Jerome Allan Ebenezer

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை தள்ளப்பட்ட கல்லான என்னையுமே மூலைக்கு தலைகல்லாய் மாற்றினீரே -2 நான் வணங்கும் இயேசுவே என்றும் பெரியவராய் ஒரு போதும் கை விடாமல் காப்பவரே -2 பாவியாக இருந்த என்னை உலகம் வெறுத்த வேளை நீர் என்னை வெறுக்காமல் பாதுகாத்தீரே ஆவியான தெய்வமே என்றும்பெரியவராய் ஒரு போதும் கைவிடாமல் காப்பவரே -2– தள்ளப்பட்ட இருள் என்னை சூழ்ந்த வேளை பயம் என்னை உடைத்த வேளை பயப்படாதே என்று சொல்லிவலக்கரத்தால் […]

Thallapatta Kallana Ennai – தள்ளப்பட்ட கல்லான என்னை Read More »

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா உங்க கிருப இல்லனா – நா(ன்)ஒன்னும் இல்லப்பா – 4எல்லாம் கிருப -3 எல்லாம் கிருப- 3 எனை படைத்தீரே பெயர் சொல்லி அழைத்தீரே பாதம் வழுவாமல் பாதுகாத்தீரே விழுந்து போன என்னைதேடி வந்த கிருப உடைஞ்சி போன என்னஉருவாக்கின கிருப – எல்லாம் கிருப ஒரு தாயை போலஎன்னை தேற்றினீரே ஒரு தந்தையை போலஎன்னை சுமந்தீரே -2 மனிதர்கள் மறந்தாலும்மறவாது உம் கிருப காலங்கள் மாறினாலும்மாறாது உம்

Unga Kiruba Illana -உங்க கிருப இல்லனா Read More »

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Song : Azhaithavar Neerallavo (Cm) 4/4 என்னை அழைத்தவர் நீரல்லவோமுன்குறித்தவர் நீரல்லவோ -2புழுதியிலிருந்தென்னை தூக்கினீரேகுப்பையில் இருந்த என்னை உயர்த்தினீரே -2 தேவா உம்மை பாடிடுவேன்உமக்காய் என்றும் வாழ்ந்திடுவேன் -2உமக்காக என்றும் நான் வாழ்ந்திடுவேன்உமக்காக என்னை நான் அர்ப்பணித்தேன் ஞானிகளை நீர் அழைக்கவில்லைஐசுவரியவானையும் அழைக்கவில்லை -2பைத்தியமான என்னை தெரிந்துகொண்டுஏழை என்மீது இரங்கினீரே -2 (தேவா…) சூழ்நிலை கண்டு சோர்ந்திருந்தேன்பரக்கிரமசாலியே என்றழைத்தீர் -2ஒன்றுமில்லா எம் கைகளினால்ஜெயக்கொடி ஏற்றிட செய்பவரே

Ennai Azhaithavar Neerallavo – என்னை அழைத்தவர் நீரல்லவோ Read More »

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum எத்தனை இடர்கள் வந்தாலும் பிரியேனே பிரியேனே எத்தனை உயர்வுகள் வந்தாலும் அகலேனே அகலேனே – 2 இயேசுவே நீர் இல்லாம ஒரு நொடியும் இல்ல இமை பொழுதும் இல்ல -2 சாலொமோனின் ஞானமோ தாவீதின் வெற்றியோ என்னதான் வந்தாலும் உலகத்தின் பெருமையோ செல்வத்தின் பெருக்கமோ பெருமைக்குள்ள வைத்தாலும் கிருபை என்று சொல்வேன் -2அப்பா உங்க கிருபை தானே – இயேசுவே தீச்சூளையின் நடுவிலோ சிங்கத்தின் கெபியிலோ உனை

எத்தனை இடர்கள் வந்தாலும் – Eththanai Edargal Vanthalum Read More »

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமேஉம்மை நாங்கள் வரவேற்கின்றோம்எங்களோடு வாசம் செய்திட எங்கள் இதயத்தை தருகிறோம் எங்களோடு தங்கிடும்எங்களோடு வாசம் செய்யும் அல்லேலூயா – 3 ஓசன்னா 1. சேரக்கூடாத ஒளியில் என்றுமேவாசம் செய்திடும் தூயவரேசிங்காசனம் அமைக்கிறோம்வந்து அமர்ந்திட‌ அழைக்கிறோம் 2. முழங்கால்கள் யாவும் முடங்கிடும்‌ தூய நாமத்தை உடையவரேஉம்மை நாங்கள் பணிகிறோம்பலிபீடம் அமைக்கிறோம் 3. நீர் பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரலோகத்தில் வசிப்பவரேஉந்தன் ராஜியம் அமைத்திடஉம்மை

Engal Naduvilae Uvlavum Dhivamae – எங்கள் நடுவிலே உலாவும் தெய்வமே Read More »

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

அனுப்புங்கப்பா -Anuppungapppa

அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா அனுப்புங்கப்பா என்னை அனுப்புங்கப்பா கூர்மையான அம்பாக அனுப்புங்கப்பா உலையிலே வைக்கணும் உருவாக்கி அனுப்பணும் உன்னதர் இயேசுவுக்காய் உண்மையாய் வாழணும் (ஓடணும்) வழியிலே நிற்கணும்பூர்வ பாதை கேட்கணும் நல்ல வழி அறியணும் நல் வழியில் நடக்கணும் சத்துருவை வீழ்த்தணும் சாத்தானை துரத்தணும் சத்தியத்தின் பாதையிலே சபைதனை நடத்தணும் பரிசுத்த அம்பை ஏந்தி பாரெங்கும் செல்லணும்பாரில் வாழும் மனிதர்களை பரலோகம் சேர்க்கணும் Anuppungapppa | அனுப்புங்கப்பா | Blessed Prince P|

