csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal

csi tamil keerthanaikal songs

csi tamil keerthanaikal songs lyrics

csi tamil keerthanaikal lyrics

 

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத்தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் 1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்காரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந் 2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்றஅகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந் 3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சேஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந் 4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கிசத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி […]

Eluntharulum yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி Read More »

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார்

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார் பல்லவி தேவசுதனுயிர்த்தார் – மிருதினின்று அனுபல்லவி பாவ,லோக,ரோக, மேக,மேக, மேசியாபரிதி – தேவ சரணங்கள் 1.நலவடு வைந்துமிலங்க,திருச்சிலுவை பதாகை துலங்கபொல்லா எமனுடமன மிலங்க – தேவ 2.மனுடர் குலங்கள் துலங்க, பிதாவினுட கிருபை இலங்கதுஷ்ட அலகை மனங்கலங்க- தேவ 3.பரபலியாய்,நரபலியாய்,திருபலியாய்,ஒருபலியாய்ப்பரமும்,வரமும்,திறமும்,மருவும்படிஉயிர் விடுபரன் நரர்நிதி கதியென- தேவ 4.கிறிஸ்தவரே, தரித்திரரே,கிருபையிலே பெருகுவீரேகெடிசெய் கொடியன் கடியுமிடியும்கெடவும் படவுமிதோ,அடியுமுடியுமில்லா- தேவ

Deva suthan yuirthaar – தேவசுதனுயிர்த்தார் Read More »

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு

நெஞ்சமே கெத்சேமனேக்கு – Nenjamae Gethsemanaekku 1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார். 2. ஆத்துமத்தில் வாதை மிஞ்சி, அங்கலாய்த்து வாடுகின்றார்,தேற்றுவார் இங்காருமின்றித், தியங்குகின்றார் ஆண்டவனார். 3. தேவ கோபத் தீச்சூளையில் சிந்தை நொந்து வெந்துருகிஆவலாய்த் தரையில் வீழ்ந்து அழுது ஜெபம் செய்கின்றாரே. 4. அப்பா பிதாவே, இப்பாத்ரம் அகலச்செய்யும் சித்தமானால்,எப்படியும் நின் சித்தம்போல் எனக்காகட்டும் என்கின்றாரே. 5. இரத்த வேர்வையால் தேகம் மெத்த நனைந்திருக்குதே.குற்றம் ஒன்றும் செய்திடாத கொற்றவர்க்கிவ் வாதை

Nenjamae Gethsemanaekku – நெஞ்சமே கெத்சேமனேக்கு Read More »

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர்

பல்லவி மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா ஆ கல் வாரிச் சிலுவையில் வானவன் தொங்கின்ற மாட்சிமையானதோர் காட்சியைப் பார்க்கலாம் வா அனுபல்லவி சூட்சமுறுங் தேவ சாட்சியாங் கற்பனை துய்யத்தை நரர் மீறி – மகா துர்க்குணப் பேயின் தந்திரத்தினால் தூய்மை விட்டனர், வாய்மை கெட்டனர் சுத்த கிறிஸ்தரசன் – தேவனுட சித்தன், அமை சிரசன், மாந்தர்களின் துன்பத்தைப் போக்கவும், இன்பத்தைச் சேர்க்கவும் தோஷஞ் செய்பாதகன் வேஷமாய்த் தொங்கின்ற சரணங்கள் 1.எருசலை நகர் மருவுங் கல்வாரி என்னப்பட்ட ஒரு

Matchimaiyaana thor – மாட்சிமையானதோர் Read More »

Erusalame Erusalamae – எருசலமே எருசலமே

எருசலமே எருசலமே எருசலமே எருசலமே என் பிரிய சாலேமே விரும்பி வந்தேன் பார் இதோ பார் இதோ பார் கணியைக் காணேன், கணியைக் காணேன், கணியைக் காணேன் கணியைக் காணேன் கசிந்துருகியே தனியே யான் வந்து தவிக்கிறேன் தவிக்கிறேன் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இந்த நாளாயினும் இணங்க மனமோ எந்தனிடம் பெறச் சமாதானம் சமாதானம் கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கண்கள் இல்லையோ கர்த்தன் உன் இராஜாவைக் கண்டானந்தித்துமே களி

Erusalame Erusalamae – எருசலமே எருசலமே Read More »

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள்

பல்லவி பாருங்கள், தொடர்ந்து வாருங்கள், கொல்கதா பாதையிற், கோதையரே. அனுபல்லவி ஆருங் காணவே ஆட்டுவாசல் கடந்து மலை மேட்டில் நடந்தனந்தங் கோட்டிகள் படுகின்றார் – பாருங்கள் சரணங்கள் 1. பொன்னாய் ஒளிரு மேனி மண்ணாய் மடியுதே, புங்க உடலெல்லாம் புழுதிகள் படியுதே, நன்னய மலர்க் கண்கள் கண்ணீர்கள் வடிக்குதே, நாவும் அஸ்தியும் காய்ந்து சாவுமே பிடிக்குதே. – பாருங்கள் 2. பாவியைத் தேடி வந்த பாதங்கள் பொரியுதே, பட்சத்தினால் விரித்த கைகளும் நெரியுதே, நாபிக்கமலம் பற்றிக் கோபித்துக்

Paarungal Thodarnthu Vaarungal – பாருங்கள் தொடரந்து வாருங்கள் Read More »

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன்

பாவி நான் என்ன செய்வேன் – Paavi Naan Enna Seivean பல்லவி பாவி நான் என்ன செய்வேன்,-‍கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்? அனுபல்லவி தேவ கோபத்தினால் மேவிச் சிலுவையில்தாவி உயிர் விட்டு, ஜீவித்த தென்கொலோ? – பாவி சரணங்கள் 1.நாடி எனைத் தயவாய் மணஞ் செய்ய தேடிவந்தீர் அரசேஆடுகளுக்காக நீடி உயிர் தர‌பாடு பட்டுக் குரு குடிறந்தீர் அன்றோ? பாவி 2.பொன்னுல காதிபனே தேவரீர் என்ன செய்தீர் ஐயனே?சின்னப் படுத்தவும் கன்னத் தடிக்கவும்சென்னியில் முண்முடி தன்னை அழுத்தவும்

Paavi Naan Enna Seivean – பாவி நான் என்ன செய்வேன் Read More »

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ

பல்லவி என்னாலே ஜீவன் விடுத்தீரோ, – ஸ்வாமீ? இத்தனை பாட்டுக்கிங்கே அடுத்தீரோ? அனுபல்லவி பொன்னாட்டதிபதி பரமன் ஆட்டுக்குட்டியே, பொறுமைக் களவிலாத கிருபைத் திருக்குமாரா, பூண்டு பொற் குருசினில் அறையுண்டெனை மீண்டனுக்ரக மிட நெறி கொண்டதோ? – என் சரணங்கள் 1. கள்ளனைப்போல் கட்டுண்ட பரிதாபம், – மெய்ப்பூங் காவில் ஆத்துமத்துற்ற மனஸ்தாபம்,-வேர்த்து வெள்ளமாய் ரத்தம் புரண்ட சோபம்,-யாரால் விபரித்து முடியும் உன் பிரஸ்தாபம்? எள்ளத்தனை அன்பிலா உள்ளத் துரோகி நானே; எனால் உமக்கென்ன லாபம்? யேசு மனா

Ennalae Jeevan Vidutheero – என்னாலே ஜீவன் விடுத்தீரோ Read More »

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும்

பல்லவி கல்வாரி மலையோரம் வாரும், பாவம் தீரும். அனுபல்லவி செல்வராயன் கிறிஸ்து தியாகேசன் தொங்குறாரே சரணங்கள் 1. லோகத்தின் பாவமெல்லாம் ஏகமாய்த் திரண்டு, நொம்பலப் படவைக்க ஐயன்மேல் உருண்டு, தாகத்தால் வாடில்வாடிக் கருகியே சுருண்டு, சடலமெல்லாம் உதிரப் பிரளயம் புரண்டு, சாகின்றாரே நமது நாதா ஜீவதாதா- ஜோதி – கல் 2. ஒண்முடி மன்னனுக்கு முண்முடியாச்சோ? உபகாரம் பரிகரம் சிதையவும் ஆச்சோ? விண்ணிலுலாவும் பாதம் புண்ணாகலாச்சோ? மேனியெல்லாம் வீங்கி விதனி க்கலாச்சோ? மேசையன் அப்பன் கோபம்மேலே இதற்குமேலே

Kalvaari Malaiyoram vaarum – கல்வாரி மலையோரம் வாரும் Read More »

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின்

ஐயா நீரன்று அன்னா – Iyya Neerentru Anna 1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் தள்ளாடினவோ?கயவர்கள் தூஷித்தாரோ ஏசையாவே! – ஐயா 2.திரு முகம் அருள் மங்க செங்குருதிகள் பொங்க‌பெருந்தீயர் துன்புறுத்த ஏசையாவே!பொறுமை அன்பு தயாளம் புனிதமாக விளங்க‌அருமைப் பொருள் தான ஏசையாவே! – ஐயா 3.முள்ளின் முடியணிந்து வள்ளலே என் நிகழ‌எள்ளளவும் பேசாத ஏசையாவே!கள்ளன் போலே பிடித்துக் கசையால் அடித்து மிகக்கன்மிகள் செய்த பாவம் ஏசையாவே! –

Iyya Neerentru Anna Kaaibaavin – ஐயா நீரன்று அன்னா காய்பாவின் Read More »

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய

பரனே பரப்பொருளே நித்ய – Paranae Paraporulae Nithya 1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! – பரனே 2.காவில் அதம் ஏவை தேவ கற்பனை மீறீனதால் உலகில்மேவிய பாவம் அற பொல்லா வெஞ்சினக் கூளியின் வஞ்சமற‌ – பரனே 3.வேறோர் மலர்க்காவில் சென்று வேதனைப் போற்றி மனம் நொறுங்கிஆறாக் கொடுந் துயரம் உந்த்ன் ஆத்துமத்தில் வரலானதுவோ? – பரனே 4.ஈராறு சீடர்களில் பண இச்சை மிகுந்த ஒரு

Paranae Paraporulae Nithya – பரனே பரப்பொருளே நித்ய Read More »

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான்

ஏங்குதே என்னகந்தான் – Yeanguthae Ennakanthaan பல்லவி ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான். அனுபல்லவி பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட‌ஓங்கியே உதிரங்கள்நீங்கியே துயர் கண்டு – ஏங்குதே சரணங்கள் 1. மேசியாவென்றுரைத்து, யூத‌ராஜனென்றே நகைத்து,தூஷணித்தே அடித்து, நினைக்குட்டிமாசுகளே சுமத்தி,ஆசாரமின்றியே ஆசாரியனிடம்நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு – ஏங்குதே 2. யூதாஸ் காட்டிக்கொடுக்க, சீமோன்பேதுரு மறுதலிக்க‌,சூதா யெரோதே மெய்க்க, வெகுதீதாயுடை தரிக்க‌,நாதனே, இவ்விதம் நீதமொன்றில்லாமல்சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு – ஏங்குதே 3. நீண்ட குரு செடுத்து,

Yeanguthae Ennakanthaan – ஏங்குதே என்னகந்தான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks