் இரவிலும் நம்புவாய் 2.எல்லாம் எளிதாய் பிரகாசமாய் இருந்தால் சிலுவை யுத்தம் எங்கே உத்தமன் என்று நிரூபிக்க தருணம் தந்து சோதிக்கிறார். 3.ஞானம் வல்லமையுள்ள தேவன் அருகிலிருந்து நடத்துறார் உன் தேவைகளை அறிகிறார் நம்பிடு வெற்றி பெற்றிடுவாய் 4.இவைகளில் நாம் நின்றிடுவோம் வாழ்வை உணர்ந்து வென்றிடுவோம் இயேசு

பெலவீனம் என்றுணர்கையில் – Belaveenam Entrunarkaiyil Read More »

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar 1.கர்த்தர் கிரியை செய்திட்டார் தம் கிருபையால் எல்லோரும் போற்றிடுவோம் தூய ஸ்தலத்தில் மகிமையாய் இரட்சித்தார் முன்நோக்கி நடத்திட்டார் இன்னும் வாக்தத்தம் காண்போம் மகா காரியம் பெரிய காரியம் மா காரியம் செய்திட தாரும் விஸ்வாசம் 2.தூயதாக்கும் நாமத்தை உம் ஜனங்களால் பலிபீடம், வாள், பயம் நீக்கி இரட்சியும் யுத்தம் கொடிதாயினும் உதவிடும் அழிவில் இருளடையாமலே பாதுகாத்திடும் 3. தோழர்கள் ஜெபிக்கிறோம் ஆசீர்வதியும் யுத்தத்திற்கு நடத்தும் சுத்தமாக்கிடும்நம்பிக்கை ஒற்றுமையும்

கர்த்தர் கிரியை செய்திட்டார் – Karththar Kiriyai Seithittaar Read More »

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae 1.கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே நிற்பதால்நித்யகாலமாய் துதி ஒலிக்குமே உன்னதத்தில் மகிமை என்றார்ப்பரிப்பேன்தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் நிற்பேன் நிற்பேன்தேவனின் வாக்தத்தத்தில் நான் நிலை நிற்பேன் நிற்பேன் நிற்பேன் நானும் வாக்தத்தத்தில் நிலைநிற்கிறேன் 2.தவறாத வாக்தத்தத்தில் நிற்கிறேன் புசல்கள் சந்தேகங்கள் தாக்கினாலும் தேவ வார்த்தையாலே நானும் நிற்பேனே தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 3.கிறிஸ்துவின் வாக்தத்தத்தில் நான் நிற்கிறேன்அன்பின் கயிற்றால் கட்டப்படுகிறேன் ஆவி என்னும் ஆயுதத்தால் மேற்கொள்வேன் தேவ வாக்தத்தத்தில் நிற்கிறேன் 4.வீழ்ந்திடா வாக்தத்தத்தில் நான்

கிறிஸ்துவின் வாக்தத்தத்திலே – Kiristhuvin Vaakthaththathilae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version