Napier Naveen

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae சகலத்தையும் நேர்த்தியாகவே, அதிநதின் காலத்தில் செய்பவர்,என்னை என்றும் அவர் உள்ளத்தில், ஆதி முதல் அந்தம் நினைப்பவர், என் இயேசு நல்லவர், நன்மைகள் செய்பவர்,சிறந்ததை என் வாழ்வில், சீரமைப்பவர். (2) 1) எனக்கான நினைவுகள் அறிந்தவர்,நான் எதிர்பார்க்கும் முடிவினை தருபவர்,என் துவக்கம் அர்ப்பமானாலும்,அவர், என் முடிவை பூரணமாக்குவார் (2) …. (என் இயேசு நல்லவர்) 2) நித்தமும் என்னை நடத்துவார்,மகா நிந்தைகள் எல்லாம் மாற்றுவார்,நீர் பாய்ச்சலான தோட்டத்தில்,அவர், வற்றாத நீரூற்றைப் போலாவார் […]

சகலத்தையும் நேர்த்தியாகவே – Sakalathayum naerthiyaakavae Read More »

నా ప్రాణమా దిగులెందుకు – Naa Praanamaa

నా ప్రాణమా దిగులెందుకు – Naa Praanamaa LYRICSనా ప్రాణమా దిగులెందుకు – నీ రక్షకుని స్మరియించుకో మహిమోన్నతుడు బలవంతుడు – నీ పక్షమునే నిలిచెనుచూడు లెవరా వీరుడా నిరాశను వీడరా నీ రాజు నిన్ను పిలిచెనుకదులు ముందుకు కదులు ముందుకుఅసాధ్యుడే నీకుండగా అసాధ్యము నీకుండునాభయము వీడి నడవరా జయమునీదే జయమునీదే ౹౹నా ప్రాణమా 1. యేసులో విశ్వాసమే నీ చేతిలోని ఆయుధంవిడువకుండ పట్టుకో ఎన్ని శ్రమలు నీకు కలిగినాలేమిలో కొలిమిలో ఒంటరివి కావు ఎన్నడూయేసు నీతో

నా ప్రాణమా దిగులెందుకు – Naa Praanamaa Read More »

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics G Majஎன்ன மறக்காதீங்கவிட்டு விலகாதீங்கஉங்க முகத்த நீங்க மறச்சாநான் எங்கே ஓடுவேன்-2 எங்கே ஓடுவேன்உம் சமுகத்தை விட்டுஉம்மை விட்டு விட்டுஎங்கும் ஓடி ஒளிய முடியுமோ-2 1.யோனாவைப்போல நான் அடித்தட்டிலேபடுக்கை போட்டாலும் விட மாட்டீரே-2ஓடி போனாலும் தேடி வந்தீரேமீனைக்கொண்டாகிலும் மீட்டு வந்தீரே-2-என்ன 2.பேதுரு போல் உம்மை தெரியாதென்றுமறுதலித்தாலும் நீர் விடவில்லையே-2துரோகம் செய்தாலும் தூக்கி விட்டீரேமந்தையை மேய்க்கும்படி உயர்த்தி வைத்தீரே-2-என்ன Enna Marakkaadheenga | Gersson Edinbaro | Engae Oduven

என்ன மறக்காதீங்க – Enna Marakkaadheenga lyrics Read More »

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH D Majஅக்கினி மீது நீ நடக்கும் போதும்ஆறுகளை நீ கடக்கும் போதும்-2அக்கினி பற்றாது ஆறுகள் புரளாதுஆண்டவர் உன்னோடு இருப்பதாலே-2 இஸ்ரவலே கர்த்தரை நம்புகர்த்தரை நம்பு கர்த்தரை நம்புஇஸ்ரவேலே அவர் உன் துணையும்கேடகம் ஆனவர்-2 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர்-3நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2-(2)ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே-2சுகமளிக்கும் தேவன் நீரே-2 நீரே நல்ல தேவன்பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5 Because You Are Perfect In All Of Your WaysYou Are Perfect

SENAIGALIN KARTHAR – BENNY JOHN JOSEPH Read More »

Neevu Leka Nenu Lenayya – నీవులేక నేను లేనయ్య

Neevu Leka Nenu Lenayya – నీవులేక నేను లేనయ్య నీవులేక నేను లేనయ్య , నీ తోడులేక నేను బ్రతుకలేనయ్య [ 2 ]యేసయ్యా .. నీదరిచేర్చినన్నాదుకోవయ్యా , యేసయ్యా .. నీదరిచేర్చినన్నాదుకోవయ్యా నీవులేక నేను లేనయ్య , నీ ప్రేమలేక నేను బ్రతుకలేనయ్యనీవులేక నేను లేనయ్య , నీ తోడులేక నేను బ్రతుకలేనయ్య దినదినము నీ కృపాను క్రుమ్మరించవా , అనుదినము నీ సన్నిధి నాకు ఇవ్వవా [2]నీ ఆత్మతో నింపు యేసయ్యా. నీతో

Neevu Leka Nenu Lenayya – నీవులేక నేను లేనయ్య Read More »

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye

என் மேல் பாயும் நதி அலையேஎன்னை தொடரும் முழு மதியேஎன்னுள் இறங்கும் வெண்பனியேஎனக்குள் இருக்கும் விண்ணொளியே உம் வார்த்தை என் வழியாகும்பாதைக்கு வெளிச்சமாகும்உம் சித்தம் என் வாழ்வாகும்மகிமையில் சேர்க்கும் அடோனாய் என்னவரேஎன்னை ஆளுகை செய்பவரேஆதாரமே என் இயேசுவேஎன்னை தாங்கிடும் தகப்பனே ஆராதிப்பேன் ஆராதிப்பேன்ஆராதிப்பேன் உம்மையேஆராதிப்பேன் ஆராதிப்பேன் 1.வானத்தை திரையை போலஅழகாய் விரித்தவரேவாஞ்சையாய் என்னை அணைத்துஆறுதல் தருபவரே-2-அடோனாய் 2.மேகத்தை இரதமாக்கிகாற்றில் செல்பவரேஉம் கையை நீர் திறக்கநன்மைகள் வசமாகுமே-2 உம் வல்ல செயல்கள் அதிசயமேமழையாய் பொழிந்திடும் அனுக்கிரகமேஉங்க கிருபை மட்டும்

ADONAI- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Read More »

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil

எளியவன் என்னை குழியில் இருந்து உயர்த்துகிறீர்சிறியவனை அழைத்து அபிஷேகித்து நடத்துகிறீர்புழுதியில் இருந்து எடுத்து கழுவி என்னை நிறுத்துகிறீர்விசுவாசத்தில் நடக்த உறுதியாய் பழக்குகிறீர் நீர் எந்தன் பெலனே பெலனே பெலனேஎந்தன் துணையைஉமக்கில்லை இணையே இணையே இணையேஎந்தன் கன்மலையே-2 1.உம்மால் பிறந்த நானும்இந்த உலகை வெல்லுவேன்உம்மைப்போலவே பேசியேஇந்த சாத்தானை நசுக்குவேன்-2-நீர் எந்தன் 2.உந்தன் வார்த்தையை பிடித்துநான் உயரமாக வளர்வேன்உந்தன் சத்தம் கேட்டுநான் உன்னதத்தில் சேர்வேன்-2-நீர் எந்தன் புழுதியிலிருந்து என்னை நீர் எடுத்தீரேதலை உயர்த்தினீரேஎன்னை நினைத்து அழைத்துகொடுத்தீர் புது ஜீவன்என் தலையை

எளியவன் என்னை குழியில் -Eliyavan ennai kuzhiyil Read More »

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய

பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்வியஅற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரை யோரையீ டேற்றிட அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம் , தாம் , தன்னரர் வன்னரர்தீம் , தீம் , தீமையகற்றிடசங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோஷமென சோபனம் பாடவேஇங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும்

Aadhi Thiru Vaarthai Lyrics -ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics

Neer Sonnal Ellam Song Lyrics in Tamilநீர் சொன்னால் எல்லாம் ஆகும்உம் சொல்லால் என் ஜீவன் வாழும்உம் கண்கள் என்னை தேடும்நான் உடைந்தால் உள்ளம் வாடும்உம் கிருபையும் உம் வார்த்தையும்எந்தன் வாழ்வை தாங்கும் பெலவீனன் என்று சொல்லாமல்பெலவான் என்பேன் நான்சுகவீனன் என்று சொல்லாமல்சுகவான் என்பேன் நான் 1. பாவி என்றென்னை தள்ளாமல்பாசத்தால் என்னை அணைத்தவரேபரியாசமும் பசி தாகமும்உம்மை விட்டு என்னை பிரிக்காதே 2. மெய் தேவா உம் அன்பை காட்டவேசொந்த ஜீவனை தந்தீரய்யாஉம் மார்பிலே தினம்

Neer Sonnal Ellam Aagum – நீர் சொன்னால் எல்லாம் ஆகும் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர்

C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks