K

கல்வாரி சிலுவையை நோக்கி நான்- Kalvaari Siluvaiyai Noki naan

Stanza 1:Kalvaari Siluvaiyai Noki naan paarkaiyilEn ullam padharudhey En idhayam thudikkudhey X 2 Undhan kaigal kaalgalil Rattham aaraai odudheyUndhan mugathilum sirasilum Rathaam peerittu vazhiyudhey X 2 Chorus:Enakkaagavae neer siluvaiyai sumandheerEnakkaagavae neer paadugal patteerEnakkaagavae neer jeevanai thandheerEn paavam pokka neer saabamae aaneer Undhan anbirkku eedaaga edhuvumaeIndha ulagathil illai en YesuvaeUndhan anbirkkaai endhan vaazhkaiyaiUm kaigalil tharugiraen Devanae […]

கல்வாரி சிலுவையை நோக்கி நான்- Kalvaari Siluvaiyai Noki naan Read More »

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola

குறையாத அன்பு கடல் போல வந்துநிறைவாக என்னில் அலைமோதுதே – அந்தஅலைமீது இயேசு அசைந்தாடி வரவேபலகோடி கீதம் உருவாகுதே – 2 கண்மூடி இரவில் நான் தூங்கும் போதுகண்ணான இயேசு எனைக் காக்கின்றாய் – 2உன்னை எண்ணாத என்னை எந்நாளும் எண்ணிமண்மீது வாழ வழி செய்கின்றாய் ஆ…. நான் – 2 அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்தொடர்கின்ற இரவின் முடிவாகுமே – 2மண்ணில் துடிக்கின்ற ஏழை வடிக்கின்ற கண்ணீர்துடைக்கின்ற இயேசு அரசாகுமே – 2 இருள் வந்து

குறையாத அன்பு கடல் போல -Kuraiyatha Anbu Kadal Pola Read More »

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu

காக்க வல்ல கர்த்தர் உண்டுநம்மை என்றும் காக்க,காத்திடுவார் உன்னை என்னைவல்லமையின் கரத்தால் 1.துதிகளினால் அவர் நாமத்தைஉயர்த்திடுவோம் காத்திடுவார்.எரிகோ எம்மாத்திரம்- அல்லேலூயாஎரிகோ எம்மாத்திரம். – காக்க வல்ல 2. விசுவாசத்தால் தாவீதைப்போல்துணிந்து சென்றால் ஜெயம் தருவார்கோலியாத் எம்மாத்திரம்- நம் பரமன்முன்கோலியாத் எம்மாத்திரம். – காக்க வல்ல 3.அவர் சொற்படி முன்சென்றால்சமுத்திரமும் வழி தருமேசெங்கடல் எம்மாத்திரம்- அலைமோதும்செங்கடல் எம்மாத்திரம். – காக்க வல்ல 4. அவர் ஜனத்தை மீட்கும்படிவாதைகளை அனுப்பிடுவார். பார்வோன் எம்மாத்திரம்- பரமன்முன்பார்வோன் எம்மாத்திரம். – காக்க வல்ல

காக்க வல்ல கர்த்தர் உண்டு -Kaaka Valla Karthar Undu Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae

கொல்கொதா மேட்டினிலேகொடூர பாவி எந்தனுக்காய்குற்றமில்லாத தேவ குமாரன்குருதி வடிந்தே தொங்கினார் பாவ சாபங்கள் சுமந்தாரேபாவியை மீட்க பாடுபட்டார்பாவமில்லாத தேவகுமாரன்பாதகன் எனக்காய் தொங்கினார் மடிந்திடும் மன்னுயிர்க்காய்மகிமை யாவும் இழந்தோராய்மாசில்லாத தேவகுமாரன்மூன்றாணி மீதினில் தொங்கினார் இரத்தத்தின் பெருவெள்ளம் ஓடஇரட்சிப்பின் நதி என்னில் பாயஆதரவில்லா தேவகுமாரன்அகோரக் காட்சியாய் தொங்கினார் கல்வாரி காட்சி இதோகண்டிடுவாயே கண்கலங்ககடின மனமும் உருகிடுமேகர்த்தரின் மாறாத அன்பி னிலே உள்ளமே நீ திறவாயோஉருகும் சத்தம் நீ கேளாயோஉன் கரம் பற்றி உன்னை நடத்தஉன் நெஞ்சை ஆவலாய் தட்டுகிறார்

கொல்கொதா மேட்டினிலே -Kolgatha Meattinilae Read More »

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்அவர் முகத்தை பிரகாசிக்கச்செய்வார் கிருபயாய் பிரசன்னம் ஆகிச‌மாதானம் தருவார் ‌‌அ‌வர் தயவு, உங்கள் மேலேஆயிரம் தலைமுறைகளுக்கும் மேலேஉங்கள் குடும்பம், உங்கள் சந்ததிஅவர்கள் சந்ததியின் மேலே அவர் சமூகம் உங்கள் முன்னேஅவர் பிரசன்னம் உங்கள் பின்னேநம்மய் சுற்றிலும், நம் நடுவிலும்இருக்கின்றாரே இருக்கின்றாரே காலையிலும், மாலையிலும்வருகையிலும் செல்கையிலும்அழுகையிலும், மகிழ்ச்சியிலும்உனக்காகவே இருக்கின்றாரே உனக்காகவே இருக்கின்றாரேஉன்னுடனே இருக்கின்றாரேஉன் அருகில் இருக்கின்றாரேஉனக்காகவே உனக்காகவே LYRICS Karthar unnai aasirvadhipar Avar mugathai pragaasika seivarKirubayai prasannam aagi Samadhanam tharuvar Avar

கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் – Karthar unnai aasirvadhipar Read More »

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai

கூப்பிடும் குரல் தன்னை கேட்டுபதில் தாரும் என் இயேசையாஆகாரின் குரலை கேட்டது போலஎன் சத்தம் கேளுமையா-ஐயா – கூப்பிடும் கண்ணீரின் பள்ளத்தாக்கில் நடந்து நீரூற்றாக்கி கொண்டேனையாஎன் கண்ணீர் உந்தனின் துருத்தியில்சேர்த்து வைத்தீரையா – கூப்பிடும் தேவரீர் எனது அலைச்சல் அறிந்துதீவிரமாய் என்னைக் காத்திடவேசிறுமையும் எளிமையுமான என்னைவிடுவிக்க வாருமையா – கூப்பிடும் Kuppidum Kural thannai kettuBadhil Thaarum En YesaiyyaAagarin Kuralai Kettathu polaEn satham kelumaiyya – Ayya- Kuppidum Kanneerin pallathakil nadanthuNeeruttrakki konden

கூப்பிடும் குரல் தன்னை -Kuppidum Kural thannai Read More »

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்யாருக்கும் அஞ்சிடேன் எந்நேரமும்-2அவரே எந்தன் ஒளியானவர்இரட்சிப்புமானவர் அவரேயாவார்-2-கர்த்தர் என் 1.தீங்கு நாளில் அவர் என்னை தன்கூடார மறைவில் ஒளித்து வைத்தார்-2என் சத்ருக்கள் வெட்கி நாணகன்மலை மீதென்னை உயர்த்திடுவார்-2ஆனந்த பலிதனை செலுத்தியே நான்கர்த்தரை கீர்த்தனம் பண்ணிடுவேன்-2-கர்த்தர் என் 2.சத்ருக்களும் பகைஞர்களும்பொல்லாங்கு செய்ய நினைத்தோர்களும்-2என் மாம்சத்தை பட்சித்திடஎன்னையே நெருக்கின வேளைகளில்-2கர்த்தரோ என் பக்கம் துணையாய் நின்றுகாத்தென்னை இரட்சித்தார் மா தயவாய்-2-கர்த்தர் என் 3.தந்தை தாயும் கைவிட்டாலும்கர்த்தர் என்றும் என்னை சேர்த்துக்கொள்வார்-2ஜீவனுள்ளோர் தேசத்திலேகர்த்தரின் நன்மையை கண்டடைவேன்-2திட மனதோடு

கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர் – Karthar En Jeevanin Belananavar Read More »

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum

Beat : 2/4 – Disco, Tempo – 130, Scale – E-Major. காத்திடும் என்னை காத்திடும்காத்திடும் இயேசுவே – 2 உங்க சிறகாலே உங்க நிழலில்உங்க கரத்தாலே என்னை காத்திடும்-2 பள்ளத்தாக்கில் என்னை காத்திரேபடுகுழியில் என்னை மீட்டீரே புயலில் நடுவே புதுபெலன் தந்துஇன்று வரையிலும் காத்திரே சோர்வுகளில் என்னை காத்திரேபாடுகளில் என்னை மீட்டீரேதுன்பங்கள் நடுவே துனையாய் நின்று இன்று வரையிலும் காத்திரே தனிமையிலே என்னை காத்திரேகாரிருளில் என்னை மீட்டீரேஉம்மோடு கூட நடக்கப்பழக்கி இன்று வரையிலும்

காத்திடும் என்னை காத்திடும் – kaathidum Ennai kaathidum Read More »

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar

காத்திடுவார் கரம் பிடிப்பார்இம்மட்டும் காத்தவர் நடத்திடுவார்-2பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார் அவர் தோள் மீது சுமந்துபுல்வெளியில் மேய்ப்பார்-2மடி மீது அமர்த்தி உயர்த்திடுவார்-2என் மனபயம் நீக்கவே – இயேசுமார்போடு அணைப்பாரே-2 பின்பற்றி செல்லுவேன்முன்னேறி வெல்லுவேன்வருஷத்தை தந்தவர் காத்திடுவார்-2-காத்திடுவார்

காத்திடுவார் கரம் பிடிப்பார்- Kaathiduvaar karam pidipar Read More »

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics

காரியம் மாறுதலாய் முடியும்நம் கர்த்தரின் கரமதை செய்யும்-2நம் தேசத்தின் சிறையிருப்பை மாற்றிடும் காலமிதுவே-2 எழுந்து வா ஜெபித்திட எழுந்து வா துதித்திட-2நாம் ஜெபித்திட நாம் துதித்திட சிறையிருப்பு மாறிடும்-2 1.துதித்திட கதவுகள் திறக்கும்தூதர் சேனை வந்திறங்கும்-2கட்டுக்கள் யாவும் அறுந்திடும்கதவுகளெல்லாம் திறந்திடும்-2 -எழுந்து வா ஜெபித்திட 2.ஜெபித்திட அக்கினி இறங்கும்கர்த்தரின் வல்லமை விளங்கும்-2பாகாலின் ஆவிகள் அழியும்தேசம் தேவனை அறியும்-2 -எழுந்து வா ஜெபித்திட 3.சத்துருவின் கோட்டைகள் தகர்ந்திடும்சாத்தானின் இராஜ்ஜியம் அழிந்திடும்-2தேவனின் இராஜ்ஜியம் வளர்ந்திடதேவ சபைகள் பெருகிடும்-2 -எழுந்து வா

காரியம் மாறுதலாய் முடியும் – KARIYAM MARUTHALAAI song lyrics Read More »

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics

கண்ணீரால் நன்றி சொல்கிறேன்தேவா கணக்கில்லா நன்மை செய்தீரேநன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே நன்றி நன்றி அய்யா இயேசையாபல கோடி நன்மை செய்தீரே 1. தாழ்வில் என்னை நினைத்தீரேதயவாய் என்னை உயர்த்தினீரேஉந்தன் அன்பை என்ன சொல்லுவேன்தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா 2. போக்கிலும் வரத்திலும் காத்துக்கொண்டீர்உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்கால்கள் இடராமல் பாதுகாத்தீர்கண்மலையின்

கண்ணீரால் நன்றி சொல்கிறேன் – Kanneeral Nandri Solgiraen song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks