TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae கர்த்தருடைய ஜெபம் 1. பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே உனின் நாமம்,பரிசுத்தப்பட உன் ராஜ்யம் பரம்ப அல்லேலூயா! 2. விண்ணில் சித்தம் செய்வது போல் மண்ணில் செய்யப்படுகஉண்ணும் அப்பம் இன்றும் எமக்குதவும் அல்லேலூயா! 3. எங்கள் கடன்காரருக்கு நாங்கள் மன்னிப்பதுபோல்எங்கள் கடன் நீர் மன்னியும் யாவும் அல்லேலூயா! 4. பங்க முறும் சோதனை படாது கொடுந் தீமைபற்றாது எமக்கு இரட்சை பகரும் அல்லேலூயா! 5. உமக்கே ராஜ்யம் மகிமை உரிமை […]

பரமண்டலங்களி லிருக்கும் பிதாவே – Paramandalangalilirukkum Pithaavae Read More »

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil பல்லவி ஜெப ஆவியை எம்மில் ஊற்றிட வாரும்இயேசுவே! இது நேரமேஇயேசுவே! என் நேசரேஆத்தும அனுகூலரே! சரணங்கள் 1. இருளாம் நேரத்தில் அருளின் அம்பரா!இளைத்தபோதிலும் இரக்கமாய்இரத்தம் சிந்தினீர் சத்யமாகவேபக்தியாய் ஜெபித்தவா! – ஜெப 2. மண்ணோர் மன்றாட்டு விண்ணுக் கேகிட,விண்ணப்ப ஆவி வேண்டுமே;வல்லவா! எமை ஆள வா!பேயை வெல்லத் தா அருள் வல்லவா! – ஜெப 3. சுற்றும் சத்துரை முற்றாய் வென்று நாம்வெற்றி விருதுடன் உற்றேக;சொற்படியே நீர்

ஜெப ஆவியை எம்மில் – Jeba Aaviyai Emmil Read More »

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda 1. கிருபாசனத்தை அண்டபெரு மிடர் தோன்று மன்றோ;மெய் ஜெபத் தருமை கண்டோர்மீண்டும் அங் கேகுவாரன்றோ 2. ஜெபமே இருள் நீக்கிடும்,யாக்கோபின் ஏணி ஏறிடும்;விசுவாசம் நேசத்தோடுவேண்டும் ஆசீர் வருஷித் திடும் 3. ஜெபத்தின் மகா மேன்மையைசீர்தூக்கி வர்ணிப்பது யார்?தபசி ஜெபிக்கக் கண்டால்தள்ளாடி ஓடுவான் பேயும் 4. கர்த்தா உம் நன்மை விளங்க,மெத்த அன்பும் விஸ்வாசமும்சுத்த ஜெபப் பலனாகசொரிந்திடும் எங்கள் மீது 1.Kirubaasanaththai AndaPeru Midar Thontru MantroMei Jeba Tharumai KandoorMeendum

கிருபாசனத்தை அண்ட – Kirubaasanaththai Anda Read More »

நன்மை மூலனே – Nanmai Moolanae

நன்மை மூலனே – Nanmai Moolanae சரணங்கள் 1. நன்மை மூலனே – எம் நேய நாதனே,மைந்தர் பேரில் இந்த வேளை வந்திறங்குமேன் 2. போர் அதிகமாய் – சுவாமி மும்முரிக்குதேசோர்வடையா ஆவியை நீர் ஊற்றிக் காத்திடும் 3. ஆத்துமா மிக – சுவாமி தத்தளிக்குதேகாத்து என்னை ஆற்றி இப்போ தேற்றிட வாரும் 4. துன்பம் வந்தாலோ – சுவாமி துயர மின்றியேஇன்பமாய் நிலைத்து நிற்க வந்திறங்குமேன் 5. இருளாய்த் தோன்றுதே – சுவாமி அருளைத் தாருமேன்பரத்தின்

நன்மை மூலனே – Nanmai Moolanae Read More »

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae 1. என் ஆத்தும நேச மேய்ப்பரே!என் உள்ளத்தின் ஆனந்தமே!இன்னும் உம்மைக் கிட்டிச்சேர நான்,வாஞ்சையோடு சமீபிக்கிறேன் பல்லவி பேசும்! பேசும்! ஜெபம் செய்யும்போதுஆண்டவா! பிரியமானதைஇப்போ காட்டும்; செய்ய ஆயத்தம்! 2. மெய் மீட்பரைக் கீழ்ப்படிவோர்தம் ஆத்துமத்தைத் தேற்றும் இடம்அடியேனும் பெற அருள்வீர்!அப்பனே விண்ணப்பம் கேட்டிடும் – பேசும் 3. பாவிகட்கு உமது அன்பைஎன் நடையால் காட்டச் செய்யும்;கல்வாரி ஆவியால் உள்ளத்தைபோரில் வெல்ல அபிஷேகியும் – பேசும்

என் ஆத்தும நேச மேய்ப்பரே – En Aaththuma Neasa Meipparae Read More »

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum 1. கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்,பாவமும், சாபமும் நீங்கச் செய்யும்சோர்வோனைத் தாங்கிடும், வீழ்ந்தோனைத் தூக்கும்சுப விசேஷத்தை அறிவியும்! பல்லவி கெட்டோனை இரட்சியும் சாவோனைக் காரும்இயேசு தயாபரர் இயேசு வல்லோர் 2. பாவ சண்டாளரைப் பொறுமையோடுதிருத்தி இரட்சிக்கப் பார்க்கிறாரே;மெய் மனஸ்தாபமாய் நம்பிக்கையோடுவந்தடைந்தால் அவர் மன்னிப்பாரே – கெட்டோனை 3. கெட்டோனை இரட்சியும் ஆத்திரத்தோடுஆவியின் வல்லமை அருளுவார்இரட்சிப்பைக் கூறவும் உருக்கத்தோடு,தேவாசீர்தாமும் தந்திடுவார் – கெட்டோனை 1.Keattonai Ratchiyum Saavonai KaarumPaavamum Saabamum Neenga

கெட்டோனை இரட்சியும் – Keattonai Ratchiyum Read More »

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum 1. கர்த்தரோடு நாமும்நித்தமும் நடந்தால்எத்தனை மகிமை அருள்வார்;நம்மில் வசிப்பாரேஅவர் சித்தம் செய்துநம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் நம்பியே நாம் கீழ்ப்படிந்திடுவோம்இயேசுவில் மகிழ்ந்திட வேறு வழி இல்லை 2. நிழலோ மேகமோதிகிலோ பயமோஅவர் முன்னே அணுகிடாதேசந்தேகம் நீங்கிடும்கண்ணீரொழிந்திடும்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 3. துக்கம் பாரமும் நாம்சகித்திடும் வேளைஈவாரே பலன் நம் வேலைக்குகண்ணீர் கவலையும்திண்ணம் மாற்றிடுவார்நம்பியே நாமும் கீழ்ப்படிந்தால் – நம்பியே 4. பலிபீடத்தின் மேல்படைத்திடும் வரைஅறிந்திடோம் நாம் அவரன்பைகிருபை மகிழ்ச்சிகிடைத்திடச்

கர்த்தரோடு நாமும் – Karththarodu Naamum Read More »

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka 1. பூரண இரட்சை யளிக்கஜீவ ஊற்றின் தீர்த்தமே!வற்றாமல் இன்னும் ஓடுது,மீட்பர் காயத்திருந்தே!என்னுள்ளத்தில்ஜீவ நதி பாயுது! 2. அல்லேலூயா என்று பாடவல்லமையாய் மாற்றுதே!எல்லாப் பாவம் முற்றும் நீக்கிபரிசுத்த மாக்குதே!மாசு நீக்கிதுல்யமாக ஆக்குது! 3. தேவாதி தேவனின் அன்புஎன்னில் பெலன் செய்யுதே!ஆத்தும எண்ணங்களெல்லாம்சுத்தியாக்கப்பட்டதே!சுத்தமானேன்கல்வாரியின் இரத்தத்தால்! 4. சந்தேகம் துக்கம் பயமும்என்னை விட்டு நீங்கிற்று!நம்பிக்கை அன்பு விஸ்வாசம்என்னை ஆட்சி செய்யுது!இயேசுவினால்திருப்தியானேன் எப்போதும்! 1.Poorana RatchaiYalikkaJeeva Oottrin TheerththamaeVattraamal Innum OoduthuMeetppar KaayaththirunthaeEnnullaththilJeeva Nathi

பூரண இரட்சை யளிக்க – Poorana RatchaiYalikka Read More »

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal 1. தாரும் மீட்பா! நல் சுயாதீனம்தம் இரட்சண்ய சேனைக்கு;போரில் எம்மை முன் நடத்திதாரும் பெரும் ஜூபிலி;அல்லேலூயா! நாம் மா ஜெயம் பெறுவோம்! 2. போர் வீரரை ஒன்றாய் சேர்த்துபொருத்தினீர் ஆவியால்;நேர் யுத்தம் நிதம் செய்யவேநிறுத்தினீர் அணியாய்;சேனையிலே நித்தம் சேவிப்போம் உம்மை! 3. செங்கோல் கீழ் வைரி வீழ்கிறான்!உம் பேர் கேட்டோடுகிறான்!கைதிகள் கட்டறுக்கிறீர்!கர்த்தா! பாவம் நீக்குறீர்!நித்தம் உந்தன் மகிமைக்காய்ப் போர்செய்வோம்! 4. தீய குணங்களறுத்துதூய நிலை வகுத்துமாய லோக

தாரும் மீட்பா நல் – Thaarum Meetppaa Nal Read More »

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi 1. என் பாவம் யாவும் கழுவிஎன்னைச் சுத்தி செய்துநல் மன சாட்சி உண்டாக்கிகாக்கும் இரத்தம் இது! பல்லவி இரத்தந்தான் என் புண்யமே!உள்ளம் வெண்மை யாக்குதே!பாவமெல்லாம் நீங்கிற்று!மீட்பர் சொந்த மாயிற்று! 2. தீய பேயின் வல்லமையைநீக்கி விடுவித்துமெய்யாய் சுத்த ஜீவியத்தைதரும் இரத்தம் இது! – இரத்தந்தான் 3. பூரண இரட்சிப்பு என்னும்வாசலைத் திறந்துபாவ மற நாம் ஜீவிக்கவழி காட்டும் இது! – இரத்தந்தான் 4. பரிசுத்தமாய்

என் பாவம் யாவும் கழுவி – En Paavam Yaavum Kazhuvi Read More »

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku 1. என்னுள்ளத்தை மீட்பர்க்குப் படைத்தேன்என் சிந்தை அனைத்தும் ஒப்பித்தேன்அவரால் என் ஆத்மா ஆறிற்றுஅவரின் நேசத்தால் தேறிற்று,மீட்பர்க்கும் எனக்கும் ஐக்கியம்!நித்தியம் 2. மீட்பர்க் கென் கவலையைச் சொன்னேனே;அவர் பாதம் ஜீவன் வைத்தேனே;லோகத்தின் செல்வங்கள் வாடிப் போம்!அவரின்றி ஜீவன் பாழாய்ப் போம்!இயேசென் ஜீவனிலும் உத்தமம்! நித்தியம் 3. பாவத்தோடு மீட்பர் முன் ஜெபித்தேன்இரத்தத்தால் நான் சுத்தம் தரித்தேன்அவர் தயவை நான் தேடினேன்;கண்ணீரோடு வாக்கை நாடினேன்அறிவேன் என் இயேசு ஜீவிக்கிறார்! மீட்கிறார்! 4. எனதெல்லாம்

என்னுள்ளத்தை மீட்பர்க்கு – Ennullaththai Meetpparkku Read More »

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil 1. என் மீட்பர் சென்ற பாதையில்போக ஆயத்தமா?கொல்கொதா மலை வாதையில்பங்கைப் பெறுவாயா? பல்லவி சிலுவையை நான் விடேன்சிலுவையை நான் விடேன் 2. ஊரார் இனத்தார் மத்தியில்,துன்பம் சகிப்பாயா?மூர்க்கர் கோபிகள் நடுவில்,திடனாய் நிற்பாயா? – சிலுவையை 3. தாகத்தாலும் பசியாலும்தொய்ந்தாலும் நிற்பாயா?அவமானங்கள் வந்தாலும்சிலுவை சுமப்பாயா? – சிலுவையை 4. பாவாத் மாக்கள் குணப்படநீ தத்தம் செய்வாயா?கோழை நெஞ்சர் திடப்படமெய் யுத்தம் செய்வாயா? – சிலுவையை 5.

என் மீட்பர் சென்ற பாதையில் – En Meetppar Sentra Paathaiyil Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version