Preethi Emmanuel
Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics
Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்
Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »
Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics
உம்மேல் வாஞ்சையாய் இருப்பதனால் என்னை விடுவிப்பீர் நிட்சயமாய் உந்தன் நாமத்தை அறிந்ததனால் வைப்பீர் உயர்ந்த அடைக்கலத்தில் – 2 ஏஷுவா ஏஷுவா உந்தன் நாமம் பலத்த துருகம் 2நீதிமான் நான் ஓடுவேன் ஓடி அதற்குள் சுகம் காணுவேன் – 2 ஆபத்து நாளில் கூப்பிடும் எனக்கு பதில் அழிப்பீர் வெகு விரைவில் – 2என்னுடன் இருப்பீர் தப்புவிப்பீர் தலை நிமிர செய்திடுவீர் – 2 வேடனின் கண்ணீர் பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாமலே தப்புவிப்பீர் – 2உமது
Ummel Vaanjaiyai – உம்மேல் வாஞ்சையாய் song lyrics Read More »
Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics
Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் வல்ல ஜீவ வாக்கு தத்தங்கள்வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம் ஆபத்திலே அருந்துணையே பாதைக்கு நல்ல தீபம் இதே! தாய் தன சேயை மறந்து விட்டாலும் மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம் வரைந்தீர் அன்றோ உம உள்ளங்கையில் வல்லவா எந்தன் புகழ் இடமே! திக்கற்றோறாய் கைவிடேனே கலந்கிடீரே என்றதாலே ஸ்தோத்திரம் நீர் அறியா
Ennai marava yesu naatha – என்னை மறவா இயேசு நாதா song lyrics Read More »
Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே
நீயுனக்கு சொந்தமல்லவே மிட்கப்பட்டபாவி நீயுனக்கு சொந்தமல்லவேநீயுனக்கு சொந்தமல்லவேநிமலன் கிறிஸ்து நாதர்க்கே சொந்தம் சிலுவைமரத்தில் தொங்கி மரித்தாரே – திருரத்தம் ரத்தம் திரு விலாவில் வடியுது பாரேவலிய பரிசத்தால் கொண்டாரேவான மகிமை யுனக்கீவாரே இந்த நன்றியை மறந்த போனாயோஇயேசுவை விட்டு எங்கேயாகிலும்மறைந்து திரிவாயோசந்ததமுனதிதயங் காயமும்சாமி கிறிஸ்தினுடையதல்லவோ பழைய பாவத்தாசை வருகுதோபிசாசின் மேலே பட்சமுனக்குத்திரும்ப வருகுதோ அழியும் நிமிஷத் தாசை காட்டியேஅக்கினிக்கடல் தள்ளுவானேன் பிழைக்கினிம் அவர்க்கே பிழைப்பாயேஉலகைவிட்டுப் பிரியனும்அவர்க்கே மரிப்பாயே மரிப்பினும்உழைத்து மரித்தும் உயிர்த்த நாதரின்உயர்பதவியில் என்றும் நிலைப்பாய் Nee
Nee Unakku sonthamallavae – நீயுனக்கு சொந்தமல்லவே Read More »
Maasilla Deva Puthiran மாசில்லாத் தேவ புத்திரன்
மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! (2)ஜெய மாசில்லாத் தேவ புத்திரன் மானிடனானாரே ஜெய! ஜெய!மாசில்லாத் தேவ புத்திரன், மானிடனானார் ஜெய! ஜெய! 1. ஆசீர்வாதமே! கன தேசார் நீதமே (2)ஒளிர் காசினி மீததி நேசப்பிரகாச விண் வாச கிருபாசன 2. சத்திய வாசகர் சதா நித்திய தேசிகர் (2)வளர் பெத்லகேம் ஊர்தனிலே கரிசித்துக் கன்னியாஸ்திரி வித்தினில் 3. அந்தரம் பூமியும் அதி சுந்தர நேமியும் (2)தினம் ஐந்தொரு நாளினிலே திரு முந்தின மூன்றிலொன்றாகிய Maasila