John Robins

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Lyricsஎன் இருதயம் தொய்யும் போது பூமியின் கடையாந்தரத்தில் இருந்துநான் உம்மை நோக்கி கூப்பிடுவேன்எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய் விடும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தைக் கவனியும் என் கூக்குரல் கேட்டிடும் என் விண்ணப்பத்தை கவனியும்என் கூக்குரல் கேட்டிடும்என் விண்ணப்பத்தை கவனியும் நீர் எனக்கு நீர் எனக்கு இயேசுவேநீர் எனக்கு நீர் எனக்குநீர் […]

என் இருதயம் தொய்யும் போது – En Irudhayam thoyyum pothu Read More »

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில்துணை கரம் இயேசுவேஇன்பமாய் அதை மாற்றுவீர்கலக்கம் இல்லையே-2கண்ணீரில் தவித்தேன் அன்றும்கரம் நீட்டி தேற்றினீர்கவலைகள் வேண்டாமே என்றுகண்ணீரை துடைத்தீரேபாவங்கள் நிறைந்த போதும்கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்ஜெபத்தை கேட்டு மறுகனமேபெலனை தந்து பெலனாக வந்தீர் தேவைகள் நேர்ந்தாலும்கஷ்டங்கள் சூழ்ந்தாலும்நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்இயேசு நீர் மாத்திரமேஎன் கண்ணீர் கண்டீரேஉம் கரம் தந்தென்னை தாங்கிடுமே துன்புற்ற வேளையில் சோதனைகள்எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்விசுவாசம் நம்பிக்கை மாத்திரமேஉம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரேஎத்தனை நேரிடும் யாவுமேஎல்லாம் உம் சித்தம் தேவனேபாதை தெரியாத எந்தனுக்குவழியை காட்டிடும்

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version