எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira

எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என்றும் என்னோடு வருபவரேஉம்மையல்லால் யாரை சார்ந்திடுவேன்நீர் மாத்ரம் என் துதிகளின் பாத்திரரே உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 1.நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனேஎன்னை விட்டு விலகிட நீர் மனிதன் அல்லவே-2(தன்) காரியங்கள் முடிந்ததும் மனித அன்போ மாறியதேஆனால் உம் அன்போ மாறாததே-2 உமக்கே ஆராதனை-3நீர் என்னை காண்பவரேஉமக்கே ஆராதனை-3நீர் எந்தன் எல்ரோயீ 2.பணிந்தேன் […]

எல்ரோயீ நீர் என்னை காண்கிற – ElRohi neer ennai kaankira Read More »