K

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா

கல்வாரி சிலுவை நாதா கார்இருள் நீக்கும் தேவா [2] பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் [2][ கல்வாரி ] மண்ணுயிர் மீட்கும் அன்பா தன் உயிர் மாய்த்தாய் அன்பே [2] மன்பதர் மாந்தர் முன்னால் தரணியை இளுத்தாய் நின்பால் [2][ கல்வாரி ] தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பான் [2] சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் [2] [ கல்வாரி ] kalvari chiluvai […]

kalvaari siluvai naathaa – கல்வாரி சிலுவை நாதா Read More »

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும்

காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர் பாடிடும் தொணி கேட்குதே 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் 2. எனக்கெதிராய் ஓர் பாளயமிறங்கி என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும் பயப்படேன் எதிராளி நிமித்தமாய் செவ்வையான பாதையில் நடத்திடுவார் 3. ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடுவேன் என்றும் தம் மகிமையைக் காண ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில்

Kaalaiyum Maalaiyum – காலையும் மாலையும் Read More »

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடுஅவர் சொல்லும் இடம் எல்லாம் வீசிடுபேசிடும் அவர் வார்த்தை சுமந்திடுஅவர் செய்யும் அற்புதத்தை செய்திடு வீசட்டுமே உயிர் ஊட்டட்டுமேஅற்புதமே அற்புதமேஉள்ளம் எல்லாம் துதிக்கின்றதேஉணர்வெல்லாம் அசைகின்றதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல் காற்றே… வாடைக்காற்றேஅக்கினியான சுழல் காற்றேதூதரைக் காற்றுகளாக்குகிறீர்எங்களை அக்கினியாய் மாற்றுகிறீர்ஜெயமும் கன மகிமை உமக்கேபுகழும் ஸ்தோத்திரமும் உமக்கே – என்றென்றுமே – காற்றே குயவனே உங்க கரத்தினாலே குறைகள் மாறியதேதேவனே உங்க அன்பினாலே அழைப்பும் அழகானதேஜீவ காற்றே… சுவாசக் காற்றேகீழ்க்காற்றே… பெருங்காற்றேதென்றல்

காற்றே நீ கர்த்தர் வார்த்தை கேட்டிடு – Kaatrey Nee Karthar Vaarthai Ketidu Read More »

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே

நான் பயப்படும் நாளிலேஉம்மை நம்புவேன்கலங்கிடும் நாளிலேஉம்மையே நம்புவேன்-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார் நான் அமர்ந்திருப்பேனேஎனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்வாய்க்காமலே போகும்-2 மந்திரமோ சூனியமோசர்ப்பங்களோ தேள்களோமரணமோ சேதங்களோஅசைக்கவே முடியாதே-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்நான் எரிந்து கொண்டிருப்பேன்நான் மலையின் மேலுள்ள பட்டணமாகஎரிந்து பிரகாசிப்பேன்-2 யார் என்ன சொன்னாலும்யார் என்னை தடுத்தாலும்யார் என்னை பகைத்தாலும்அசைக்கவே முடியாது-2 கர்த்தர் என் சகாயர்-3நான் பயப்படேன்-2-(2) 3.கர்த்தர் எனக்காய் யாவையும்

Naan Bayapadum Nalilae – நான் பயப்படும் நாளிலே Read More »

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

கன்மலையே கர்த்தாவே நீர் செய்த நன்மைகள் ஆயிரம் அதை எண்ணியே நன்றி சொல்வேன் கண்மணி போல் காப்பவரே அனுதினமும் என்னை நடத்தும் உம் நல்ல வார்த்தைகள் தந்தீர் வாழ்வின் பாதை இதுவே என்றீர் கரம் பிடித்தே நடத்தினீர்-2 பலவீன நேரத்திலும் பரிகாரியானவரே எல்லா இக்கட்டு நேரத்திலும் துணையாக நின்றவரே-2 உளையான சேற்றில் நின்று என்னை தூக்கி எடுத்தவர் நீரே உந்தன் மாறா அன்புக்கீடாய் வேறொன்றும் இல்லையே-கன்மலையே Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics

Kanmalaye Karthave – கன்மலையே கர்த்தாவே song lyrics Read More »

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics

கைவிடாதிருப்பார் என் வாழ்வின் பாதையிலே-2 கடின பாதையிலே உடன் இருந்து எனக்கு உதவி செய்வார்-2-கைவிடாதிருப்பர் 1. முள்ளுகள் நிறைந்த இவ்வுலகினிலே லீலி புஷ்பமாய் வைத்திடுவார்-2 முள்ளுகள் குத்தும் போது மடிந்திடாமல் வாசனை வீச செய்வார்-2-கைவிடாதிருப்பார் 2. அக்கினியில் நான் நடந்தாலும் வெந்து போகாமல் பாதுகாப்பார்-2 பொன்னை போல என்னை புடமிட்டு பொன்னாக ஜொலிக்க செய்வார்-2- கைவிடாதிருப்பார் Kaividaathiruppar en vazhvin paathayilae-2 kadina pathaiyile udan irunthu enakku uthavi seivaar-2-Kaividaathiruppar 1.Mullugal niraintha ivvulaginilae leeli

Kaividaathiruppar – கைவிடாதிருப்பார் song lyrics Read More »

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர்

C Majகன்மலையானவர் துதிக்கப்படுவீராக என் இரட்சிப்பின் தேவன் உயர்த்தப்படுவீராக-2 நீர் என் கன்மலை என் கோட்டை என் இரட்சகர் என் தேவன்நான் நம்பும் துருகம் என் கேடகம்உயர்ந்த அடைக்கலம் இரட்சண்ய கொம்பு-2 என் பெலனாகிய கர்த்தாவே நான் உம்மில் அன்பு கூறுவேன்-2-என் கன்மலை 1.ஆபத்து நாளில் எதிரிட்டு வந்தார்கள்கர்த்தரோ ஆதரவாயிருந்தீர்-2 விசாலமான இடத்திலே என்னைகொண்டு வந்து நீர் தப்புவித்தீர்-2-என் பெலனாகிய 2.என்னிலும் அதிக பலவான்கள் பகைஞர்கள்நெருக்கும் போது நான் அபயமிட்டேன்-2உயரத்திலிருந்து உம் கரம் நீட்டி என்கரம் பிடித்து

Kanmalaiyanavar Thuthikapaduveeraga – கன்மலையானவர் Read More »

Kartharai nambinavan – கர்த்தரை நம்பினவன் song lyrics

கர்த்தரை நம்பினவன்என்றென்றும் பாக்கியவான் கர்த்தரை நம்பினவன் என்றென்றும் செழித்திருப்பான் அவன் சோர்ந்து போவதில்லை அவன் வெட்கம் அடைவதில்லை அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்அவன் சொல்வதெல்லாம் நடக்கும் அவன் பெலத்தின்மேல் பெலனடைந்துஅவன் கழுகைபோல் எழும்பிடுவான் அவன் ஆஸ்தி பெருகிடுமேஅவன் ஆயுள் நீடித்திடும் அவன் விருப்பம் நிறைவேறும்அவன் சத்துரு விழுந்திடுவான் அவன் கொம்பு உயர்த்தப்படும் அவன் சீயோனை சேர்ந்திடுவான் Kartharai nambinavanEndrendrum baakiyavaanKartharai nambinavanEndrendrum sezhithirupaan Avan sorndhu povadhilaiAvan vetkum adaivathilaiAvan seivadhellaam vaaikumAvan solvadhellaam nadakum Avan belathin

Kartharai nambinavan – கர்த்தரை நம்பினவன் song lyrics Read More »

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics

குதூகலம் கொண்டாட்டமேஎன் இயேசுவின் சந்நிதானத்தில்ஆனந்தம் ஆனந்தமேஎன் அப்பாவின் திருப்பாதத்தில் 1. பாவமெல்லாம் பறந்ததுநோய்களெல்லாம் தீர்ந்ததுஇயேசுவின் இரத்தத்தினால்கிறிஸ்துவுக்குள் வாழ்வு கிருபையால் மீட்புபரிசுத்த ஆவியினால் 2. தேவாதி தேவன் தினம்தோறும் தங்கும்தேவாலயம் நாமேஆவியான தேவன் அச்சாரமானார்அதிசயம் அதிசயமே 3. வல்லவர் என் இயேசுவாழ வைக்கும் தெய்வம்வெற்றிமேலே வெற்றி தந்தார்ஒருமனமாய் கூடி ஓசன்னா பாடிஊரெல்லாம் கொடியேற்றுவோம் 4. எக்காள சத்தம், தூதர்கள் கூட்டம்நேசர் வருகின்றார்ஒருநொடி பொழுதில் மறுரூபமாவோம்மகிமையில் பிரவேசிப்போம்

Kudhookalam kondattamae – குதூகலம் கொண்டாட்டமே song lyrics Read More »

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics

கண்ணின்மணி போலகடவுள் காக்க எனக்கு குறை எது (2) அரணும் கோட்டையும் ஆனவரேஅன்பின் தேவனாய் இருப்பவரே (2) இறைவனின் வாக்கே பாதைக்கு ஒளியாகும்காலடிக்கும் அது விளக்காகும் (2) வலுவுள்ள வார்த்தை இன்றும் என்றும் எனக்கு கேடயமே (2) உயிருள்ள வசனம் என்றும் என்னை நடத்திடுமே – கண்ணின்மணி எந்தன் அருகினில் அனைவரும் வீழ்ந்தாலும்எதுவும் என்னை அணுகாது (2)செல்லும் இடமெல்லாம் என்னை காக்க தூதரை அனுப்பிடுவார் (2)கால்கள் கல்லில் மோதாமல் ஏந்தி தாங்கிடுவார் – கண்ணின்மணி Kanninmani pola

Kaninmani Pola – கண்ணின்மணி போல Song lyrics Read More »

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும்

குருசினில் தொங்கியே குருதியும் – Kurusinil Thongiyae Kuruthiyum பல்லவி குருசினில் தொங்கியே குருதியும் வடிய,கொல்கதா மலைதனிலே-நம்குருவேசு சுவாமி கொடுந் துயர், பாவி,கொள்ளாய் கண் கொண்டு. சரணங்கள் 1.சிரசினில் முள்முடி உறுத்திட, அறைந்தேசிலுவையில் சேர்த்தையோ!-தீயர்திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,சேனைத்திரள் சூழ. – குருசினில் 2.பாதகர் நடுவில் பாவியினேசன்பாதகன்போல் தொங்க,-யூதபாதகர் பரிகாசங்கள் பண்ணிப்படுத்திய கொடுமைதனை. – குருசினில் 3.சந்திரசூரிய சகல வான் சேனைகள்சகியாமல், நாணுதையோ!-தேவசுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்துடிக்கா நெஞ்சுண்டோ? – குருசினில் 4.ஈட்டியால் சேவகன் எட்டியே குத்தஇறைவன் விலாவதிலே,-அவர்தீட்டிய

Kurusinil Thongiyae – குருசினில் தொங்கியே குருதியும் Read More »

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics

கடைசி கால அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும்அறுவடையின் காலமிதேதூய ஆவியால் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமேஅக்கினி நாவாக அமர்ந்திடுமேபெரும் காற்றாக வீசிடுமேஜுவ நதியாக பாய்திடுமே எலும்புகளின் பள்ளத்தாக்கில்ஒரு சேனையை நான் காண்கிறேன்அதிகாரம் தந்திடுமேதீர்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் மலை ஜெப வேளையில்ஒரு கையளவு மேகம் காண்கிறேன்ஆகாப் நடுங்கின போல்அக்கினி மழையாக பொழிந்திடுமே சீனாய் மலை மேலேஅக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்இஸ்ரவேலின் தேவனேஎன்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசிகால அபிஷேகம் song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks