உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae உயிரற்ற உடல் சிலுவையிலே உறைந்த ரத்தங்களின் தொங்கல் ஊடுருவிய ஆணிகளும் முள்முடியும் உன் பாவத்தால் விளைந்த கொடுமையன்றோ! 1. மகதலேனா தைலம் இட்ட தலை சாய்ந்ததே!மாபாவிகள் நம்மால் விளைந்ததே! முள் கிரீடம் பாய்ந்ததாலே அந்த முகரூபம் கோரமானதே! 2. யோவான் சாய்ந்த நேசரின் நெஞ்சமே சேவகனின் ஈட்டி பாய பிளந்ததே! ஓடிவந்த இரத்தமும் நீரும் ஓய்ந்த உடல்மீது வடிந்ததே! 3. மனம் திரும்பு என்றார் தேவன் உன்னையே […]

உயிரற்ற உடல் சிலுவையிலே – Uyiratra Udal Siluvaiyilae Read More »