Arjun Vasanthan

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Lyrics: I don’t have to look for Christ aboveI don’t have to look for Christ elsewhereCause Christ lives in me I am more than a conqueror I am the righteousness of GodCause Christ lives in me Christ lives in me Christ lives […]

CHRIST LIVES IN ME – I don’t have to look for Christ above Read More »

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha A majவிவரிக்க முடியாதஅதிசயங்கள் செய்பவரேவர்ணிக்க முடியாதஅற்புதங்கள் செய்பவரே-2 நீர் நல்லவரே சர்வ வல்லவரேஉம் கரங்கள் என் ஆதாரமே-2 1.ஏந்தினீர் தாங்கினீர்உயர்த்தினீர் தப்புவித்தீர்-2தகுதியே இல்லைஇந்த உயர்வுகள் எனக்குமிகுதியான கிருபைகாரணம் அதற்கு-நீர் நல்லவரே 2.துவங்கியதை முடிப்பீரேஇறுதிவரை உடனிருப்பீரே-2தடைகள் வந்தாலும்உம் தரிசனம் நிற்குமேதாமதம் ஆனாலும்அது நன்மையாய் முடியுமே-நீர் நல்லவரே A maj Vivarikka Mudiyaatha Athisayangal SeibavaraeVarnikka Mudiyaatha Arputhangal Seibavarae-2 Neer Nallavarae Sarva VallavaraeUm Karangal En Aathaaramae-2 1.Yenthineer ThaangineerUyarthineer

விவரிக்க முடியாத – Vivarikka Mudiyaatha Read More »

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum உங்க அன்பு போதும் உங்க தயவு போதும் உங்க கிருபை போதும் எனக்கு நீங்க போதும் பா -2 சொந்தம் என்று சொல்லிக்கொள்ள யாருமே எனக்கில்ல நண்பன் என்று யாரையும் நம்பவே முடியல -2 கசப்பான கஷ்டத்த மறுக்கவே முடியல -2ஆனாலும் உம்மை மட்டும் நம்பி இருக்கேன் பா -2உங்க அன்பு போதும்பாவியாய் இருந்த என்னை பரிசுத்தனாய் மாற்றினீர் ஆசீர்வாத வாய்க்காலாய் என்னை பயன் படுத்தினீர் -2

உங்க அன்பு போதும் – Unga Anbu Podhum Read More »

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன்-2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே-2 மேலே வானத்திலும் கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவேமேன்மை யாவும் விட்டு பூவில் வந்திறங்கிமீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 1.எனக்கெதிரான கையெழுத்தையெல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசுவேதுரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே-2-இரட்சிப்பின் 2.பாவியான என்னை பரிசுத்தனாக்கபலியானீர் என் இயேசுவேபாவ சாபம் எல்லாம் என்னை விட்டகற்றிபரலோகில் சேர்ப்பீர் இயேசுவே-2-இரட்சிப்பின் Yesuvae YesuvaeUmmai Uyarthi panikintreanRatchipin

இரட்சிப்பின் மகிமை – RATCHIPPIN MAGIMAI Read More »

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Lyrics:என்னில் அன்பு கூர்ந்தீரே என்னை அணைத்து மகிழ்ந்தீரே (அரவணைத்தீரே)என்னை தோளில் சுமந்தீரே என்னை காத்து நடத்துனீரே – 2 நன்றி நன்றி என்று சொல்லுவேன்நன்றி நன்றி என்று பாடுவேன்நன்றி நன்றி என்று துதிப்பேன் நன்றி நன்றி என்று உயர்த்துவேன் 1 . என் குற்றம் எல்லாமே சிலுவையில் சுமந்தீரேஉமக்கான வெற்றியை எனக்கு தந்தீரே – 2 என் பாவங்கள் அனைத்தையும் மன்னித்தீர் என் சாபங்கள் அனைத்தையும் முறித்தீர் எனக்காக

என்னில் அன்பு கூர்ந்தீரே -ENNIL ANBU KOORNDHEERE Read More »

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu***************************************************** என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு போதுமேEn ullathai unarntha enthan yaesu pothumae உம்மை என்றும் நான் மறவா இதயம் தாருமேUmmai entrum naan maravaa ithayam tharumae என் துன்பத்தை துடைக்கும் எந்தன் இயேசு போதுமேEn thunpathai thudaikkum enthan yaesu pothumae உமக்காக நான் ஓட பெலனைத் தாருமேUmakkaka naan ooda pelanaith tharumae பெலனை தாருமே உம்

என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu Read More »

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae D-minorகிருபை நிறைந்தவரேஉம் கரம் எனக்காதரவே-2வருவீர் என் பாதையில்தருவீர் எனக்கானந்தமே-2கிருபை நிறைந்தவரே… 1.கண்ணீரின் பாதையிலேஉம் கரத்தால் தாங்கிடுமே-2நெருக்கத்தின் நேரத்திலேஎனக்காக (துணையாக) நீர் நின்றிடுமே-2கிருபை நிறைந்தவரே… 2.பாதங்கள் இடறும் போதுநல்ல பாதையில் நடத்திடுமே-2சோதனை பெருகும் போதுஉம் மார்போடு அணைத்திடுமே-2கிருபை நிறைந்தவரே-கிருபை Kirubai NirainthavaraeUm Karam Enakaatharavae-2Varuveer En PaathayilTharuveer Enakkaananthamae-2Kirubai Nirainthavarae… 1.Kanneerin PaathayilaeUm Karathaal Thaangidumae-2Nerukkathin NerathilaeEnakkaga (Thunaiyaaka) Neer Nindridumae-2Kirubai Nirainthavarae 2.Paathangal Idarum bothuNalla Paathaiyil Nadathidumae-2Sothanai Perugum

கிருபை நிறைந்தவரே – Kirubai Nirainthavarae Read More »

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட செய்யும்உம் அடியேன் கேட்கிறேன்-2உம் வார்த்தையை கற்றுத்தரும்அதில் உம்மோடு நான் நடக்க-2-கர்த்தாவே 1.உம் வார்த்தை படித்து உம் சத்தம் கேட்டுஎன்னை சரி செய்துகொள்வேன்-2உம்முடைய வழியில் நடக்க எனக்குஎப்பொழுதும் கற்றுத்தாரும்-2-கர்த்தாவே 2. பேசிடும் தேவா ஒவ்வொரு நாளும்உம் சத்தம் நான் கேட்கவே-2உமக்ககா வாழ உம் சித்தம் செய்யஉம் கையில் என்னை தந்தேன்-2-கர்த்தாவே Karthaave Um saththam kaetida seiyumUm Adiyen ketkiren-2Um

கர்த்தாவே உம் சத்தம் கேட்டிட – Karthaave Um saththam kaetida Read More »

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi E Majசீக்கிரம் வரப்போகும்இராஜாதி இராஜாவேஉம் வருகைக்காககாத்திருக்கிறேன்-2 உம்மோடு சேர்ந்து வாழஆசைப்படுகிறேன்உம் முகத்தை பார்க்க நான்ஆசைப்படுகிறேன்-சீக்கிரம் மாராநாதா சீக்கிரம் வாரும்-4 1.வெறுங்கையாய் வர எனக்கு விருப்பம் இல்லையேஆத்துமபாரத்தால் நிரப்பிடுமே-2ஒவ்வொரு நாளும் உம்மைப்பற்றி சொல்லிட-2(நல்) இதயத்தை தந்திடுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 2.தேசத்திற்காக ஜெபிக்கனுமேஅழிகின்ற ஜனங்களுக்காய் கதறணுமே-2இயேசு என்னும் நாமம் பரவனுமே-2(நாங்கள்) எழுப்புதலை பார்க்க வேண்டுமே-2 மாராநாதா சீக்கிரம் வாரும்-4 நித்யமாம் மோட்ச வீட்டில் சேர்ந்தால் போதும்-2அல்லேலூயா கூட்டத்தில் நான்

சீக்கிரம் வரப்போகும் இராஜாதி – Seekkiram Varappogum Rajathi Read More »

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan PadagilNANGOORAME song lyrics புயல் வீசும் எந்தன் படகில் என்னைத் தாங்கும், நங்கூரமே இரவோ பகலோ வெயிலோ மழையோ (2) என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 1. நான் வேண்டின நேரமெல்லாம் என் விடையாய் வந்தவர் நீ நன்றி நன்றி….. . இரவோ பகலோ வெயிலோ மழையோ (2)என் நேசர் நீதானே என் ஆதரவு நீரே 2. என் உறவுகள் மறந்தாலும் என்

புயல் வீசும் எந்தன் படகில் – Puyal Veesum Enthan Padagil Read More »

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம்Jebathotta Jeyageethangal Vol 41 – Fr.S.J.Berchmans Paripoorana Aanantham song Lyrics in Tamil பரிபூரண ஆனந்தம் நீங்க தானே நிரந்தர பேரின்பம் நீங்க தானே – 2 இயேசு ராஜா என் நேசரே எல்லாமே நீங்க தானே – 2 இம்மானுவேல் இயேசு ராஜா எனக்குள்ளே மலர்ந்த ரோஜா – 2 1 ) தேவையான ஒன்று நீங்க தானே எடுபடாத நல்லபங்கு நீங்க தானே – 2

Paripoorana Aanantham – பரிபூரண ஆனந்தம் Jebathotta Jeyageethangal Vol 41 Read More »

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae PADAITHAVAREY | படைத்தவரே ஆதியும் அந்தமும் ஆனவரே அகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயாசொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மைதுதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன் நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள் இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரே மண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா

ஆதியும் அந்தமும் ஆனவரே – Aadhiyum Anthamum Aanavarae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks