Jesus Redeems Ministries

Jesus Redeems Ministries

Jesus Redeems songs

Jesus Redeems songs lyrics

Jesus Redeems tamil songs

 

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar

கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார்நீ கலங்காதே மனமே -2 1. கையிடும் வேலையில் ஆசீர்வாதமும்களங்களில் நிரம்பிடும் தானியமும் -2நிறைவான நன்மை உண்டாககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 2. சத்துருக்கள் எதிராய் எழும்பும்போதுகர்த்தரே யுத்தத்தை செய்திடுவார்வெற்றி மேல் வெற்றியை உனக்கு தந்துகர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 3. உன்னை அவர் தனக்காக தெரிந்துகொண்டார்தன் பெயரை உனக்காக வழங்கினாரே -2சுற்றமும் நண்பரும் உன்னை மதிக்ககர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் -2 4. உன் தேசம் முழுவதும் மழை […]

கர்த்தர் உன்னை மேன்மையாக – Karthar unnai menmaiyaga vaippar Read More »

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean

Lyrics: உன்னை அதிசயம் காணச் செய்வேன்நீ அற்புதம் கண்டிடுவாய் (2) இன்று வாக்களித்தார் தேவன்இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை 1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமேசெங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமேஇடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை 2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமேஇறைமகனாம் இயெசுவால் நடந்திடுமேவாதையெல்லாம் மறைந்தே போகுமேபாதையெல்லாம் நேயாய் பொழிந்திடுமே – உன்னை 3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமேகாரிருளில் பேரொளி வீசிடுமேவனாந்திரமே வழியாய் வந்தாலும்வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை

உன்னை அதிசயம் காணச் செய்வேன் – Unnai Adisayam Kaana seivean Read More »

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen

நன்றி என்று சொல்வேன் என் உயிரால் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – என் வாயின் வார்த்தை எல்லாம் நன்றியைய்யா – நன்றி—4 புழுதியில் புரண்டு கிடந்தேன் கரை பட விடல நீங்கநெருக்கத்தில் நொறுங்கி இருந்தேன்வெட்கப்பட விடலநீங்க – நன்றி—4 தேவையில் தேங்கி நின்றேன்குறைபட விடல நீங்கஆபத்தில் அதிர்ந்து நின்றேன்அதிசயம் செய்தவர் நீங்க – நன்றி—4 வியாதியில் வியர்த்து நின்றேன்விடுதலை தந்தது நீங்கவிண்ணப்பங்கள் ஏறெடுத்தேன்கேட்டு விடை தந்தது நீங்க – நன்றி—4 நன்றி என்று சொல்வேன் -Nandri Endru

நன்றி என்று சொல்வேன் -Nandri Endru Solvaen Read More »

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae

காப்பவரே என்னை காப்பவரே சோதனைக்கு விலக்கி காப்பவரேஸ்தோத்திரம் உமக்கு ஸ்தோத்திரமேஎந்நாளும் உமக்கு ஸ்தோத்திரமே-2 1.போக்கையும் வரத்தையும் காப்பவரேபொழுதெல்லாம் காத்து நடத்துமையா-2இரவும் பகலும் காப்பவரேஎப்போதும் காத்து நடத்துமையா-2எப்போதும் காத்து நடத்துமையா-காப்பவரே 2.உறங்காமல் தூங்காமல் காப்பவரேஉமக்காக வாழ்ந்திட உதவுமய்யாதீமைகள் விலக்கியே காப்பவரேதீயவன் செயல்களை முடக்குமையா-2தீயவன் செயல்களை முடக்குமையா-காப்பவரே 3.ஆவி ஆத்மாவை காப்பவரேபரிசுத்த வாழ்வை தாருமையா-2வழுவாமல் தினமும் காப்பவரேவருகையில் உம்மோடு சேருமையா-2வருகையில் உம்மோடு சேருமையா-காப்பவரே Kaappavare Ennai KappavaraeSothanaikku Vilakki KappavaraeSthothiram umakku SthothiramaeEnnaalum umakku sthothiramae-2 1.Pokkayum varaththayum kappavaraePozhuthellam

காப்பவரே என்னை காப்பவரே- Kappavarae ennai kappavarae Read More »

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar

பூவைப் போல மென்மையானவர்பஞ்சை போல தூய்மையானவர் தேனை போல இனிமையானவர் இயேசு மென்மையானவர்இயேசு தூய்மையானவர் இயேசு இனிமையானவர் பரலோகில் வசிப்பவர் என்னை நேசிப்பவர் எனக்குள்ளே வசிப்பவர் என்னோடிருப்பவர் -இயேசு ஞானத்தை தருபவர் என்னை பாது காப்பவர் பாவத்தை மன்னிப்பவர் பரிசுத்தம் தருபவர் -இயேசு Poovai Pola MenmainavarPanjai pola thooimaiyanavarTheanai Pola Inimaiyanavar Yesu MenmainavarYesu thooimaiyanavarYesu Inimaiyanavar Paralogil vasipavarEnnai NeasipavaerEnakullae vasipavarEnnodirupavar – Yesu Gnanathai TharupavarEnnai paathu kapavarPaavathai mannipavarParisutham tharupavar –

பூவைப் போல மென்மையானவர்- Poovai Poola Menmainavar Read More »

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics

என் இயேசையா எனக்காக ஜீவன் தந்தஎன் இயேசையா என்னை காக்க உலகில் வந்தஉந்தன் நாமம் நானும் சொல்ல உந்தன் சாயல் காணதுடிக்கிறது என் மனது அனுதினமும் – என் இயேசய்யா என் இயேசையா என் நேசர் என் இயேசையாஎன் இயேசையா என் நேசர் என் இயேசையா 1) நாளெல்லாம் உம் பாதம் நான் வந்து சேர்வேனேநாதா உந்தன் அன்புக்காக ஏக்கம் கொண்டேன்நீர் தான் எந்தன் சொந்தம் என்று நாடி நின்றேன்துன்பம் என்னும் சோலைதனில்அன்பு என்னும் தென்றல் காற்று

என் இயேசையா – En Yaesaiyaa song lyrics Read More »

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics

Lyrics:கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே!கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!அவர் விலாவினின்று பாயுதே!விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே! – 2 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ!அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 2.சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய்,தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே!… 3.எந்தனுக்காய் கல்வாரியில்

கல்வாரியின் கருணையிதே – Kalvariyin karunai ithae Lyrics Read More »

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu நல்ல காலம் பொறக்குது உனக்கு நல்ல காலம் பொறக்குது – 3 மகனே நல்ல காலம் பொறக்குது மகளே நல்ல காலம் பொறக்குது இன்று முதல் உன்னை ஆசீர்வதிப்பேன் – 2 என்ற இயேசுவாலே நல்ல காலம் பொறக்குது – 2 பாவங்கள் சாபங்கள் மாறுது இயேசுவாலே – 2 பயங்கள் குழப்பங்கள் நீங்குது இயேசுவாலே – 2 கவலைகள் கண்ணீர்கள் மாறுது வறுமைகள் வேதனைகள் நீங்குது

நல்ல காலம் பொறக்குது – Nalla Kalam Porakuthu Read More »

மருத்துவ துறையில் என்ன நடக்கிறது ? தீர்க்கதரிசனங்களை அறிந்துகொள்ளுங்கள்

மருத்துவ துறையில் என்ன நடக்கிறது ? தீர்க்கதரிசனங்களை அறிந்துகொள்ளுங்கள் Read More »

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya க்ஷேமத்தை தாருமைய்யாக்ஷேமத்தை தாருமைய்யா (2)இந்திய தேசத்திற்குக்ஷேமத்தை தாருமைய்யா (2) என் ஜனத்தின் பாவங்கள் மன்னியுமேவேசித்தனம் விக்கிரகம் எல்லாம் நீக்கிடுமே (2)பாவங்கள் சாபங்கள் போக்கிடுமேதேசத்தை பரிசுத்தமாகிடுமே உந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை லஞ்சங்களும் ஊழல்கள் ஒழியட்டுமேஆளுகை செய்பவர் நல்லாட்சி செய்யனுமே (2)அரசியல் தலைவர்கள் மாறனுமேதேசத்தை ஆளுகை செய்யனுமேஉந்தன் வல்லமையாலே உந்தன் கருணையாலே (2) -க்ஷேமத்தை தேசத்திலே செழிப்பைத் தந்திடுமேநிலத்தின் பலன்கள் நன்றாய் பெருகட்டுமே (2)தொழில்களும் வளங்களும்சிறக்கட்டுமேதேசத்தை மேன்மையாய் உயர்த்திடுமேஉந்தன்

க்ஷேமத்தை தாருமைய்யா – Sheamaththai Thaarumaiya Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version