KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics
LYRICS:- கல்வாரியில் ஏகசுதன்தொங்கியே மாண்டனரேஅழகற்றோராய் தேவ மைந்தன்அந்தக்கேடடைந்தார் குற்றமில்லாத கர்த்தனாம் இயேசுபாவங்கள் ஏற்றவராய்என் தேவனே கைவிட்டீரோகதறும் காட்சியிதே மெய்யான பானம் மெய்யான போஜனம்நித்திய ஜீவன் இவர்என்றென்றுமாய் பிழைத்திடபந்தியில் பங்கடைவோம் சரீரமான சபையில் நம்மைஅன்புடன் இணைத்தாரேஇரத்தத்தினால் ஒப்பந்தம் செய்தஇயேசுவை பின்பற்றுவோம்
KALVARIYIL YEGASUTHAN – கல்வாரியில் ஏகசுதன் Song Lyrics Read More »