DGS Dhinakaran

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song lyrics

காலமோ செல்லுதேவாலிபமும் மறையுதேஎண்ணமெல்லாம் வீணாகும்கல்வியெல்லாம் மண்ணாகும்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் துன்பமெல்லாம் மறைந்துபோம்இன்னலெல்லாம் மாறிப்போம்வியாதி எல்லாம் நீங்கி போம்நாயகன் நம் இயேசுவால்மகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் கருணையின் அழைப்பினால்மரணநேரம் வருகையில்சுற்றத்தார் சூழ்ந்திடபற்றுள்ளோர் கதறிடமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள் வாழ்க்கையை இயேசுவால்நாட்களை பூரிப்பாய்ஓட்டத்தை முடிக்ககாத்துகொள் விசுவாசத்தைமகிமையில் இயேசுவைதரிசிக்கும் நேரத்தில்அந்தநாள் நல்லநாள் பாக்கிய நாள்

kaalamo selluthae – காலமோ செல்லுதே Dr.D.G.S.Dhinakaran’s Most Inspirational Song lyrics Read More »

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics

பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி பாடி மகிழ்ந்தாடி யங்கே கூடிட பரமானந்த கீதமங்கெழும்ப நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஆட்டுக்குட்டியும் அரசாட்சி செய்ய அண்டினோரெவரும் அவரைச் சேர அன்பர் அன்றெல்லார் கண்ணீரும் துடைக்க நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே பேதுரு பவுலும் யோவானு மங்கே பின்னும் முற்பிதாக்கள் அப்போஸ்தலரும் இரத்தச் சாட்சிகளும் திரளாய்க் கூட நீ அங்கிருப்பாயோ சொல் என் மனமே ஜெகத்தில் சிலுவை சுமந்தோ ரெல்லாம் திருமுடி யணிந்திலங்கிடவும் தேவசேயர்களா யெல்லாரும் மாற

Parisuththar Koottam Yesuvai Pottri – பரிசுத்தர் கூட்டம் இயேசுவைப் போற்றி song lyrics Read More »

Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics

உன்னையன்றி வேறே கெதி ஒருவரில்லையே ஸ்வாமி!தன்னையே பலியாய் ஈந்த மன்னுயிர் ரட்சகனே!அன்னை தந்தை உற்றார் சுற்றார் – ஆருமுதவுவரோ?அதிசய மனுவேலா -ஆசை என் யேசு ஸ்வாமி! 1. அஞ்சியஞ்சித் தூரநின்றென் சஞ்சலங்களை நான் சொல்லி,அலைகடல் துரும்புபோல் மலைவு கொண்டேனானையோ!கெஞ்சிக் கெஞ்சிக் கூவுமிந்த வஞ்சகன் முகம் பாராய்க்கிட்டி என்னிடம் சேர்ந்து கிருபை வை யேசு ஸ்வாமி! 2. எத்தனை கற்றாலும் தேவ பக்தியேது மற்ற பாவி,எவ்வளவு புத்தி கேட்டும் அவ்வளவுக் கதி தோஷிபித்தனைப்போல பிதற்றிக் கத்தியே புலம்பு மேழைப்பேதையைக்

Unnaiyandri vera gethi – உன்னையன்றி வேறே கெதி song lyrics Read More »

Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics

நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமாநீர் இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய்உண்மையின் வழியே நீ ஆவாய்உறவின் பிறப்பே நீ ஆவாய்உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய்எனது வலிமையும் நீ ஆவாய்எனது அரணும் நீ ஆவாய்எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய்எனது மொழியும் நீ ஆவாய்எனது மீட்பும் நீ ஆவாய்எனது உயிர்ப்பும் நீ ஆவாய். நீர் இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீர் இல்லாத

Neer Illatha Naalellam – நீர் இல்லாத நாளெல்லாம் song lyrics Read More »

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்தேவ ஆவியால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் 1. பரமன் இயேசுவை நிறைத்தீரேபரிசுத்த ஆவியால் நிறைத்திடும்உந்தன் சீஷருக்களித்தீரெஅன்பின் அபிஷேகம் ஈந்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 2. சிம்சோன் கிதியோனை நிறைத்தீரேகர்த்தரின் வல்லமையால் நிறைத்திடும்தீர்க்கன் எலிசாவுக் களித்தீரேஇரட்டிப்பின் வரங்களால் நிறைத்திடும்தேவா தேவா இக்கணமே ஈந்திடும் — அக்கினி 3. வானில் இயேசு வருகையிலேநானும் மறுரூபம் ஆகவேஎந்தன் சாயல் மாறிடவேமைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி Akkini abishegam eenthidumdeva aaviyaal niraiththidumdevaa devaa

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் – Akkini abishegam eenthidum Lyrics Read More »

Baktharudan Paaduvaen DGS dinakaran song

பக்தருடன் பாடுவேன் -பரம சபைமுக்தர் குழாம் கூடுவேன் அனுபல்லவிஅன்பால் அணைக்கும் அருள்நாதன் மார்பினில்இன்பம் நுகர்ந்திளைப்பாறுவோர் கூட நான் – பக்த சரணங்கள்அன்பு அழியாதல்லவோ அவ்வண்ணமேஅன்பர் என் இன்பர்களும் ,பொன்னடிப் பூமானின் புத்துயிர் பெற்றதால்என்னுடன் தங்குவார் எண்ணூழி காலமாய் .- பக்த இகமும் பரமும் ஒன்றே இவ்வடியார்க்குஅகமும் ஆண்டவன் அடியே ,சுகமும் நற்செல்வமும் சுற்றமும் உற்றமும்,இகலில்லா ரட்சகன் இன்பப் பொற்பாதமே .- பக்த தாயின் தயவுடையதாய்த் தமியன் நின்சேயன் கண் மூடுகையில் ,பாயொளிப் பசும் பொன்னே, பக்தர் சிந்தாமணி

Baktharudan Paaduvaen DGS dinakaran song Read More »

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்துன்பம் துக்கம் வரும்இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்இருளாய்த் தோன்றும் எங்கும்சோதனை வரும் வேளையில்சொற்கேட்கும் செவியிலேபரத்திலிருந்து ஜெயம் வரும்பரன் என்னைக் காக்க வல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 2. ஐயம் இருந்ததோர் காலத்தில்ஆவி குறைவால்தான்மீட்பர் உதிர பெலத்தால்சத்துருவை வென்றேன்என் பயம் யாவும் நீங்கிற்றேஇயேசு கை தூக்கினார்முற்றும் என் உள்ளம் மாறிற்றேஇயேசென்னைக் காக்கவல்லோர் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்குகாத்திடுவார் என்றுமே 3.என்ன வந்தாலும் நம்புவேன்என் நேச மீட்பரையார் கைவிட்டாலும் பின்செல்வேன்எனது இயேசுவைஅகல ஆழ உயரமாய்எவ்வளவன்பு

Thollai kashtangal suzhthidum / Kakkum valla meetpar undu yenaku Lyrics Read More »

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா 1. உயிரின் ஊற்றே நீ ஆவாய் உண்மையின் வழியே நீ ஆவாய் உறவின் பிறப்பே நீ ஆவாய் உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய் 2. எனது ஆற்றலும் நீ ஆவாய் எனது வலிமையும் நீ ஆவாய் எனது அரணும் நீ ஆவாய் எனது கோட்டையும் நீ ஆவாய் 3. எனது நினைவும் நீ ஆவாய் எனது மொழியும் நீ ஆவாய் எனது மீட்பும் நீ ஆவாய்

DGS Dhinakaran – Nee Illatha Nalellam நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா | Golden Hits | Jesus Calls Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version