அனுப்புங்கப்பா -Anuppungapppa Read More »

நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum

நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்லஉம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2) என் தமையனாய் என் தோழனாய்என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2)-நான் உங்க பிள்ள நகமும் சதையுமாய் இருந்தேன்உம் உயிரோடு உறவாகக் கலந்தேன் (2)உம்மை பார்ப்பேன் உம்மை ரசிப்பேன் உம்மை துதிப்பேன் உம்மில் மகிழ்வேன் (2) என் தமையனாய் என் தோழனாய்என் தந்தையாய் என்னுள் வாழ்பவரே (2) நான் உங்க பிள்ள என்றும் பயமே இல்லஉம் தோள்களிலே நித்தம் சாய்ந்திடுவேன் (2) என் தமையனாய்

நான் உங்க பிள்ள என்றும் -Naan Unga Pillai Entrum Read More »

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN

TAMIL LYRIC :சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் – 2 எரிகோ கோட்டையோ செங்கடளோஎதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்மரணமோ வியாதியோ வியாகுலமோஅவைகளை நான் தகர்த்திடுவேன் – 2 1.உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்வாய்காதே போகும் என்றாரே – 2உன்னை குற்ற படுத்திடும்நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் – 2 – எரிகோ 2. வெண்கள கதவுகள் உடைத்திடுவார்இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் – 2 அந்தகார பொக்கிஷத்தைஎனக்காக அவர் தந்திடுவார்- 2 – எரிகோ

சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் -SUTHANTHARIPAEN NAAN SUTHANTHARIPAEN Read More »

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar

ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2வழி காட்டும் தெய்வம் உண்டுவிழியற்ற என் வாழ்விலே-2 இருள் யாவும் நீக்கிடுவார்புது வாழ்வு தந்திடுவார்-2 1.கஷ்ட நஷ்டங்கள் சூழ்ந்த போதும்துன்பம் தொல்லைகள் நேர்ந்தபோதும்-2ஒருபோதும் விலகிடார்ஒருநாளும் கைவிடார்-2 2.காக்கும் தெய்வம் உண்டெனக்குகலங்கின நேரங்களில்(வேளைகளில்)-2கரம் பிடித்து நடத்துவார்கண்மணிபோல் காத்திடுவார்-2 3.பெலன் அளிக்கும் தேவன் உண்டுபெலன் அற்ற வேளைகளில்-2என் கிருபை போதும் என்றீர்தயவாய் என்னை நடத்திடுவீர்(தாங்கிடுவீர்)-2 4.வாக்குத்தத்தம் செய்த தேவன்சொன்னதை நிறைவேற்றுவார்-2நம்மோடிருந்து நடத்துவார்முடிவு பரியந்தம் தங்கிடுவார்-2-ஒருபோதும் Oru Pothum VilagidaarOru Naalum Kaividaar-2Vazhi Kattum Deivam UnduVizhiyatra En

ஒருபோதும் விலகிடார்-Oru Pothum Vilagidaar Read More »

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda

Lyrics: கர்த்தரை தெய்வமாக கொண்ட இந்த ஜனங்கள் பாக்கியவான்கள் என்று சொல்லப்படுவார்கள் துதிப்பதெற்கென்றே தெரிந்துகொள்ளப்பட்டோம் மகிமைக்கென்றே முன்குறிக்கப்பட்டோம் அல்லேலுயா நாங்கள் பாடுவோம் ஆனந்த சத்தத்தோடே உயர்த்துவோம் [1]சிங்கத்தின் கெபியில் அடைத்து வைத்தாலும் அக்கினி சூளையில் தூக்கி எறிந்தாலும் சிங்கத்தின் வாயை கட்டிடும் தெய்வம் உண்டே அக்கினி ஜிவாலையில் உலாவும் கர்த்தர் உண்டே [2]பகலின் நேரத்தில் அம்புகள் பறந்தாலும் இரவின் நேரத்தில் பயங்கரம் உண்டானாலும் பொல்லாப்பு நேரிடாமல் காத்திடும் கர்த்தர் உண்டே தூதரை அனுப்பி காத்திடும் தெய்வம் உண்டே

கர்த்தரை தெய்வமாக கொண்ட -Kartharai Theivamaaga Konda Read More »

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam

இருளெல்லாம் வெலகும் நேரம் இதுதானோ?பழசெல்லாம் புதுசா மாறுது இது ஏனோ பூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஇது எதனால! உன்ன என்ன படைச்ச ஆண்டவரே வந்து பொறந்தாரேஇம்மானுவேல் எப்போதுமே அவரே கூட இருப்பாரே ஒண்ணுதுக்கும் ஒதவாதமாட்டு தொழுவம் போலிருந்தேன்எனக்குள் அவர் பிறந்ததாலஉலகம் முழுசா தெரிஞ்சேனே தள்ளப்பட்ட கல்லான என்ன தம் அன்பாலேநட்சத்திரமா வாழ வெச்சாரே அவர் வழிகாட்டபூவெல்லாம் சிரிக்குதேகுளிர் காத்தும் அடிக்குதேமனசெல்லாம் இனிக்குதேஎன் ராஜா பிறந்தநாள் எங்கோ ஒரு மூலையில பெத்லகேம போலிருந்தேன்இஸ்ரவலே ஆளும் ராஜாஎன்னில் பிறக்க

இருளெல்லாம் வெலகும் நேரம் – Irulellaam Velagum Nearam Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version