D.G.S Dhinakaran

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா என்ன சுகம் ஆஹா, என்ன சுகம் பல்லவிஎன்ன சுகம் ஆஹா, என்ன சுகம் என் ரட்சகரின் சமூகம் பேரானந்தம் பரமானந்த மோட்ச சுகானந்தம்அதைப் பெற்று அனுபவித்தால் என்ன சுகம் சரணங்கள் 1. பொன்னகர் மேடையில் எந்நேரம் பாடலாம் (2)கிண்ணரம் தம்புருவீணை இன்னோசை கேட்கலாம் — என்ன சுகம் 2. வெற்றி பொன் வெண் அங்கி தரித்துக் கொள்ளலாம் (2)சுத்தப் பொன்னால் செய்த வீதியில் உலாவலாம் — என்ன […]

Enna Sugam Aaha – என்ன சுகம் ஆஹா Read More »

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள்

இன்றைத்தினம் உன் அருள் – Intrathinam Un Arul பல்லவி இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய், இயேசுநாதையா;இன்றைத்தினம் உன் அருள் ஈகுவாய் அனுபல்லவி அன்றுன் உதிரம் நரர்க் கென்று சிந்தி மீட்டெனைவென்றியுடன் ரட்சித்த நன்றி போலே எனக்கு. – இன் சரணங்கள் 1. போன ராவில் என்னைக் கண் பார்த்தாய்,-பலவிதமாம்பொல்லா மோசங்களில் தற்காத்தாய்;ஈன சாத்தான் எனையே இடர்க்குள் அகப்படுத்தி,ஊனம் எனக்குச் செய்யா துருக்கமுடன் புரந்தாய். – இன்றை 2. கையிட்டுக் கொள்ளும் என்றன் வேலை-யாவிலுமுன்றன்கடைக்கண் ணோக்கி, அவற்றின்

Intrai Dhinam Un Arul – இன்றைத்தினம் உன் அருள் Read More »

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை

மறவாதே மனமே தேவ சுதனை – Maravathey Manamae Deva Suthanai பல்லவி மறவாதே, மனமே,-தேவ சுதனைமறவாதே, மனமே,-ஒருபொழுதும் சரணங்கள் 1. திறமதாக உனைத் தேடிப் புவியில் வந்து,அறமதாகச் செய்த ஆதி சுதன் தயவை – மறவாதே 2. விண்ணின் வாழ்வும் அதன் மேன்மை அனைத்தும் விட்டுமண்ணில் ஏழையாக வந்த மானு வேலை – மறவாதே 3. கெட்ட மாந்தர் பின்னும் கிருபை பெற்று வாழ,மட்டில்லாத பரன் மானிடனான தயவை – மறவாதே 4. நீண்ட தீமை

Maravathey Manamae Deva Suthanai – மறவாதே மனமே தேவ சுதனை Read More »

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் – Engae Sumanthu Pogireer எங்கே சுமந்து போகிறீர்? சிலுவையை நீர்எங்கே சுமந்து போகிறீர்? சரணங்கள் 1. எங்கே சுமந்து போறீர்? இந்தக் கானலில் உமதுஅங்கம் முழுவதும் நோக ஐயா , என் யேசு நாதா -எங்கே 2. தோளில் பாரம் அழுத்த , தூக்கப் பெலம் இல்லாமல்தாளும் தத்தளிக்கவே , தாப சோபம் உற நீர் -எங்கே 3. வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக ,பேதம் இல்லாச் சீமோனும் பின்னாகத் தாங்கிவர

Engae Sumanthu Pogireer – எங்கே சுமந்து போகிறீர் Read More »

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார்

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார்ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியேஇயேசு அழைக்கிறார் – இயேசு அழைக்கிறார் சரணங்கள்1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார்என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால்எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் — இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார்கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும்கருத்துடன் உன்னைக் காத்திடவே — இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார்அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால்தாமதமின்றி நீ வந்திடுவாய் — இயேசு 4. சகல

Yesu Azhaikirar – இயேசு அழைக்கிறார் Read More »

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே Read More »

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics

ஈசனே உம் சேவைக்கே எனை பூசையுடன் ஈந்தேனே (2) என் உயிர் தந்தென்னை ஆட்கொண்டனே தைர்யம் தந்துமே நடத்திடும் (2) 1. எண்ணமெல்லாம் இடர்கள் பயங்கள் கண்ணி போல சூழ்ந்தாலும் (2) அன்னல் நீர் என்னோடிருந்தால் தின்னமாய் அவை தீர்ந்திடும் (2) 2. என்னருகில் நீர் எந்த வேளையும் ஒன்றாய் இருப்பதாய் உணரவே (2) சத்திய வழியில் சஞ்சரிக்கவே தத்தம் செய்தேன் என்னையே (2) 3. மகிமையில் நான் உந்தன் வீட்டில் மகிழ்ந்து வாழ்வேன் என்றீரே (2)

ஈசனே உம் சேவைக்கே எனை Esanae Um D.G.S Dhinakaran lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks