K

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics

ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்அவர் முகத்தை நம் மேல் பிரகாசிப்பார்நம்மை காப்பார்கிருபையால் மறைப்பார்சமாதானம் தருவார் (2) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (4) அவர் தயவு நம் மேலேநம் குடும்பங்கள் மேலேநம் பிள்ளைகள் மேலேநம் சந்ததிகள் மேலேஅவர் சமூகம் நம் முன்னேநம் அருகே நம் பின்னேஅவர் பிரசன்னம் நம்மை மூடுதேஅவர் என்றும் நம்மோடே (5) அவர் என்றும் நம்மோடே (4) ஹா…ஆ….ஆ….ஆமென்ஹா….ஆமென்ஹா….ஆ….ஆமென் (2) The Blessing Tamil | ஆசீர்வாதம் | Tamil Worship Leaders | Tamil Christian […]

கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்- Karthar Nammai Aasirvathippar song lyrics Read More »

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE குயவனே நல் குயவனே என்னை நீரே உருவாக்கும் வனையுமே நீர் வனையுமே உம் கைகளால் வனைந்திடுமேஉம் சித்தம் என்னில் நிலைக்க நான் தந்தேன் என்னையே என் ஆயுள் நாட்களெல்லாம் உம் அன்பில் வாழ்ந்திடுவேன் நீரே என்னை வனைபவர் நீரே என்னை காப்பவர் உந்தன் அன்பை முழுவதும் சேர்த்து என்னை உருவாக்கும் உந்தன் சாட்சியாய் உலகில் நிற்க தகுதிப்படுத்திடுமேஎன்னை தந்தேன் முழுவதுமாய் எந்தன் தேவனே நீர் இல்லாமல் நானும்

குயவனே நல் குயவனே – KUYAVANAE NAL KUYAVANAE song lyrics Read More »

கண்ணீரின் வழிகள் நனையும் – Kanneerin Vazhigal Nanaiyum song lyrics

கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ கடந்திட்ட பாதைகளைநினைத்திடும்போதெல்லாம்கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கலங்காத என் உள்ளமும் கலங்கிடுதே கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 1. சிறகுகளின் இறகுகளில் சுமந்துபறந்து என்னைக் காத்ததை மறப்பேனோஒரு தகப்பன்போல தோளின்மேல் சுமந்துநடத்தி சென்ற பாதைகளை மறப்பேனோ கண்ணீரின் வழிகள் நனையும் என் விழிகள்நடந்திட்ட ஆழிகள் மறந்திடக் கூடுமோ 2. காரிருள் என்னை சூழ்ந்தபோதுபேரொளியாய் நின்றதை மறப்பேனோதீங்கு நாளில் கூடார மறைவில்ஒளித்தென்னைக்

கண்ணீரின் வழிகள் நனையும் – Kanneerin Vazhigal Nanaiyum song lyrics Read More »

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics

கா்த்தாவே உம்மை பார்க்கணும் உம் வார்த்தை நான் கேட்கணும்உம்மோடு உறவாடணும்உம் சமூகம் நான் வாழணும் – 2 1.என் மீது அசைவாடும் நேசா் எனக்குள்ளே நீா் இறங்கி வாரும் ஜீவன் தரும் உம் வார்தையாலேபுது சிருஷ்டியாகவே மாற்றும் – 2புது சிருஷ்டியாகவே மாற்றும் – கா்த்தாவே 2. என் மீட்பர் வந்தென்னை மீட்டீர் என் தலையை எண்ணெயினால் நிறைத்துபுது அபிஷேகத்தால் நிறப்பிநன்மையும் கிருபையும் தந்தீா் – 2நன்மையும் கிருபையும் தந்தீா் – கா்த்தாவே 3.நீா் என்னை ஆசீா்வதித்து

கா்த்தாவே உம்மை பார்க்கணும் – Karthave Ummai Parkanum song lyrics Read More »

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics

கடந்து வந்த பாதைகளைநினைத்து நன்றி சொல்கிறேன் உயர்த்தி வைத்த இயேசுவையேஎந்த நாளும் நானும் பாடுகிறேன் 1.உளையான சேற்றினின்று என்னை தூக்கி எடுத்தீரேகால்கள் இடறாமல் கன்மலைமேல் நிறுத்தினீரே 2.அனலாக ஜீவித்திட அபிஷேகம்ஈந்தீரே பெலத்தின்மேல் பெலனடைய உம்ஆவியால் நிரப்பினீரே 3.எதிர் காலம் உம் கரத்தில் எதற்கும் பயமில்லையே எந்தன் நேசர் இயேசு நீரே துணையாக வருவீரே

கடந்து வந்த பாதைகளை – Kadanthu vantha paathaikalai song lyrics Read More »

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics

காலங்கள் வெறுமையாய் தினம் நகருதேவாழ்க்கையில் தோல்விகள் வந்து சேர்ந்ததேஆனாலும் இயேசுவை நான் நம்புவேன்மனிதர் முன்பாகவே என்னை உயர்த்துவார் காலங்கள் மாறும் கவலைகள் தீரும்கண்ணீர் மறையும் நேரமிது நிர்முலமாகாதது என் இயேசுவின் சுத்த கிருபைமுடிவில்லா இரக்கத்தால் என்னை தாங்கி தேற்றினீர்குறை குற்றங்கள் யாவையும் மன்னித்து எனை மாற்றினீர்ஏன் தோல்விகள் ஒவ்வொன்றிலும்வெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் – எனக்குவெற்றியின் இரகசியம் சொல்லி தந்தீர் முயற்சிகள் தோற்றாலும் நான் முறிந்து போவதில்லைகடனில் நான் முழ்கினாலும் நான் கலங்கி தவிப்பதில்லைகர்த்தருக்கு சித்தமானது அவர்

காலங்கள் வெறுமையாய் – Kaalangal Verumaiyaai song lyrics Read More »

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics

கர்த்தர் உங்கள் மேல் மனதுருகும் படி எழுந்திருப்பார் கர்த்தர் எழுந்திருப்பார் நடத்திடுவார் உன்னை நடத்திடுவார் உயர்த்திடுவார் உன்னை உயர்த்திடுவார் கர்த்தர் நீதி செய்யும் தேவன் அவர் அவருக்கு காத்திருப்பவன் பாக்கியவான் உண் தலையை உயர்த்தி உயர்த்திடுவார் உன்னை நிலைநிறுத்தியே காத்திடுவார் உன் தூக்க நாட்கள் முடிந்து போகும் கர்த்தருக்குள் மகிழ்ந்து துதி பாடிடு Karthar ungal meel manathurugum padiYezhundirupar karthar Yezhundirupar Nadathiduvar unnai nadathiduvarUyarthiduvar unnai uyarthiduvar Karthar needhi seyyum devan avarAvaruku

கர்த்தர் உங்கள் மேல் – Karthar ungal mael song lyrics Read More »

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics

காலை நேரம் COFFEE நான் குடிக்கும் முன்னேஉமது சமூகம் சேர்ந்து நான் உம் முகம் பார்த்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் கதவை அடைத்து உலகம் அனைத்தையும் மறந்துஇதயம் திறந்து உமக்கு நான் முதலிடம் கொடுத்துகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் Oh JESUSகுட் மார்னிங் குட் மார்னிங் சொல்வேன் 1.காலைதோறும் உம் கிருபைஎன்னை தட்டி எழுப்பிடுதேமுடிவில்லாத உம் இரக்கம்அனுதினமும் தொடர்கின்றதேFRIENDஐ போல் கையை பிடித்துஎன் மேல் உம்

காலை நேரம் COFFEE – Kaalai Neram coffee song lyrics Read More »

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS

1.கோர குருசின் பாடுகள் எனக்காக கோரமான பாவியாம் எனக்காககாயங்கள் ஏற்றீரே எனக்காககடைசி சொட்டு ரத்தமும் எனக்காக இந்த மா நேசத்தை உதறியே தள்ளினேன் நாதரே இணைத்தீரே உம்முடன் உம்மை போல் என்னையும் மாற்றவே 2.பாவியான என்னையும் மீட்கவேபாரமான சிலுவையை சுமந்தீரே பாசத்தால் பட்சமாய் அணைத்தீரே பாதகன் என்னையும் மீட்டீரே 3.உலகத்தின் போக்கிலே ஜீவித்தேன் உன்னதர் அன்பினை தள்ளினேன் உருக்கமாய் இறங்கியே மீட்டீரே உன்னதா உம்மை போல் யாருண்டு

கோர குருசின் பாடுகள் – kora kurusin padugal SONG LYRICS Read More »

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில்

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics Read More »

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics

Keelayayhin Pisin thylamaeEngal Yesu MagaRaja-Keelayayhin Pisin thylamaeNanga Vaithiyar Yesu Raja Oruvaarthai Sonnal PothumaeEn Viyathi ellam sisthamagunmae -2 En Noigal, kayangalUm Thazhumbugalaal Sugamanum -2 La la La la Naan Gunamanaen Gubnamanaen La la La la Yesuvin kaayangalal Gubnamanaen 1. Yesuvin Rathathalae Kazhyva pattaenaePoonana Suganathai Pettrukondaenae -2 2.Sosthamay naanPaadi ThuthipanaeNantri solli Aadi Magixhuveanae -2 Viduthalai ViduthalaiyaeYesu Thanthuvittar

கிளையாட்த பிசின் தைலமே Keelayayhin Pisin thylamae song lyrics Read More »

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics

Lyrics :-   Kirubai kadalaanal naan athil mulguvaen Thayavo karaiyaanal naan ange seruvaen Vilaivugal arinthum enmael anbu vaithirae Varampattra vaithir param anbil thivalanathae     Naan umakenne seithen ennai meetkavae neer vanthirae Naan umakenne koduthen enakagavae paralogam magilae  Unara ennai baramai ennamel bathilai baliyaneerae     Thannirmel vilunthe ilaiyai pole  poovirku neer vanthirae Athai kondu

Kirubai kadalaanal naan athil mulguvaen song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version