samsung

பெந்தேகொஸ்தென்னும் நாளிலே -penthecosthennum naalilae

பெந்தேகொஸ்தென்னும் நாளிலே -penthecosthennum naalilae பெந்தேகொஸ்தென்னும் நாளிலேசீஷர் ஒன்று சேர்ந்தனரே வானம் திறந்து வல்லமை காற்றுயாவர் மேலும் வீசியதேஆவியானவர் அனைவர் மேலும்அக்கினி நாவாய் அமர்ந்தாரே பல பல பல பல பாஷைகள் பேசிகர்த்தரை துதித்து மகிழ்ந்தனரேபல பல பல பல தேசத்து மக்கள்ஒன்று கூடி வியந்தனரே 1. ஜோயல் கூறிய இறைவாக்குபீட்டர் வாயால் தொனிக்கிறதேமனிதர் அனைவரும் தொழுதனரேமனம் திரும்பி மகிழ்ந்தனரே 2. இயேசு சிந்திய சிலுவை இரத்தம்மனிதனின் பாவத்தை கழுவியதேமறுபடி பிறந்த மனிதரெல்லாம்மகிமையின் ஆவியில் நிறைந்தனரே 3. […]

பெந்தேகொஸ்தென்னும் நாளிலே -penthecosthennum naalilae Read More »

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே என் பாவ பரிகாரியேஎன் ஜீவ உபகாரியேஇறை இயேசுவே மறை மாமணியே நிறை ஆசீர் அருள்வீரையாகுறையாவும் போக்கிபாவ கறையாவும் நீக்கிபுது வாழ்வு அளித்தீரையா உம் இரத்தத்தால் என்னைக் கழுவும் ஐயாபுது ஜீவன் தரும் தேவனேமனம் மாறச் செய்து நல் குணம் யாவும் தந்துமறுரூபம் ஆக்கும் ஐயா எனக்காகவே நீர் மரித்தீரையாஎனக்காக உயிர்த்தீரையாஉம் வருகையில் நானும் சரியாக இருக்ககிருபையால் மூடும் ஐயா En Paava ParigaariyeEn Jeeva Ubagaariye Irai

En Paava Parigaariye – என் பாவ பரிகாரியே Read More »

Nizhalay Varume | നിഴലായ് വരുമേ

Nizhalay Varume | നിഴലായ് വരുമേ നിഴലായ് വരുമേ / അവൻ എപ്പോഴുമെൻ കൂടെ നിറയും സ്നേഹമോടെ ( നിധിപോലെന്നെ കാത്തീടും നിഴലായ് പാപിയായ് ഞാൻ കേണിടുമ്പോൾപാപമെല്ലാം നീക്കിടുംരോഗിയായ് ഞാൻ / നൊന്തിടുമ്പോൾസൗഖ്യമേകും പാവനൻ മനമോ വാഴ്ത്തിപ്പാടും എന്നും മണ്ണിൽ നിന്റെ നാമം അവനോ തുടരെ നൽകും ദാനമെന്നിൽ കനിവുതോന്നി അവനോ കരമേകും 1 ദിനവും എനിക്കായിതാ /നിഴലായ് തളർന്നീടാതെ തകർന്നിടാതെദൈവമെന്നെ കാത്തീടുംവീണിടാതെ താണിടാതെദൈവമെന്നെ പോറ്റീടും ഹൃദയം ഓർത്തു പാടുംഅലിവു നിറയും, ദൈവസ്നേഹംനവനോ കരമേകും ദിനവും എനിക്കായിതാ

Nizhalay Varume | നിഴലായ് വരുമേ Read More »

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI ஒன்றுமில்லாமலே நின்ற என்னைகைப்பிடித்து நடத்தும் பேரன்புஎந்தன் பெரும்குறைகள் கண்டபின்னும் – ஆ…ஆ…நெஞ்சோடு சேர்க்கும் பேரன்பு – 2 இந்த நல்ல தெய்வத்துக்கு நான்என்ன செய்து நன்றி சொல்லுவேன் – ஆஎந்தன் அற்ப ஜீவியத்தை நான்உந்தன் முன்னே சமர்ப்பிக்கலாம் – 2. 1. போன நாட்கள் தந்த வேதனைகள்உம் அன்பு தான் என்று அறியவில்லையே – 2உம் சொந்தமாக்கவே, மாரோடு சேர்க்கவேபுடமிட்டு உருக்கினீர் என்னையும் நீர் – 2.

ஒன்றுமில்லாமலே நின்ற என்னை – ONTRUMILLAAMALAY NINTRA YENNAI Read More »

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Lyrics:இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்எந்தனுக்காக சீந்தினீரே -2கோரப்பாடுகள் யாவும் சகித்தீர்அத்தனையும் எனக்காகவோ மா பாவியாம் என்னை நினைக்கமண்ணான நான் எம்மாத்திரம் ஐயாதேவ தூதரிலும் மகிபனாய்என்னை மாற்றின அன்பைத் துதிப்பேன் என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் என்ன நான் செய்திடுவேன்நரகாக்கினையில் நின்று மீட்டசுத்த கிருபையை நித்தம் பாடுவேன் எந்தன் பாவங்கள் பாரச்சுமை போலதாங்கக்கூடாத மா பாரம்மன்னிக்கும் தயை பெருத்த என் தேவாமன்னித்தும் மறந்தும் தள்ளனீர் எந்தன் பாதங்கள் சறுக்கிடும்போதுவலக்கரத்தாலே

Yesuvae unthan maasillaa – இயேசுவே உந்தன் மாசில்லா Read More »

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும்

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Lyricsதேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் இஸ்ரவேலை ஆசீர்வதிக்கும் தேவன் வல்லவர் பரம்பரை சாபங்கள் நீங்கனும் என் இதயத் தழும்புகள் மறையனும் தீராத வியாதிகள் நீங்கனும் என் வறுமை எல்லாம் செழிக்கனும் வாக்குப்பண்ணிணீர் என்னை உயர்த்துவேன் என்றுஉம் வாக்குகள் எல்லாம் ஆம் என்றும் ஆமேனே.. தேவரீர் என்னை ஆசீர்வதியும் என் எல்லைகள் விரிவாகட்டும்உம் கரத்தை என்மேல் வைத்துதீங்கின்றி காத்துக்கொள்ளும் என்னை

Devareer Ennai Asirvadhiyum – தேவரீர் என்னை ஆசீர்வதியும் Read More »

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே உலகம் தோன்றும் முன்னே நான் உமக்குள் தோன்றினேனேஉமக்கு பிள்ளையாக தானாய்யாஉலகத்தில தொலஞ்சி ஒதுங்கி கிடந்த என்னதேடி வந்த தெய்வம் நீங்கய்யா எந்த நன்மையை என்னில் கண்டீங்க என்ன நேசிச்சு மண்ணில் வந்தீங்க-2உங்க அன்பு ரொம்ப பெருசு தானய்யா உங்க அன்புக்கு நான்தகுதி தானோயா பாவமானனே என் பாவம் போக்கிடசாபமானீர் சாபம் நீக்கிட -2நான் பாவியாக இருந்த போதே நீர் எனக்காய் மரித்தத்தாலேஉந்தன் அன்பு விளங்க செய்தீங்க– உங்க

Ulagam Thontrum Munnae – உலகம் தோன்றும் முன்னே Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக கர்த்தரை தெய்வமாக கொண்டோர்இதுவரையில் வெட்கப்பட்டதில்லைஅவரையே ஆதரவாய் கொண்டோர்நடுவழியில் நின்றுப்போவதில்லை வேண்டும்போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரேஜெபிக்கும் போதெல்லாம் என் பதிலானாரேவாழ்க்கைமுழுவதும் என் துணையானாரே ஆராதிப்போமே அவரை முழுமனதாய்ஆராதிப்போமே அவரை தலைமுறையாய் 1)வெறுமையானதை முன் அறிந்ததால்தேடிவந்து என் படகில் ஏறி கொண்டாரேஇரவு முழுவதும் பிரயாசப்பட்டும்நிரம்பாத என் படகை நிரப்பிவிட்டாரே 2)வாக்கு தந்ததில் கொண்டு சேர்த்திடபாதையெல்லாம் நிழலாக கூட வந்தாரேபோகும் வழியெல்லாம் உணவானாரேவாக்குத்தந்த கானானை கையளித்தாரே LyricsKartharai Dheivamaaga KondoarIdhuvarayil Vetkapattadhilla Avarayae

Kartharai Dheivamaaga – கர்த்தரை தெய்வமாக Read More »

Low in the grave He lay – Christ Arose

Low in the grave He lay – Christ Arose Lyrics for “Christ Arose (Low in the Grave He Lay)”: Low in the grave He lay, Jesus my Savior,Waiting the coming day, Jesus my Lord! Refrain Up from the grave He arose,With a mighty triumph o’er His foes,He arose a victor from the dark domain,And He

Low in the grave He lay – Christ Arose Read More »

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம்உயிருள்ள தெய்வம்! உயிரோடெழுந்த சமயம்! வானதூதர் பணிந்து போற்றும் விண்ணின் தேவ மைந்தன்! – புவிக்கு தானாய் வந்து பிறந்து தன்னின் ஜீவன் தந்தார்! ராஜாதி ராஜன் இயேசு உலகில் தச்சனின் மகனாய்ப் பிறந்தார்! தேவாதி தேவன் இயேசு உலகில் தரித்திரக் கோலம் கண்டார்! மன்னாதி மன்னன் இயேசு உலகில் மானிக் கஷ்டம் கண்டார்! கர்த்தாதி கர்த்தர் இயேசு உலகை காத்திடத் தன்னுயிர் தந்தார்! அன்பு அறிந்த இனிய இயேசு அனைவருக்காய்

Uyirulla Deivam – உயிருள்ள தெய்வம் Read More »

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthezhundhaar Messiah New Christian Song 2018 by Voice of Eden

உயிர்த்தெழுந்தார் மேசியா – Uyirthellundhar Mesiah Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks