Stephen Jebakumar

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS

எந்தன் இயேசையா எந்தன் இயேசையாஉம் அன்பென்றும் பெரிதையாஎன் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்துஎந்நாளும் போற்றிடுவேன் 1. குருசினில் தொங்கி குருதியும் சிந்திபாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன் 2. உலகம் என்னை வெறுத்த போதுகரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்

ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS Read More »

En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே Song Lyrics

என் கிருபை உன்னை விட்டு விலகாதே – (2)நீ என் தாசன்… நான் உன்னை மறவேன் – (2)பெயர் சொல்லி அழைத்தேன்அதிசயமாய் படைத்தேன் – (2) மலைகள் விலகினாலும்…பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும்…என் கிருபை தண்ணீரை கடந்தாலும்…அக்கினியில் நடந்தாலும்…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே! மனிதர்கள் மறந்தாலும்…மருத்துவர்கள் கைவிரித்தாலும்..என் கிருபை இளமையில் உன்னை இரட்சித்தேனே…முதுமையிலும் நடத்திடுவேனே…என் கிருபை உன்னை விட்டு ஒருபோதும் விலகாதே!

En Kirubai Unnai Vittu Vilagathe – என் கிருபை உன்னை விட்டு விலகாதே Song Lyrics Read More »

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics எபிநேசரே ஆராதனைஎன் துணையாளரே ஆராதனை மறப்பேனோ உமது அன்பை நான் மறப்பேனோ உமது அன்பைமண்டியிடுவேன் உம் பாதத்திலே எளியோனை கண்நோக்கி பார்த்தீறையா பெயர் சொல்லி என்னை அழைத்தீறையாஉமை விட்டு எங்கோ நான் சென்றபோதும் எனை தேடி என்ன பின்னே வந்தீரய்யா நீர் என் மேல் வைத்த உம் கிருபையினால்நிர்மூலமகாமல் காத்தீரையா கடுங்கோபத்தால் என்னை அடித்தாலுமே கனிவாக என்னை நீர் தேற்றினீரே இருள் என்னை சுழ்ந்திட்ட நேரத்திலே வழி ஒன்றும்

Ebinesarae Arathanai – எபிநேசரே ஆராதனை lyrics Read More »

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics

1. உள்ளமெல்லாம் உருகுதையோஉத்தமனை நினைக்கையிலேஉம்மையல்லால் வேறே தெய்வம்உண்மையாய் இங்கில்லையேகள்ளனென்று தள்ளிடாமல்அள்ளி என்னை அணைத்தவாசொல்லடங்கா நேசத்தாலேசொந்தமாக்கிக் கொண்டீரே 2. எத்தன் என்னை உத்தமனாக்கசித்தம் கொண்டீர் என் ஏசையாஎத்தனையாம் துரோகம் நான் செய்தேன்அத்தனையும் நீர் மன்னித்தீர்இரத்தம் சிந்த வைத்தேனே நான்அத்தனையும் என் பாவமன்றோகர்த்தனே உம் அன்புக்கீடாய்நித்தம் உம்மையே சேவிப்பேன் 3. மேக மீதில் இயேசு ராஜன்வேகம் வரும் நாள் என்றோலோகமீதில் காத்திருப்போர்ஏக்கமெல்லாம் தீர்ந்திடதியாக ராஜன் இயேசுவை நான்முகமுகமாய் தரிசிக்கஆவலோடு ஏங்கும் தாசன்சோகம் நீங்கும் நாள் எப்போ ULLAMELLAM – உள்ளமெல்லாம்

ULLAMELLAM – உள்ளமெல்லாம் உருகுதையோ song lyrics Read More »

Thangum karangal undu – Malayalam christian song lyrics

Thangum karangal unduNinte hridayam thakarumpolShashwatha para yeshuputhu jeevan pakarnnidum Bharam valiyatho-nukamThanguvan kadinamoSnehithar dushikunno Kannuneerin thazvarakal-athiGhoramam medukalumMaranathin kurirulil Kalvari malamukalil kodum-KarirumpanikalilThiru raktham chorinjavanil

Thangum karangal undu – Malayalam christian song lyrics Read More »

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics

ஆதாரம் நீர்தானையா (2)காலங்கள் மாற கவலைகள் தீரகாரணம் நீர்தானையா (2) 1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்கண்டேன் நான் இந்நாள் வரை (2)ஆனாலும் ஏனோ நிம்மதி இல்லைகுழப்பங்கள் நிறைகின்றன (2) – என் இறைவா –ஆதாரம் 2. உந்தனின் சாட்சியாய் வாழஉள்ளத்தில் வெகுநாளாய் ஆசை (2)உம்மிடம் வந்தேன் உள்ளத்தைத் தந்தேன்சாட்சியாய் வாழ்ந்திடுவேன் (2) – என் இறைவா – ஆதாரம் Aadhaaram neerthaanaiyya (2)Kaalangal maara kavalaigal theerakaaranam neerthaanaiyya (2) 1.Ulagaththil ennenna jeyangalKandaen naan inaal

Aadhaaram neerthaanaiyya ஆதாரம் நீர்தானையா song lyrics Read More »

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கிறதேஎங்கள் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோஉம்மை செந்நிறம் ஆக்கினரோஅப்போதும் அவர்காய் வேண்டினீரேஅன்போடு அவர்களை கண்டீரன்றோஅப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவேஉம் ஜீவன் தந்தீரன்றோஎன் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்தந்து விட்டேன் அன்பின் கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி Kalvaari anbai ennidum vaelaiKangal kalangidudhaeKarththaa um

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks