csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே

நன்றி செலுத்துவாயே – Nantri Seluthuvaayae நன்றி செலுத்துவாயே என் மனமே நீநன்றி செலுத்துவாயே. 1.அன்றதம் செய்தபாவம் போன்று நிமித்தமாக‌இன்றவதாரம் செய்த இயேசுவுக்கே – நன்றி 2.தேவசேயனும் தன் சேணுலகத்தை விட்டுஜீவ மனிதனாகவே ஜெனித்ததாலே – நன்றி 3.அதிசயமானவர் ஆலோசனைக் கர்த்தர்துதிபெறப் பாத்திரராம் சுதனவர்க்கே – நன்றி 4.வல்லமையுள்ள தேவன் வான நித்தியபிதாசொல்லரும் பரப்பொருளாம் சுதனவர்க்கே – நன்றி 5.உன்னதத் தேவனே உமக்கே மகிமையுடன்இந்நிலம் சமாதானம் என்றுமுண்டாக – நன்றி 6.ஆண்டவர் தாசரை அன்பின் பெருக்கத்தால்ஆசீர்வதிப்பதாலே அருமையாக […]

Nantri Seluthuvaayae – நன்றி செலுத்துவாயே Read More »

Paavi Manathurukae – பாவி மனதுருகே

பல்லவி பாவி, மனதுருகே! அனுபல்லவி ஆ[1] வீட்டில் ஏர்[2] காட்டு தேவாட்டுக்குப்-பாவி சரணங்கள் 1. மாது தின்ற கனிவினை போக, மனுடர் வடிவமாக – நம் வல்லமைப் பிதாவின் மைந்தன் புல்லதில் பிறந்தார்; அந்தோ! – பாவி 2. வேத வாசகப்படி நெறிகாட்ட, வேதாளக்குடி ஓட்ட,-இதோ! வித்தகத் திரித்துவ ஏகத் தத்துவ சொரூபன் வந்தார்.- பாவி 3. விந்தைத் திருமுதல் நரர் உரு உவந்தார், கந்தைத் துணி அணிந்தார்; – இப்படி மெத்தனவ ராகக் கரி சித்துனைப்

Paavi Manathurukae – பாவி மனதுருகே Read More »

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ

ஆர் இவர் ஆரோ – Aar Ivar Aaroo ஆர் இவர் ஆரோ? ஆர் இவர் ஆரோ?ஆர் இவர்? பரன் வார்த்தை மாமிசம்ஆயினர் இவரோ? 1.ஈர் ஐந்து குணம் இல்லாதோர் போலேபாரினில் ஓர் எளிய கன்னிகையின்பாலர் ஆனாரோ? 2.ஊரில் ஓர் இடமும் உகந்திட இல்லையோசீர் அல்லாக் குடியிற் பிறந்தார் அதிசயம் ஆனவரோ? 3.கர்த்ததத்துவமோ காணாது தோள் மேல்சுற்றிவைக்கப் பழந்துணியோ? இவர்தூங்கப் புல் அணையோ? 4.சேனைதூதர்! இதோ சிறப்புடன் பாடகானகக் கோனர் காண வர இவர்கர்த்தர் ஆவாரோ? Aar

Aar Ivar Aaroo – ஆர் இவர் ஆரோ Read More »

Unnathathirku pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை

உன்னதத்திற்குப் பரற்கு மகிமை உலகிற் சமாதானம் இந்நில மானிடர் மேல்பிரியம் இன்றென்றும் உண்டாக வான பரன்மகிமை பவத்தால் மறைந்த தாயிருக்கப் பானொளிபோற் சுதனார் பிறந்தார் பாவ இருள் நீக்க பாவத்தினால் புவிக்கும் பார்க்கும் பலத்து நின்ற யுத்தம் தாவீதின் சிற்றூரில் பிறந்தோர் தக அமர்ந்தினரே மானிடனாய் பிறந்த சுதன்மேல் வைத்திடுங் கண்ணதற்கு ஈன மானிடர்மேல் பிரியம் இன்றே உண்டாயினதே

Unnathathirku pararkkku Magimai – உன்னதத்திற்குப் பரற்கு மகிமை Read More »

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே

கருணா கரனே பரமே சுரனே கனிவினை தீர்க்க வந்த தனிமுதல் ஏசுநாதா பரன் ஆதியிலே திருவாய்மையிலே பகுத்து விந்தையினோடு மகத்வ சந்தோடநீடு பரிவுடனே அறுதின மதிலே உயர் பரம் உலகியாவையும் அருளிய நேரமே பாருலகந் தனில் ஓர் மனுடன் தனை ஏவையர் என்றொரு பாவையுடன் செய்து படர்ந்த காவிடை இரண்டு மரந் தர அடர்ந்த ஜீவியம் நன்றறி வென்றொரு பழத்திலே புசியாமல் விலக்கின வழிப் படாது பசாசுட சொற்படி பாவையர் ஆர்ந்தின தீவினையால் நர தாவீது சேயென

Karunaa Karanae Paramae – கருணா கரனே பரமே Read More »

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா

சுய அதிகாரா சுந்தரக் குமாரா – Suya Athikaaraa Sunthara kumaaraa பல்லவி சுய அதிகாரா சுந்தரக் குமாராசொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான – சுய சரணங்கள் 1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையேஅதையொரு பம்பரம் போலிசைத்தனையேதுகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலேஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த – சுய 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோகடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோதிரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் – சுய 3.

Suya Athikaaraa Sundara kumaara- சுய அதிகாரா சுந்தரக் குமாரா Read More »

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர்

1.பணியா யோசிரசே படியோர் பவமே சுமந்து அணியா முண்முடி பூண்ட சிரசனைப் பணியாயோ 2.நெற்றியே நிமிராய், நீதி ஞாயநடுத்தீர்ப்பில் வெற்றி யுதிரச் சிலுவைக் குறிபூணும் நெற்றி 3.கேண்மினோ செவிகாள், கிடைக் காதரும் வாசகனார் சேணும் மண்ணும் புகழுரை சொற்றதைக் கேண் 4.காணீரோ விழிகாள், கண்ணீரருவிபெருக தோணொரு சாலம் துயர்கண்டழு தோனைக் -காணீ 5.உதடே முத்திசெய்யாய், உனைத்தேடி அலைந்துநொந்து உதிரஞ் சொரிந்த தூயசெம் பாதத்தை உதடே 6.துதியாயோ நாவே, தூயதூதர் சேராபீன்கள் நிதமும் சூழ்ந்தஞ் சலிசெய்யும் நாதனைத் -துதி

Paniya yosirase padiyor – பணியா யோசிரசே படியோர் Read More »

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள்

சருவ வலிமை கிருபைகள் மிகுந்த – Saruva Valimai Kirubaikal Miguntha 1.சருவ வலிமை கிருபைகள் மிகுந்த சருவேசாதரிசனம் பெறஉன் சன்னிதி புகுந்தேன் திருவாசா 2.தூயசிந்தை உண்மையில் உனையே தொழுதேத்ததூய ஆவி கொண்டெனை நிரப்பும் ஜகதீசா 3.இருதயத்தைச் சிதற விடாமல் ஒரு நேராய்இசைத்தமைத்துப் பரவசமாக்கும் நசரேயா 4.அருளின் வாக்கைக் கருத்துடன் கேட்டு அகத்தேற்றுஅறுபது நூறுமுப்பதாய்ப் பெருக அருளீசா 1.Saruva Valimai Kirubaikal Miguntha SaruveashaTharisanam Pera un sannathi pugunthean Thiruvaasa 2. Thooya Sinthai Unmaiyil

Saruva Valimai Kirubaikal – சருவ வலிமை கிருபைகள் Read More »

Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம்

பல்லவி தோத்திரம், புகழ் கீர்த்தனம், ஜெய சோபனம் உமக்கையா!-துதி சொல்லவும் தீதை வெல்லவும் க்ருபை சூட்டுவீர், கிறிஸ்தையா! அனுபல்லவி கோத்திரவழி சிறந்த யூத நல் கொற்றவா, தேவபாலா, மனுவேலா, மறைநூலா, செங்கோலனு கூலா.- தோத் சரணங்கள் 1. எந்தனை மீட்க நீர் இந்த உலகினில் வந்து பிறந்தீர்; நன் மனுவாய்- மறை ஏற்றித் தினம் எனை ஆற்றி நன் மொழியால் தேற்றினீர்; முற்றிலும் தனுவாய்[1] நிந்தை அடைந்து மெய்ச் சொந்த உதிரத்தைச் சிந்தினீர்; எத்தனை பரிவாய்- தேவ

Thothiram Pugal Keerthanam – தோத்திரம் புகழ் கீர்த்தனம் Read More »

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே

வந்தனம் வந்தனமே! தேவ – Vanthanam Vanthanamae Deva பல்லவி வந்தனம் வந்தனமே! தேவ துந்துமி கொண்டிதமே! – இதுவரையில் எமையே வளமாய்க் காத்த எந்துரையே, மிகத்தந்தனம் சரணங்கள் 1. சந்ததஞ் சந்ததமே, எங்கள் தகு நன்றிக் கடையாளமே, – நாங்கள்தாழ்ந்து வீழ்ந்து சரணஞ் செய்கையில் தயைகூர் சுரர்பதியே 2. சருவ வியாபகமும் எமைச் சார்ந்து தற்காத்ததுவே, – எங்கள்சாமி பணிவாய் நேமி துதி, புகழ் தந்தனமே நிதமே! 3. சருவ வல்லபமதும் எமைத் தாங்கினதும் பெரிதே,

Vanthanam Vanthanamae – வந்தனம் வந்தனமே Read More »

Aathi Pitha Kumaaran – ஆதிபிதாக் குமாரன்

ஆதிபிதாக் குமாரன் – ஆவி திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்திரம்! – திரியேகர்க்-கு அனவரதமும் ஸ்தோத்ரம் அனுபல்லவி நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன், நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன், நிறைந்த சத்திய ஞான மனோகர, உறைந்த நித்திய வேத குணாகர நீடு வாரி திரை சூழ மேதினியை மூடு பாவ இருள் ஓடவே அருள்செய் – ஆதி சரணங்கள் 1. எங்கணும் நிறைந்த நாதர் – பரிசுத்தர்கள் என்றென்றைக்கும் பணிபாதர், துங்கமாமறைப்பிர போதர், கடைசி நடு சோதனை

Aathi Pitha Kumaaran – ஆதிபிதாக் குமாரன் Read More »

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா

தேவ தேவனே எகோவா, வா, என் ஜீவனே அனுபல்லவி காவலர்க் குபதேசனே – கனபாவிகட் கதிநேசனே – உயர் கர்த்தன் ஏக திரித்துவ ஞான மகத்துவ ராஜகிறிஸ்துவாகிய – தேவ சரணங்கள் 1. அந்த மேனியே – கனம் பெரும் – அனந்த ஞானியே விந்தை மானியே – சுதந்தரம் – மிகுந்த தானியே தந்தையர் தர வந்தவா பசு மந்தை யூடு பிறந்தவா கதி தந்தவா சொல் உவந்தவா மெய் சிறந்தவா விண்ணெழுந்தவர் திவ்ய 2.

Deva Devanae Yehova -தேவ தேவனே எகோவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks