T

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு

தென்றல் காற்றே வீசுஇயேசுவோடு பேசுமனு மைந்தனாய் அவதாரமோமரி பாலனாய் அதி ரூபனோஅதிகாலை அதிசயமோஅதிகாலை அதிசயமோ – தென்றல் காற்றே வீசு யூத ராஜன் இவர்தானோயாரோ யாரோ யாரோ யாரோமனுவேலன் இவர் பேரோயாரோ யாரோ யாரோ யாரோஆதியும் அந்தமும் இவர்தானோநீதியின் சூரியன் இவர்தானோநல்ல ஜீவ அப்பமும் இவர்தானேபணிந்து போற்றுவோம்மெய் ஜீவ நதியும் இவர்தானேஇயேசுவைப் புகழுவோம் – தென்றல் காற்றே முற்றிலும் அழகு உள்ளவரோயாரோ யாரோ யாரோ யாரோஅற்புதம் செய்யும் வல்லவரோயாரோ யாரோ யாரோ யாரோபரலோகப் பிதாவின் தாசன் அன்றோஆத்மாவுக்குகந்த […]

Thentral kaatae veesu -தென்றல் காற்றே வீசு Read More »

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே தேனீக்களின் கூட்டங்களே எங்க போறீங்க?தேவ மகன் இயேசுவுக்காய் தேன் எடுக்கப் போறோமேதேனீக்களே நில்லுங்களேன் நாங்களும் வாறோம்தேவ மகன் இயேசுவோட நேசங்களே நாங்கள்லல லல லல லல லலா (2) தேவாதி தேவனை தேடி வந்த நாதனைஆடியே பாடியே துதிப்போம்ராஜாதி ராஜனை ஆள வந்த ரோஜாவைஆடியே ஆடியே துதிப்போம் சின்னஞ் சிட்டுக் குருவிகளே எங்கே போறீங்க?செல்ல இயேசு பிறந்துள்ளார் பார்க்கப் போறோமேசின்னஞ் சிட்டுக் குருவிகளே நாங்களும் வாறோம்செல்ல இயேசு பாலனோட செல்லங்களே

Thenikkalin Kootangale – தேனீக்களின் கூட்டங்களே Read More »

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே

சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே – 2யூதருக்கு ஆதிமகனாய் பிறந்த அருந்தவமே – 2 தாலேலோ தாலேலோ தல தலே தலே தலே தலேலோ – 2 தச்சனுக்கு பிள்ளையென்றும்தாய் ஒருத்தி கன்னியென்றும்இச்சனங்கள் சொன்னாலும் இறைவானது திருகுமராநல்ல குறிகளெல்லாம் நான் பார்க்க தோணுதையா வல்லவராம் உன் தந்தை மனதில் என்ன வைத்தாரோஅன்பில் பிறந்தவனே அருமை திருமகனேஎன் வீட்டு பேர் ஒளியை ஏற்ற வந்த திருவிளக்கே தாலேலோ தாலேலோ Lyrics and meaning சோதிமணி பெட்டகமே சுடர் ஒளியே

Thalaelo Sothimani pettegamae – தாலேலோ சோதிமணி பெட்டகமே Read More »

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து

துக்க பாரத்தால் இளைத்து – Thukka Paarathaal Elaithu 1. துக்க பாரத்தால் இளைத்துநொந்து போனாயோ?இயேசு உன்னைத் தேற்றிக் கொள்வார் வாராயோ? 2. அன்பின் ரூபகாரமாகஎன்ன பாண்பித்தார்?அவர் பாதம் கை விலாவில்காயம் பார். 3. அவர் சிரசதின் கிரீடம்செய்த தெதனால்?ரத்தினம் பொன்னாலுமல்ல,முள்ளினால். 4. கண்டு பிடித் தண்டினாலும்என்ன வருமோ?கஷ்டம் பாடு கண்ணீருண்டுகாண்பாயே 5. அவரைப் பின்பற்றினோர்க்குதுன்பம் மாறுமோ?சாவின் கூறும் மாறிப்போகும்,போதாதோ? 6. பாவி என்னை ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்பாரே!விண், மண் ஒழிந்தாலும் உன்னைதள்ளாரே! Thukka Paarathaal Elaithu Nonthu

Thukka Paarathaal Elaithu – துக்க பாரத்தால் இளைத்து Read More »

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை

1. திருக்கரத்தால் தாங்கி என்னைதிருச்சித்தம் போல் நடத்திடுமேகுயவன் கையில் களிமண் நான்அனுதினமும் நீர் வனைந்திடுமே 2. உம் வசனம் தியானிக்கையில்இதயமதில் ஆறுதலேகாரிருளில் நடக்கையிலேதீபமாக வழி நடத்தும் 3. ஆழ்கடலில் அலைகளினால்அசையும்போது என் படகில்ஆத்ம நண்பர் இயேசு உண்டேசேர்ந்திடுவேன் அவர் சமூகம் 4. அவர் நமக்காய் ஜீவன் தந்துஅளித்தனரே இந்த மீட்புகண்களினால் காண்கிறேனேஇன்ப கானான் தேசமதை 1. Thirukkarathaal thaangi ennaiThirusitham poal nadathidumaeKuyavan kaiyil kaliman naanAnudhinamum neer vanaindhidumae 2. Um vasanam dhiyaanikkaiyilIdhayamathil aarudhalaeKaarirulil

THIRUKARATHAL THANGI ENNAI – திருக்கரத்தால் தாங்கி என்னை Read More »

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics

தொழுகிறோம் எங்கள் பிதாவே – Tholugirom Engal Pithavae பல்லவி தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே அனுபல்லவி பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம் சரணங்கள் 1. வெண்மையும் சிவப்பு மானவர்உண்மையே உருவாய்க் கொண்டவர்என்னையே மீட்டுக் கொண்டவர்அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம் 2. தலை தங்கமய மானவர்தலை மயிர் சுருள் சுருளானவர்பதினாயிரம் பேரில் சிறந்தவர்பதினாயிரமாம் சரணம் சரணம் – தொழுகிறோம் 3. கண்கள் புறா கண்கள் போலகன்னங்கள் பாத்திகள் போலசின்னங்கள் சிறந்ததாலேஎண்ணில்லாத சரணம் சரணம்

THOLUGIROM ENGAL PITHAVE – தொழுகிறோம் எங்கள் பிதாவே song lyrics Read More »

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன் இந்த இந்த இந்தத் பூவிதனில்விந்தை விந்தை மரியிடமே மைந்தனுருவானார் சொந்த சிலாக்கியமும் மறந்தார் நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார் மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை சந்ததியாய் பிறந்தார் பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும் பேய்கள் நிறைந்த இப்பாரினிலே பத்தனாந் தாவீது வேரினிலே மனு புத்திரனாய் பிறந்தார் ஆயர்கள் கூடி ஏற்றிடவே ஆச்சர்யத்துடன் போற்றிடவே நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர் நீசக்குடில் நீசக்குடில் வேதமதை நிறை வேற்றவே நாம் வினை துயர்

Thanthai Thanthai Thanthai ThiruMagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Read More »

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics

தூயவரே பரிசுத்தரேதுதிக்கு பாத்திரரேதூயவரே நல்லவரேவாழ்வின் ஆதாரமே உம்மை போற்றுவேன் பாடுவேன்என்றும் பாடி துதிப்பேன்உம்மை வாழ்த்துவேன் வணங்குவேன்சர்வ வல்லவரே-தூயவரே… 1 ஒவ்வொன்றிலும் கரம் பிடித்துநடத்திடும் தேவன் நீரல்லவோதாழ்வினுலும் அழிவினிலும்உயர்த்திடும் தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் 2.உம் அன்பினால் அரவணைத்துதேற்றிடும் தேவன் நீரல்லவோதனிமையிலும் வறுமையிலும்காண்கின்ற தேவன் நீரல்லவோ -உம்மை போற்றுவேன் Thooyavare ParisutharaeThuthiku PaathiraraeThooyavare NallavaraeVazhvin Aadhaaramae Ummai Poottruvean PaaduvaenEntrum Paadi ThuthipeanUmmai Vaalthuvaen VanaguveanSarva vallavare Thooyavarae Ovoventrilum Karam pidithuNadathidum Devan NeerallavoThazhvinilum Azhivinilum Uyarthidum

Thooyavare Parisutharae – தூயவரே பரிசுத்தரே song lyrics Read More »

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics

தேடி தேடி பார்க்கின்றேன்எனக்காய் துடிக்கும் ஒரு இதயம்பார்த்து பார்த்து தோற்க்கின்றேன்அப்படி எதுவும் இல்லையே (2)என் தோல்வியில் தோழனாய்எங்கும் தொடரும் தேவதையாய்எந்த நிலையிலும் எனக்காய்துடிக்கும் இதயம் தேடினேன் எங்கும் இல்லை நிஜம் இல்லைஎங்கும் கானல் நீராய் போனதேஎங்கும் இல்லை நிஜம் இல்லைஎன் கனவும் கலைந்ததே (2) உலகம் என்று நினைத்த உறவுஉதறி விட்டு மறைந்த போதுஉடலை பிரிந்த உயிரை போல ஏங்கினேன்இதுவரை கிடைத்த அன்பு இனி இல்லை என்ற போதுஅடைப்பட்ட நீரைப் போல தேங்கினேன் காயப்பட்ட இரு கரம்என்னை

Thedi Thedi parkintrean -தேடி தேடி பார்க்கின்றேன் lyrics Read More »

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics

தடைகளை உடைப்பவரே எனக்கு முன் செல்கின்றீரே -2 நீர் கோணலானவைகளை செவ்வையாக்குவீர் கரடானவைகளை சமமாகுவீர் நீர் வெண்கல கதவுகள் உடைத்தெறிவீர் மறைந்த பொக்கிஷங்களை வெளிதருவீர் -2 (தடைகளை) முந்தினதை நாம் நினைப்பதில்லை பூர்வமானதை சிந்திப்பதில்லை – 2புதியவைகள் எண்ணில் தோன்ற செய்தீர் வனாந்திரத்தில் வழி உண்டாகுவீர் – 2 (நீர்) திறக்கக்கூடாது அடைப்பவரே அடைக்கக்கூடாது திறப்பவரே – 2தாவீதின் திறவுகோல் உடையவரே திறந்த வாசலை வாசலை தருபவரே தாவீதின் திறவுகோல் உடையவரே எனக்கு திறந்த வாசலை வாசலை

Thadaigalai Udaippavarae – தடைகளை உடைப்பவரே song lyrics Read More »

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும்

தீய மனதை மாற்ற வாரும் – Theeya Manathai Matra Varum தீய மனதை மாற்ற வாரும், தூய ஆவியே – கனநேய ஆவியே 1. மாய பாசத் தழுந்தி வாடி மாளுஞ் சாவிதால் – மிக மாயும்பாவி நான் – தீய 2. தீமை செய்ய நாடுதென்றன் திருக்கு நெஞ்சமே – மருள்தீர்க்கும், தஞ்சமே – தீய 3. பரத்தை நோக்க மனம் அற்றேனே, பதடிதான், ஐயா – ஒருபாவி நான் ஐயா – தீய

Theeya Manathai Matra Varum – தீய மனதை மாற்ற வாரும் Read More »

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics

எல்லாம் இயேசுவேஎனக்கெல்லாம் இயேசுவேதொல்லை மிகு இவ்வுலகில்துணை இயேசுவே 1. ஆயனும் சகாயனும்நேயனுமுபாயனும்நாயனும் எனக்கன்பானஞானமணவாளனும் 2. தந்தை தாயினம் ஜனம்பந்துள்ளோர் சிநேகிதர்சந்தோட சகலயோகசம்பூரண பாக்யமும் 3. கவலையிலாறுதலும்கங்குலிலென் ஜோதியும்கஷ்ட நோய்ப் படுக்கையிலேகை கண்ட ஒளஷதமும் 4. போதகப் பிதாவுமென்போக்கினில் வரத்தினில்ஆதரவு செய்திடுங்கூட்டாளியுமென் தோழனும் 5. அணியு மாபரணமும்ஆஸ்தியும் சம்பாத்தியமும்பிணையாளியும் மீட்பருமென்பிரிய மத்தியஸ்தனும் 6. ஆன ஜீவ அப்பமும்ஆவலுமென் காவலும்ஞான கீதமும் சதுரும்நாட்டமும் கொண்டாட்டமும் தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை

ellam yesuve enakku ellam yesuve – எல்லாம் இயேசுவே song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks