P

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum

பிராத்தனை கேட்கணும் என் அன்பு இயேசாப்பா கண்ணீரின் ஜெபத்திற்குபதில் தாங்க இயேசப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா பர்திமேயு கூக்குரலை கேட்டிங்களே அப்பா என் தேச பரிதாப நிலையை எல்லாம் மாற்றுங்களே அப்பா தாங்கப்பா இப்போ தாங்கப்பா தாங்கப்பா பதில தாங்கப்பா ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா இந்தியாவை பாழாக்கும் அந்தகார வல்லமைகள் அகன்று போக வேண்டும் எங்கள் ஜெபம் கேளும் பதில் தாரும் அதிசயம் செய்யும் ஐயா பிராத்தனை […]

பிராத்தனை கேட்கணும் -Pirathanai Ketkanum Read More »

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவேஉம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாகஉம்முடைய இராஜ்ஜியம் வருவதாகஇயேசுவைப்போல் நான் ஜெபிக்கிறேன்உம் சித்தம் செய்ய துடிக்கிறேன் பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-2 அன்றாட வேண்டிய ஆகாரம் தாருமேபிறர் குற்றம் மன்னித்தேன் என்னையும் மன்னியும்-2சோதனைக்குட்படாமல் தீமையில் இருந்தென்னை-2இரட்சித்துக்கொள்ளும் எங்கள் பிதாவேஇராஜ்ஜியமும் வல்லமையும்மகிமையும் என்றென்றைக்கும்உம்முடையதே உம்முடையதே… பரலோகத்தில் உம் சித்தம் செய்யப்படுவது போலபூமியிலே உம் சித்தம் செய்யப்படுவதாக-3 பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave

பரலோகத்தில் இருக்கிற எங்கள்- Paralogathil Irukinra engal pithave Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே-3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே-3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar Read More »

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu

புதுவாழ்வு தந்தவரேதுவக்கம் தந்தவரே (2)நன்றி உமக்கு நன்றிமுழு மனதுடன் சொல்கின்றோம்
நன்றி உமக்கு நன்றிமனநிறைவுடன் சொல்கின்றோம் (2) பிள்ளைகளை மறவாமல்ஆண்டு முழுவதும் போஷித்தீரே – உம் (2)குறைவுகளை கிறிஸ்துவுக்குள்மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே – என் (2)அதற்கு – நன்றி… முந்தினதை யோசிக்காமல்பூர்வமானதை சிந்திக்காமல் (2)புதியவைகள் தோன்ற செய்தீர்சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… கண்ணீருடன் விதைத்தெல்லாம்கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் (2)ஏந்தி நின்ற கரங்கள் எல்லாம்கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர் (2)அதற்கு – நன்றி… Pudhuvaazhvu thandhavaraeThuvakkam thandhavarae (2)Nandri umakku

புதுவாழ்வு தந்தவரே – Pudhu Vaazhvu Read More »

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவாநானிலத்தில் நீ என்றும் ராஜாஉம்மைப் பாடுவதால் என்னில் தோல்வியில்லைஉம்மைத் துதிப்பதினால் என்னில் குறைவேயில்லை அல்லேலூயா உம்மை உயர்த்துவதே எங்கள் நோக்கமையாஉம்மை பாடுவதே எங்கள் மேன்மையையா நான் கொண்ட திட்டங்கள் சிறிதாயினும் ஐயாஎனக்காய் உம் திட்டங்கள் பெரிதல்லவோபுழுதியிலிருந்தென்னை உயர்த்தினீரேராஜாக்களோடு அமர்த்தினீரே உந்தன் கிருபைகளை எண்ணி நான் பாடுவேன்உந்தன் மகிமைதனை தினம் நான் ருசிப்பேன் ஊழிய எல்லைகள் பெரிதாக்கினீர்அதில் இராஜாக்கள் உதிக்கவும் உதவிசெய்தீர்அறியாத ஜாதியை வரவழைத்தீர்நீர் தந்த வாக்கினை நிறைவேற்றினீர் வருத்தங்கள் பசிதாகம் ஏற்ப்பட்டாலும்எங்கள் விசுவாச கேடகம்

பரிசுத்தரே எங்கள் இயேசுதேவா -parisutharae engal yesu Read More »

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu

பனிவிழும் இரவினில் இயேசுமண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசுவானத்தில் வின்தூதர் பாடஅந்த காணத்தில் விண்மீன்கள் ஆட கனிவாக மண்ணோரும் பாட எங்கும் குளிர் வாடை இதமாக வீச சுகமான ரகங்கள் சேர ஓடி வா தென்றலே மலரே மலரே மலர்ந்திடு மகிழும் மனமே தந்திடு ஓளி வீசும் அழகான தோற்றம் அவர் கேட்கின்றார் உந்தன் மன மாற்றம் ஓடி வ நெஞ்சமே பரிசுத்தர் பாதத்தில் வந்திடு பணி உடன் உள்ளதை தந்திடு Pani Vizhum Iravinil YesuMannil Manithanaai

பனிவிழும் இரவினில் இயேசு-Pani Vizhum Iravinil Yesu Read More »

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale

பயணத்தின் களைப்பினாலே தாகத்தின் மிகுதியாலேகுடிப்பதற்கு தண்ணீர் கொஞ்சம் கொடுத்திடுவாய் பெண்ணே நீ…நீங்களோ யூதர் ஐயா நானோ ஒரு சமாரியன்என்னிடம் நீர் தண்ணீர் கேட்க தகுமோ உமக்கு ஐயா – 2 நான் யார் என்று நீ அறிந்தால் என்னிடமே தண்ணீர் கேட்பாய்உயிருள்ள தண்ணீரை நான் கொடுத்திடுவேன் உண்மையிதுகயிறில்லை குடமில்லை ஐயா கிணறோ பெரும் ஆழமேகையிற்கொண்டு தண்ணீர் சேந்த ஆகுமோ உமக்கு ஐயா – 2 எந்நாளும் தாகத்தை தீர்க்கும் இயல்புடைய தண்ணீர் அல்லநான் சொன்ன தண்ணீர் சொர்க்கம்

பயணத்தின்P களைப்பினாலே- Payanathin Kalaipinaale Read More »

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar

பிறந்தார் இயேசு பிறந்தார்மா தேவன் உலகில் உதித்தார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 2இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும் எம்மில் வந்ததே – 2 1. எ‌ல்லையில்லா ஞானபரன் (எம்) உள்ளமதில் வந்துதித்தார் – 2 கர்த்தாவே மனுவாகினார் (எம்) இரட்சிப்பின் வழியாகினார் – 2 மேன்மை வெறுத்து தாழ்மை தரித்தாரே பாவம் நீக்கி எம்மை மீட்க வந்தாரே – 1இம்மானுவேல் நம்மில் பிறந்தாரேவிண்ணில் மகிழ்ச்சியும்

பிறந்தார் இயேசு பிறந்தார் -Piranthaar Yesu Piranthaar Read More »

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai

போற்றிப் பாடுவேன் உம்மைமகிமை நிறைந்தவர் நீரேஉயர்த்தி பாடுவேன் உம்மைஎங்கள் இராஜாதி இராஜனேஎங்கள் தேவாதி தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 1.உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர்-2உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம் உம் மேன்மையை-2 2.தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர்-2உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்வாழ்நாளெல்லாம் துதிப்பேன்எங்கள் யெகோவா தேவனே ஆராதிப்போம் உம் நாமத்தைஉயர்த்துவோம்

போற்றிப் பாடுவேன் உம்மை -Potri Paaduven Ummai Read More »

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam

பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே See more

பின்மாரியின் அபிஷேகம் | Pinmariyin Abishegam Read More »

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae

புது பாடல் தந்தீரே உம்மை பாட வைத்திரே ஆயிரங்கள் பல ஆயிரங்கள் உண்மை பாடினாலும் என் ஆசை என்றும் தீராதயா 1சங்கீதங்களை இன்பமாய் பாடி உம்மையை நான் உயர்த்துவேன் நான் ஆவியோடும் பாடுவேன் கருத்தோடும் பாடுவேன் 2 இன்பத்திலும் துன்பத்திலும் உண்மையே நான் பாடுவேன் இரவும் பகலும் என்று பார்க்காமல் உம்மையே நான் பாடுவேன் 3 எனக்கு தீமை செய்யாதவரை நன்மை மட்டும் செய்தபடியால் உம்மை நான் பாடுவேன் நீரே பேசும் தெய்வம் என்று நாள்தோறும் பாடுவேன்

புது பாடல் தந்தீரே – Puthu paadal thantheerae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version