G

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்பேரோடு புகழை சேர்த்தாலும்அரண்மனைகள் கட்டினாலும்மனதில் ஏக்கம் தீராதேசாலொமோன் ராஜா ஆனாலும்சகலமும் உன் வசம் என்றாலும்கொஞ்சம் நீ உற்றுப்பார்த்தால் எதுவும் நிரந்தரம் கிடையாது வாழ்வு சாவு எது வந்தாலும்தேவனோடு மனம் கொண்டாடும்கொண்டு வந்ததில்லைகொண்டும் போவதில்லைசேர்த்து வைப்பதில் பயனில்லைஆசை நூறு நீ கொண்டாலும்தேவன் நினைத்தாலே கை கூடும்ஒன்றும் கூட்டவோ ஒன்றும் குறைக்கவோஉனக்கு வழி இல்லை எந்நாளும் ஞானி இங்கு தேவன் இல்லைசெல்வன் ஏழை வேறு இல்லைநாளை என்பது கையில் இல்லைஇங்கு எல்லாமே மாயை என்றும்வாழ்வில் அர்த்தம் சேர்க்கும் வரைஓட்டம் […]

ஞானியாய் சுற்றித்திரிந்தாலும்- Gnaaniyaai Sutri thirinthaalum Read More »

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர்

கொல்கொதா மலைமேல் – Golgotha Malaimel Thondruthor 1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் மாண்டாரதில்நேசிப்பேன் அத்தொல் சிலுவையை பல்லவி அந்தச் சிலுவையை நேசிப்பேன்பெலன் ஓய்ந்து நான் சாகும் வரைதொல் சிலுவையை நான் பற்றுவேன்பின் அதால் க்ரீடத்தை அணிவேன் 2. தேவாட்டுக் குட்டிதம் மாட்சிமை வெறுத்துஉலகோர் பழித்த குருசைகல்வாரி மலைக்கே சுமந்தார் எனக்காய்கவர்ந்த தென்னுள்ளத் தையது 3. என் பாவம் மன்னிக்க என்னைச் சுத்தமாக்கநேசர் மாண்ட சிலுவையதோ !தூய ரத்தம் தோய்ந்த

Golgotha Malaimel Thondruthor – கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் Read More »

கிதியோன் நீ – Githiyon Nee Devanal

கிதியோன் நீ கிதியோன் நீதேவனால் அழைக்கப்பட்டு அனுப்பப்பட்டவன் நீ 1. உணவுக்கு போராடும் தேசத்திலேஉண்மை தெய்வத்தை நீ சொல்லணுமேவிளைச்சலை கெடுக்கின்ற எதிரிகளைவிரட்டணுமே இயேசு நாமம் சொல்லி வாலிபனே வாலிபனேஊழியம் செய்திட நீ ஒப்புக்கொடுப்பாயா 2. தரித்திர ஆவிகளைத் துரத்தணுமேவிக்கிரக ஆவிகளை விரட்டணுமேகர்த்தர் மனம் இறங்க கதறணுமேநாடு நலம்பெற ஜெபிக்கணுமே 3. சுயம் என்ற மண்பாண்டம் உடைத்துவிடுபயமின்றி திருவசனம் அறிக்கையிடுமாம்சத்தைப் பலியாக ஒப்புக்கொடபுளியாத அப்பாமாக மாறிவிடு 4. இருக்கின்ற பெலத்தோடே புறப்பட்டுபோஎதிரியை தோற்கடித்து ஜனங்களை மீட்பாய்படைத்தவர் உனக்குள்ளே இருப்பதனால்பராக்கிரமசாலியே

கிதியோன் நீ – Githiyon Nee Devanal Read More »

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே

ஞானஸ்நான மா ஞானத்திரவியமே – Gnanasnaana Maa Gnanathiraviyamae பல்லவி ஞானஸ்நான மா ஞானத்திரவியமே; திருநாமம் ஜலமோடு சேர். சரணங்கள் 1. வானபரன் யேசுலக மானிடர்க்காய்ப் பாடுபட்டுவாய்த்தநலம் இலவசமாய்க் கொடுத்திட,ஞானமுட னேசகல மானிடரைச் சீடராக்க,நல்ல தேவ நாமமதைச் சொல்லிஜலம் வாருமென்ற – ஞான 2. தண்ணீராவியால் பிறக்கார் விண்டலம் பெறாரெனவேசத்தியன் உரைத்தமொழி சுத்தமுணர்ந்துசின்னவர் பெரியவர்கள் சீரியர்கள் பூரியர்கள்செம்மைபெற மூழ்குவர்கள் இம்முழுக்கில் வேதமுறை – ஞான 3. கண்ணினாலே காண்பதென்ன? தண்ணீர்தானேயென்று சொல்லிக்கர்த்தனி னுரைமறப்ப தெத்தனை மோசம்!அண்ணலார் பரிசுத்தாவி

Gnanasnaana Maa Gnanathiraviyamae – ஞானஸ்நான மா ஞானத்திரவியமே Read More »

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே

பல்லவி ஞான சுவிசேஷமே நன்மை தரும் நேசமே அனுபல்லவி ஞான உபதேசமே, வளரும் விசுவாசமே, – ஞான சரணங்கள் 1. சத்திய வாக்கியமே, சந்தோச பாக்கியமே, புத்தியா ரோக்கியமே, புண்ணிய சிலாக்கியமே. – ஞான 2. நீதிப் பிரசங்கமே, நிமலன் அருள் தங்கமே, சோதிமிகும் துங்கமே,[1] துதிபெருகும் பொங்கமே,[2] – ஞான 3. அஞ்ஞானத்தை அழிக்கும், அலகையிடர் ஒழிக்கும், மெய்ஞ்ஞானத்தை அளிக்கும், விளங்கி என்றும் செழிக்கும், – ஞான 4. யேசுஅண்டையில் சேர்க்கும், எல்லா இடரும் நீக்கும்,

Gnana Suvisheshamae – ஞான சுவிசேஷமே Read More »

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர் ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர் வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர். 2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும் சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும் காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும் ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும். 3. நாளில் காரும் ராவில் காரும்

Gnana Natha Vaanam Boomi – ஞான நாதா வானம் பூமி Read More »

Golgathavin sikarathilae Lyrics

கொல்கதாவின் சிகரத்திலேஒரு குழந்தை போல அழுது விட்டேன் நீர் சிலுவையில் தொங்கியது உமக்கா இல்லை சீர் கேட்ட அலைந்த எனக்கா விம்மி விம்மி அழுகிறேன் என் கண்ணில் ரத்தம் சிந்துகிறேன் – கொல்கதாவின் ஆணிகள் அறைந்தவனை கூடநீர் அப்பா மன்னியும் என்றீர் !விம்மி விம்மி அழுகிறேன்என்னை வெறுமையாய் உணர்கிறேன் அப்பா என் அப்பா இந்த பட்டமரம் என்ன செய்யும் அப்பா– கொல்கதாவின்ரோஜாவின் தலையில் முள் முடியா?ஒரு கவிதைக்கு இத்தனை கசையடியா?விம்மி விம்மி அழுகிறேன்அந்த வேதனையை உணர்கிறேன் அப்பா

Golgathavin sikarathilae Lyrics Read More »

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ

குணப்படு பாவி, தேவகோபம் வரும் மேவி – இப்போ அனுபல்லவி கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம்காலமிருக்கையில் சீலமதாக நீ சரணங்கள் (New Version )வேதத்தில் உன் தனை பார் – அந்த வேத விதிப்படி நேர் நீதியை செய்தவனார்?- தூய நின்மலன் வாக்க தோ கூர்;தீதுறும் பாவியின் தீமையறிந்துகொள்;நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார். 1. கர்த்தனை நீ மறந்தாய் – அவர்கற்பனையைத் துறந்தாய்,பக்தியின்மை தெரிந்தாய் – பொல்லாப்பாவ வழி திரிந்தாய்,புத்திகெட்ட ஆட்டுக் குட்டியே ஓடி வா,உத்தம மேய்ப்பனார் கத்தி

GUNAPADU PAAVI DEVA – குணப்படு பாவி தேவ Read More »

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் பல்லவி குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே. சரணங்கள் 1. மன்றல் செய்து மனை புது மணவாளனோ டவ னேரும்தன் துணையான மங்கையும் இங்கேதழைக்க அருள் தாரும். – குணம் 2. ஆதி மானிடற் கான ஓர் துணைஅன்றமைத்த நற் போதனை,தீதற இணையாம் இவர்க் கருள்செய்குவீர், எங்கள் நாதனே. – குணம் 3. தொன்று கானாவின் மன்றல்

Gunam Ingeetha Vadivaai – குணம் இங்கித வடிவாய் Read More »

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics

Geethangal paaduvom Sangeethangal paaduvom Santhosa raajanaam Yesuvai paaduvom Samaathana devan Yesuvai paaduvom -2 saavaamai udaiyavar Yesuvai paaduvom -2 Pagalilaye Mega sthampam Yesuvai paaduvom Iravilaye Agni sthampam Yesuvai paaduvom -2 Erusaleam vaazhu tharum Yesuvai paaduvom -2Yealaigal Deivam Yesuvai paaduvom -2 Geethangal Pasi theerkum jeeva appam Yesuvai paaduvom Thaagam theerkum jeeva thanneer Yesuvai paaduvom -2 Naasiyil swasam

Geethangal Paaduvom – கீதங்கள் பாடுவோம் song lyrics Read More »

God’s Love is so Wonderful Lyrics

God’s love is so wonderful (3x)Oh! Wonderful love! So high, you can’t get over it (3x)Oh! Wonderful love! So deep, you can’t get under it (3x)Oh! Wonderful love! So wide, you can’t get around it (3x)Oh! Wonderful love! God’s love is so wonderful (3x)Oh! Wonderful love For we are God’s workmanship, created in Christ Jesus

God’s Love is so Wonderful Lyrics Read More »

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம் – கைகொட்டிப் பாடிடுவோம் இயேசு ராஜன் உயிர்த் தெழுந்தார் அல்லேலூயா ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் – ஆ ஆ கீதம் 1. பார் அதோ கல்லறை மீடின பெருங்கல் புரண்டுருண்டோடுதுபார் – அங்கு போட்ட முத்திரை காவல் நிற்குமோ – தேவ புத்திரர் சந்நிதி முன் – ஆ ஆ கீதம் 2. வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம் ஓடி உரைத்திடுங்கள் – தாம் கூறின மாமறை விட்டனர் கல்லறை

Geetham Geetham Jaya Jaya Geetham – கீதம் கீதம் ஜெய ஜெய Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks