gnani

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் – Enna En Aanandham பல்லவி என்ன என் ஆனந்தம் ! என்ன என் ஆனந்தம் !சொல்லக் கூடாதேமன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்மன்னித்து விட்டாரே. சரணங்கள் 1. கூடுவோம் , ஆடுவோம் , பாடுவோம் , நன்றாய்மகிழ் கொண்டாடுவோம் ;நாடியே நம்மைத் தேடியே வந்தநாதனைப் போற்றிடுவோம். 2. பாவங்கள் , சாபங்கள் , கோபங்கள் எல்லாம்பரிகரித்தாரே ;தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துதேற்றியே விட்டாரே. 3. அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு […]

Enna En Aanandham – என்ன என் ஆனந்தம் Read More »

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும்

தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்திவ்விய மதுரமாமே – அதைத்தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே 1. காசினிதனிலே நேசமதாகக்கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்கண்டுனர் நீ மனமே – தேன் 2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்தாமே ஈந்தவராம் – பின்னும்நேமியாம் கருணை நிலைவரமுண்டுநிதம் துதி என் மனமே – தேன் 3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்புகருத்தாய் நீ மனமே

Then Inimaiyilum Yesuvin – தேன் இனிமையிலும் Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன்

தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan தேவ பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,சிறுமை தாழ்ச்சி அடைகிலனே . அனுபல்லவி ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ சரணங்கள் 1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணிஅடியேன் கால்களை நீதி என்னும்நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ 2.சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;வானபரன் என்னோடிருப்பார் ;வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ 3.பகைவர்க்

DEVA PITHA ENTHAN MEIPPEN ALLO – தேவ பிதா என்தன் மேய்ப்பன் Read More »

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு

பல்லவி கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டுஇத் சான்டாக்லௌஸ் பாட்டுடிங்டிங் டிங்டாங் பெல்ஸ்இது ஜிங்கில் ஜிங்கில் பெல்ஸ்ஹேப்பி ஹேப்பி ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ் தான்மெர்ரி மெர்ரி மெர்ரி மெர்ரி கிறிஸ்மஸ் தான் சரணம் – 1 அன்னை வானம் விட்டு இந்த மண்ணில் வந்தபுது ரோஜா புது ரோஜா மேன்மை விட்டு இங்கு தாழ்மை ஏற்றமகா ராஜா மகா ராஜா மரியின் தாலாட்டு தேவ தூதர்கள் தாலாட்டு ஆட்டுமேய்ப்பர்கள் தாலாட்டு மூன்று மேதைகள் தாலாட்டு சரணம் – 2 மனிதர்

Christmas Christmas Paattu – கிறிஸ்மஸ் கிறிஸ்மஸ் பாட்டு Read More »

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம்

திரிமுதல் கிருபாசனனே சரணம் – Thirimudhal Kirubaasananae Saranam 1. திரிமுதல் கிருபாசனனே சரணம்!ஜெக தல ரட்சக தேவா சரணம்!தினம் அனுதினம் சரணம் கடாட்சி!தினம் அனுதினம் சரணம் – சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா சரணம்!நமஸ்கரி உம்பர்கள் நாதா சரணம்!நம்பினேன் இது தருணம் தருணம்நம்பினேன் தினம் சரணம் – சருவேசா! 3. அருவுருவே அருளரசே சரணம்!அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்அதிகுணனே தருணம் கிரணமொளிர்அருள் வடிவே சரணம் – சருவேசா! 4. உலகிட மேவிய

Thirimudhal Kirubaasananae Saranam – திரிமுதல் கிருபாசனனே சரணம் Read More »

Cittu Kuruviyae Pattam Poochiyae – சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே

பல்லவி சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும் கூட ஆடிப் பாடுவோம் மனதாலேமனமெல்லாம் பரவசம் மகிழ்ச்சியில் தனி ரகம்இறைவனின் கைகளில் இருப்பதனால்கவலை இல்லாமல் மனம் சிறகடிக்குதே சரணம் – 1 எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லை எப்போதும் மகிழ்ச்சியாய் இருப்பதில் தானேஇயேசுவுக்குப் பெருமைஎது வந்த போதும் கலங்கிட வேண்டாம்குறைகள் நமக்கில்லைஅவர் சிறகில் இருப்பதனால் சுமைகள் நமக்கில்லைஅவர் நிழலில் நடப்பதனால் பயமும் ஏதுமில்லை சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியேஉங்களைப் போலவேநாங்களும்

Cittu Kuruviyae Pattam Poochiyae – சிட்டுக் குருவியே பட்டாம் பூச்சியே Read More »

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchi

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchiidhai kellu Kellu Kellu idhu Unnmai nigazhchi-2pirandaar pirandaar pirandaar pirandaar yesu pirandaar -2 1)Hospital illai, doctor nursum illai, labour wardu andha maattu kottagai dhaanay,modern dressu illai foam bedum illai, hay mattil China paalan padukkai dhaanay, virgin Mary petredutha Deva pillaiku happy birthday Paaduvom jesusukku-2 Pirandar pirandar pirandar pirandar yesu pirandar-2

Christmas Christmas Christmas Christmas yenigun magzhchi Read More »

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…வருந்தி சுமக்கும் பாவம்நம்மை கொடிய இருளில் சேர்க்கும்…செய்த பாவம் இனி போதும்அவர் பாதம் வந்து சேரும்…அவர் பாதம் வந்து சேரும்… நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?இயேசு வருகின்றார்…நொறுங்குண்ட நெஞ்சத்தையேஇயேசு அழைக்கிறார்… குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…குருதி சிந்தும் நெஞ்சம்நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள்…அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்அவர் பாதம் வந்து சேரும்…அவர்

Nenjathile Thooimaiyundo – நெஞ்சத்திலே தூய்மை உண்டோ Read More »

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே

1. உன்னதத்தின் தூதர்களே ஒன்றாகக் கூடுங்கள்மன்னன் இயேசு நாதருக்கே வான்முடி சூட்டுங்கள் ராஜாதி ராஜன் இயேசு இயேசு மகாராஜன் – அவர்ராஜ்ஜியம் புவியெங்கும் மகா மாட்சியாய் விளங்கஅவர் திரு நாமமே விளங்க – (2)அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயாவேஅல்பா ஒமேகா அவர்க்கே அல்லேலூயாவே 2. நாலா தேசத்திலுள்ளோரே நடந்து வாருங்கள்மேலோக நாதருக்கே மெய்முடி சூட்டுங்கள்சின்ன நாடுகளை விட்டு சீக்கிரமேகுங்கள்உன்னதராம் சாலேமுக்குபோய் முடி சூட்டுங்கள் – ராஜாதி 3.குற்றமில்லா பாலகரே கூடிக்குலாவுங்கள்வெற்றி வேந்தன் இயேசுவுக்கே விண்முடி சூட்டுங்கள்இயேசு என்ற நாமத்தையே

Unnathathin Thoothargale Lyrics -உன்னதத்தின் தூதர்களே Read More »

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே

உள்ளம் ஆனந்த கீதத்திலேவெள்ளமாகவே பாய்ந்திடுதேஎந்தன் ஆத்தும நேசரையேஎன்றும் வாழ்த்தியே பாடிடுவேன் 1. பாவ பாரம் நிறைந்தவனாய்பல நாட்களாய் நான் அலைந்தேன்அந்த பாரச் சிலுவையிலேஎந்தன் பாரங்கள் சுமந்தவரே – உள்ளம் 2. மலை போன்றதோர் சோதனையில்மகிபன் அவர் கைபிடாரேகல்வாரியின் அன்பினிலேகனிவோடுன்னை அணைத்திடுவார் – உள்ளம் 3. உலகம் முடியும் வரைக்கும்உந்தனோடிருப்பேன் என்றவர்வாக்கு மாறிடா நேசரையேநம்பிடுவாய் துணை அவரே – உள்ளம் உள்ளம் ஆனந்தகீதத்திலே… Traditional Song | Srinisha | Gnani | Golden Hits Vol-2 ஆதாமும்

Ullam Aanantha Geethathile Lyrics -உள்ளம் ஆனந்த கீதத்திலே Read More »

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே

கிறிஸ்மஸ் ஸ்டார் கிறிஸ்மஸ் ஸ்டார்வீட்டில் மாட்டியாச்சேகிறிஸ்மஸ் ட்ரீயும் கிறிஸ்மஸ் ட்ரீயும்நன்றாய் நட்டாச்சே-2 ஸ்டார் தான் வழியில் நடத்துமோட்ரீ தான் வழியை காட்டுமோ-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாலனை தேடிய ஞானியருக்குஸ்டார் தான் வழியை காட்டியதேவழியை காட்டியதே-2இருளில் வாழும் மாந்தர்க்குநீயே வழியை காட்டுவாயே-2 ஜிங் ஜிங் ஜிங் ஜிங் கிட்டார் இசையில் நிறையுதேடம் டும் டம் டும் ட்ரம்ஸ் ஒலியும் கலக்குதே-2 பாதையை காட்டிய

Christmas Star song lyrics – கிறிஸ்மஸ் ஸ்டார் வீட்டில் மாட்டியாச்சே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks