Finny David

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே அழகுள்ளவர் அதிசயரேஉம் மேல் நான் சாய்ந்திடுவேன் தேவா-2வழிகள் அடைத்த நேரம்வந்தீரே நல்ல நண்பனாய்தள்ளிடாமல் கைவிடாமல்தந்தீரே மாறா உம் அன்பை அணைத்திடும் என் நல்ல தேவாகாத்திடும் தேவை நிறைவேற்றும்தாங்கிடும் எந்தன் வேதனையில்காவலாய் என்றும் கூட இருப்பீர்-2 எந்தன் ஜெபம் கேட்டுஅருகினில் ஓடி வந்துகண்ணீர் எல்லாம் துடைத்தவரே-2என்றும் உம்மோடு நடந்திடவே தான்உள்ளம் துடிக்கும் என் இயேசு தேவா-2-அணைத்திடும் என் மேல் இவ்வளவாய் அன்பு வைத்திருக்கும்உம்மை விட்டு நான் எங்கு போவேன்இம்மட்டும் என்னை அழியாமல் […]

Azhagullavar Adhisayarae – அழகுள்ளவர் அதிசயரே Read More »

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Naan Odi Vandhen | Nations of Worship சுமைகள் சுமந்தேன் நானாகவேதனியாய் சுமக்கஉருவாகவில்லை உம் அழைப்பை நான் கேட்டேன். அர்ப்பணித்தேன் அதை காண்கின்றேனேஎன்னை தருகின்றேனேஎனக்கு நீர் வேண்டும். நான் ஓடோடி வந்தேன். பிதாவினண்டைமறைந்தது போதும்இனி தாமதம் இல்லை. என் இதயத்தில் தேவை (கண்டேன்)ஓர் ஆத்ம நண்பன்நான் ஓடோடி வந்தேன்பிதாவினண்டைதிரும்பவும் வந்தேன் என் நிலைமையை கண்டீர்நீர் முன் குறித்தீர்குமாரனை தந்தீர் என் இதயம் மீட்டீர்வார்த்தைகள் இல்லை.உம் அன்பை சொல்ல விளங்கவில்லைபுரிவதும்

Sumaigal Sumanthaen – சுமைகள் சுமந்தேன் Read More »

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான்

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் இயேசப்பா உங்க மடியில நான் தலை சாய்க்க நான் வந்துடுவேன்துன்பங்கள் துயரங்கள் என் வாழ்வில் சூழ்ந்தாலும் உம் மடியில நான் இளைப்பாறுவேன் எனக்காய் பரிந்து பேசிடும்பரிசுத்த ஆவியானவரேதேற்றிடுமே என்னை ஆற்றிடுமேஉம் வல்ல தழும்புகளாலே எந்தன் காயங்கள் ஆற்றும்கல்வாரி நாயகனேகாத்திடுமே என்னை கணிவுடனேஉந்தன் வல்ல கரங்களினாலே

Yesappa Unga Madiyila- இயேசப்பா உங்க மடியில நான் Read More »

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்

துன்பம் வரும் வேளையில்துணை கரம் இயேசுவேஇன்பமாய் அதை மாற்றுவீர்கலக்கம் இல்லையே-2கண்ணீரில் தவித்தேன் அன்றும்கரம் நீட்டி தேற்றினீர்கவலைகள் வேண்டாமே என்றுகண்ணீரை துடைத்தீரேபாவங்கள் நிறைந்த போதும்கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்ஜெபத்தை கேட்டு மறுகனமேபெலனை தந்து பெலனாக வந்தீர் தேவைகள் நேர்ந்தாலும்கஷ்டங்கள் சூழ்ந்தாலும்நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்இயேசு நீர் மாத்திரமேஎன் கண்ணீர் கண்டீரேஉம் கரம் தந்தென்னை தாங்கிடுமே துன்புற்ற வேளையில் சோதனைகள்எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்விசுவாசம் நம்பிக்கை மாத்திரமேஉம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரேஎத்தனை நேரிடும் யாவுமேஎல்லாம் உம் சித்தம் தேவனேபாதை தெரியாத எந்தனுக்குவழியை காட்டிடும்

Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version