flute

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு உயிர்தெழுந்த இயேசுஇன்னும் ஏங்கூட – 4 1.பசுமை நிறைந்த புல்லில்புசிக்கச் செய்தவரேஅமர்ந்த நீறுற்றண்டைஎன் தாகம் தீர்த்தவரே – 2 – உயிர்தெழுந்த 2.ஆத்துமாவை தேற்றிநீதியின் பாதையிலேதமது நாமத்தின் நிமித்தம்என்னை நடத்துகிறார் – 2 – உயிர்தெழுந்த 3.மரண இருளின் வேளையில்தேவரீா் என்னோடேஉமது கோலும் தடியுமேஎன்னை தேற்றிடுமே – 2 – உயிர்தெழுந்த 4.சத்துருக்கு முன்பாக பந்தியை ஆயத்தப்படுத்துபவா்தலையை உயா்த்தி எண்ணெயால் அப்ஷேகம் பண்ணுபவா் – 2 – உயிர்தெழுந்த 5.ஜீவனுள்ள […]

Uyirthezhuntha Yesu – உயிர்தெழுந்த இயேசு Read More »

Yeshu Zinda hua – येशु जिंदा हुआ आओ सबसे कहे

Yeshu Zinda hua – येशु जिंदा हुआ आओ सबसे कहे Yeshu Zinda hua Lyrics in Hindi येशु जिंदा हुआ आओ सबसे कहे आनंद आनंद से नाचते गाते हुए दुनिया में आया लहू बहाया, मरा मेरे लिएतीसरे दिन जी उठा, शैतान पर विजय हुआ,बंदन को थोड़ दिया जो कोई आये उद्धार पाए यीशु है दया सागर

Yeshu Zinda hua – येशु जिंदा हुआ आओ सबसे कहे Read More »

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார்

Aadhavan Uyirthelunthaar – ஆதவன் உயிர்த்தெழுந்தார் Read More »

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Lyrics:உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கிறார் உயிர்த்தெழுந்தார் இயேசு உயிர்த்தெழுந்தார்மரணத்தை ஜெயித்தவர் உயிர்த்தெழுந்தார் ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என் உள்ளத்தில் இயேசு ஜீவிக்கிறார். 1. பாவத்தின் சாபத்தையும் சிலுவையிலே சுமந்து தீர்த்தார் மூன்றாம் நாளில் உயிர்த்துவிட்டார்மரணத்தின் கூரையும் முறித்துவிட்டார் சாபத்தின் வேரையும் நீக்கிவிட்டார் (உயிர்த்தெழுந்தார்…) 2. நியாயப்பிரமணத்தினால் அடிமைப்பட்ட யாவரையும் தன் ஜீவனால் விடுவித்திட தன்னையே பலியாக தந்திட்டாரே கிருபாசனத்தண்டை

Uyirthelunthaar Yesu – உயிர்த்தெழுந்தார் இயேசு Read More »

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார்அவர் மரணத்தையே ஜெயித்தெழுந்தார்மன்னாதி மன்னன் உயிர்த்தெழுந்தார்மண்ணுலகை மீட்க ஜெயித்தெழுந்தார் எந்தன் பாவம் சாபம் போக்கிவிட்டார்எந்தன் பயத்தை முற்றும் நீக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் வாதை நோய்கள் நீக்கிவிட்டார்எந்தன் கலக்கம் கண்ணீர் போக்கிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் எந்தன் தோல்வியை ஜெயமாய் மாற்றிவிட்டார்எந்தன் குறைவை நிறைவாய் மாற்றிவிட்டார்-2 அல்லேலூயா ஜெயமே-என் இயேசு இராஜன் En yesu raajan

En yesu raajan uyirththezhunthaar – என் இயேசு இராஜன் உயிர்த்தெழுந்தார் Read More »

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம்

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் வராருமரணத்தை ஜெயித்தவராய் உயிரோடு எழுந்து வராரு மரணத்தால் அவரையும் கட்டி வைக்க முடியலபாதளம் அவரையும் மேற்க்கொள்ள முடியலஉயிரோடு எழுந்தாரு மூன்றாவது நாளுலஉய்ர்த்தெழுந்த இயேசுவோட வல்லமைய பாருல சிலுவையில அறஞ்சுட்ட Scene முடிஞ்சதுன்னு நெனச்சியாகல்லரைல வெச்சுட்ட கதை Over’nu நெனச்சியாநீ போட்ட கணக்குயெல்லாம் தப்பா தானே போச்சையாகெர்ச்சிக்கும் சிங்கம் போல

Paaru Paaru Enga Yudha Raja – பாரு பாரு பாரு எங்க யூத ராஜ சிங்கம் Read More »

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு LYRICS:கல்லற கல்லு புரண்டிச்சுகல்வாரி இரத்தம் ஜெயிச்சிச்சுகட்டுக் கதைகள் ஒழிஞ்சிச்சுகர்த்தரின் மகிமை தெரிஞ்சிச்சு மகிழ்வோம் மானிடரேமலர்ந்தது இன்று பரலோகம்மறுபடி பிறந்தவர்க்கேமனம் இன்னும் மாறலையோ ?மகிமையின் தேவனுக்காய் ஏங்கலையோ? மழலை போல் நாமும் மாறிடுவோம்! மாறாத மகிமைக்குள் பிரவேசிப்போம்! மரணம் அவர் முன் தோத்திச்சு மன்னனின் காவலும் அழிஞ்சிச்சுமாற்றான் சதிகளும் தொலஞ்சிச்சுமன்னாதி மன்னரின் மாட்சிமையெங்கும் ஒளிர்ந்திடிச்சு பாவ மன்னிப்பும் கிடச்சிச்சுபரலோகப் பாதை தெரிஞ்சிச்சுபுதுக் கட்டளை ஒன்று பிறந்திச்சுபிறரை நேசிக்குமுள்ளமும் மலர்ந்திச்சு

Kallara kallu purandichu – கல்லற கல்லு புரண்டிச்சு Read More »

Mana Maargamu satya jeevam

Mana Maargamu satya jeevam Song Lyric: Stanza 1:Mana Maargamu – satya jeevamu – NithyudesuMana paapam koraku – bali ayyadu siluvaloAvamaanamu – anyaayamu – bharinchenuIdemi nyaayam – neethimanthuni baliyaagam || 2 || Chorus 1: Surupamu ledhu – sogasainanu ledhuBaadhimpa badinanu – badhulu palukaledhuNaa kosame prabhu – BaliyaithiveNee premaku nenu – Yemi ithunu || 2 || Stanza

Mana Maargamu satya jeevam Read More »

JEETA HAI VO – The Resurrection Song

JEETA HAI VO – The Resurrection Song LYRICS CHORUSJEETA HAI VOJEETA HAI VOYESHU MASHIHJEETA HAI VO PRE CHORUSHAR PAAP KE SHRAAP KE SARE ZANJEERO PAR HAAN HAAN KHAUF PAR MAUT PAR AUR USS KRUSS PAR VERSE 1DEKHO MAUT HAI HARIYESHU ZINDA HUAKABR HAI KHALIVO JAYWANT PHIR HUA VERSE 2HAAN HAANMUMKIN HAI YESHU MEINBHARPOOR JEEVAN YEYESHU

JEETA HAI VO – The Resurrection Song Read More »

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா என் உயிரே என் இயேசையா நீர்தான் நீர்தான் ஐயா எனக்கு வேறே வாழ்வேதையா -2 1. உயிருக்கு உயிரானிரே என் உறவுக்கு உறவானீரே -2 2. அன்புக்கு அன்பானிரே என் அழகுக்கு அழகானிரே -2 3. பேச்சுக்கு பேச்சானிரே என் மூச்சுக்கு மூச்சானிரே -2 4. ஜெபத்திற்கு ஜெபமானிரே என் ஜெயத்திற்கு ஜெயமானிரே -2

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே கிருபையின் தயாளனே உயிரினும் என்னை நேசித்தீரே – 2எனக்காய் உம் இரத்தம் துடித்ததேகாரணம் ஏனோ உந்தன் பாசமேஉம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரேஇரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரேபாவ பரிகார பலியாகிஜீவனைக் கொடுத்தே மீட்டீரேஉம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா உம் அன்பிற்கீடேதுண்டோ 2. கிருபாதார பலியாகஅன்பின் வெளிப்பாட்டின் உச்சமாகஒரே குமாரனையும் தந்து விட்டீர் இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர் உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையாஉம் அன்பிற்கீடேதுண்டோ 3.கிருபையின் தயாளனே உயிரினும் என்னை

Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks