Augustine Ponseelan

Augustine Ponseelan songs

Mix & Master Augustine Ponseelan

Augustine Ponseelan Mixing & Mastering songs christians tamil

Maha Maha Periyathu – மகா மகா பெரியது

Maha Maha Periyathu – மகா மகா பெரியது மகா மகா பெரியது உம் இரக்கம்ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை தேற்றிடும் கிருபைஉயிர்ப்பிக்கும் கிருபைவிலகாத மாறாத கிருபை 1. மிகக் கொடிய வேதனையில்இடுக்கண்கள் மத்தியில்விழுந்து விட்டேன் உம் கரத்தில் – 2கொள்ளைநோய் விலகனும்ஜனங்கள் வாழனும்உம் நாமம் உயரனுமே – 4 உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா – 2 2. பெலவீனங்களைக் குறித்துபரிதவிக்கும் மிகப்பெரிய பிரதான ஆசாரியரே – 2ஏற்ற வேளை உதவி […]

Maha Maha Periyathu – மகா மகா பெரியது Read More »

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyricsஉம்மோடு உறவாடும் நேரம்என் வாழ்வில் உன்னத நேரம்உமக்காக பணிசெய்யும் நேரம்உன்னதத்தின் பலன்சேர்க்கும் 1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம் 2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம் ummodu Uravaadum Naeram Lyrics in English ummodu uravaadum naeramen

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம் Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »

Baaram Illaiya – பாரம் இல்லையா

Baaram Illaiya – பாரம் இல்லையா பாரம் இல்லையா பாரம் இல்லையாதேசம் அழிகின்றதுயாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதுகிருபை வாசல் அடைகிறதேநியாயத்தீர்ப்பு நெருங்கிடுதேஇந்த நாளில் மௌனமாய் இருந்தால்அழிவு என்பது நிச்சயமே-2 சேனையாய் எழும்புவோம்யுத்த களத்தில்-2அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே புறப்படுவோம்அழியும் கோடி மாந்தரை மீட்கஇன்றே ஜெபித்திடுவோம்எங்கள் பாரதம் எங்கள் பாரதம்இயேசுவின் பாரதம்-4 1. திறப்பில் நின்று சுவரை அடைக்கதேவன் தேடும் மனிதன் எங்கே-2கண்ணீர் சிந்த ஆளில்லைகதறி ஜெபிக்க ஆளில்லை-2யாரை அனுப்புவேன் யாரை அனுப்புவேன்என்ற சத்தம் தொனிக்கின்றதே-2-சேனையாய்

Baaram Illaiya – பாரம் இல்லையா Read More »

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன்

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் உம்மை தான் நம்பி வாழ்கிறேன் இயேசய்யாஉம்மை தான் சார்ந்து வாழ்கிறேன் இயேசய்யா உலகமோ நிலையில்லைசார்ந்து கொள்ள இடமில்லை (2)நித்தியா கன்மலையேஅசையாத பர்வதமேஅரணான கோட்டையேநான் நம்பும் கேடகமேஉம்மை என்றும் நம்பியுள்ளேன்வெட்கப்பட்டு போவதில்லை (2)(நான்)வெட்கப்பட்டு போவதில்லை (2) 1.நான் போகும் பயணம் தூரம்யார் துணை செய்திடுவாரோயாக்கோபின் தேவன் துணையேஎன்னை வழிநடத்திடுவார் (2)தடைகள் யாவும் நீக்கிஎன்னை வழி நடத்திடுவார்நித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரேநித்திய வாழ்வைக் காணஎன்னையும் சேர்த்திடுவாரே(2) –

Ummai Thaan Nambi Vaalkiren – உம்மை தான் நம்பி வாழ்கிறேன் Read More »

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Lyrics:1. யெகோவா ராஃப்பா சுகத்தை தருபவர்வியாதிகள் இன்று எனக்கில்லையேயெகோவா ராஃப்பா என் பெலன் ஆனதால்வாதை நோய்களும் எனக்கில்லையே சிலுவையில் எனக்காய் ஜீவனை தந்ததால்எகிப்தின் ரோகங்கள் எனக்கில்லையேமரணத்தை ஜெயித்து உயிரோடு எழுந்ததால்மரண பயமும் எனக்கில்லையே உம்மை நம்புவோர்க்கு பயமில்லையேஉம்மை தேடுவோர்க்கு குறையில்லையே-2 2. யெகோவா ஷாலோம் சமாதானம் தருபவர்கரங்கள் பிடித்தென்னை நடத்துவாரேயெகோவா ரூவா என் நல்ல மேய்ப்பராய்அமர்ந்த தண்ணீரண்டை நடத்துவாரே யெகோவாயீரே எல்லாம் தருபவர்என்னை போஷிக்க வல்லவரேஈசாக்கின் விதையை

யெகோவா ராஃப்பா சுகத்தை – Jehovah Rapha Sugathai Read More »

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே நன்றி இயேசுவேநன்றி நன்றி இயேசுவே (2)அதிசயமாய் இதுவரையில்நடத்தி வந்தவரே நன்றி நன்றி இயேசுவே (2) 1.கால் தடுமாறாமல் கண்ணீரில் மூழ்காமல்கண்மணி போல் என்னை காத்துக்கொண்டீர் (2)இந்தநாள் வரையும் என்னை கொண்டு வந்தீர்இன்னுமாய் கிருபை தந்து தாங்குகிறீர் (2) இம்மா நேசம் நீர் காண்பிக்கஎன்னில் ஒன்றும் இல்லையேஉம் அன்புக்கிணை இல்லையே (2) – நன்றி 2.தீங்கொன்றும் அணுகாமல் தீபம் அனணயாமல்திருக்கரம் கொண்டென்னை ஆதரித்தீர் (2)என்னையா இவ்வளவாய் நீர் நேசித்தீர்உண்மையாய் என் விளக்கை

NANTRI YESUVAE – நன்றி இயேசுவே Read More »

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2.

Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும்

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் கண்ணுக்குள்ள வச்சி காக்கும்நல்ல தேவன் இவர் அவரே என் பெயரையும் அறிந்த நல்ல தேவன் அவர் இவரே -2 கண்டுகொண்டேன் இயேசுவின் அன்பயே பயமில்லை எதற்கும் பயமில்லஎதுக்கும் பயமில்லை கண்ணீரை துடைச்சவரே புது பாடல் தந்தவரே கீழே விழாதபடியே கையை புடிச்சீரே நம்பினோர் கை விட்டாலும் மறந்தே பின்னாலும்நான் நம்பும் தேவன் அவர் என்னை மறக்கலயே பாதை தெரியாம வழியிலேநின்ன போது நம்பிக்கை தந்து என்னை நடக்க

Kannukullaa Vatchi Kaakkum – கண்ணுக்குள்ள வச்சி காக்கும் Read More »

Athikalai Neram – அதிகாலை நேரம்

Athikalai Neram – அதிகாலை நேரம் அதிகாலை நேரம் உமக்கான நேரம்-2புது ஜீவன் புது பெலன்பெற்றுக்கொள்ளும் நேரம்கிருபைகள் உம் இரக்கங்கள்பொழிந்திடும் நேரம்இதுவே…நிதமே… நான் தேடும் முதல் முகம்உந்தன் முகமே…நான் கேட்கும் முதல் குரல்உந்தன் குரலே…என் நாவு பாடி மகிழ்வதும்உந்தன் நாமமேஎன் கண்கள் தேடும் வார்த்தையும்உந்தன் வசனமே-அதிகாலை நாள் எல்லாம் கிருபைகள்தொடர செய்யுமேநான் உந்தன் சாட்சியாய்நிற்க செய்யுமேஎந்தன் சிந்தை செயல்கள் யாவுமேகாத்துக்கொள்ளுமேஎன் எல்லை எங்கும் பரிசுத்தம்என்று எழுதுமே-அதிகாலை  

Athikalai Neram – அதிகாலை நேரம் Read More »

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும் சுத்திகரியும்நிலைவரமான ஆவியால் நிரப்பும் உம் இரட்சண்ய சந்தோஷத்தை தாரும்உம் ஆவி என்னை தாங்கிட செய்யும் என்னை கழுவும் உம் ஈசோப்பினால்அப்பொழுது சுத்தமாவேன் என்னை கழுவும் உம் திரு இரத்தத்தால்அப்பொழுது சுத்தமாவேன் 1. உள்ளத்தில் உண்மையாய் இருக்கநீர் விரும்பிடும் தெய்வமல்லோ உம் விருப்பத்தை நிறைவேற்றிடஎன்னை கழுவும் உம் ஈசோப்பினால் – என்னை கழுவும் 2. என் பாவங்கள் ஒன்றையும் பாராபரிசுத்தமான தெய்வமல்லோ பாவ மன்னிப்பை நான் பெற்றிடஎன்னை கழுவும் உம்

Suthikariyum suthikariyum – சுத்திகரியும் சுத்திகரியும் Read More »

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் சிந்துதே சிலுவையில் இரத்தமாய்காயங்களால்முள்முடி தலையிலே குடையுதேவேதனையால்தள்ளாடிடும் உந்தன் பாதங்களேதோளில் சுமந்தீரேபார சிலுவையைஎனக்காய் ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே சாட்டைகளால் அடிக்கபரிகாசம் சூழஉம் இதயம் உடைந்தேதுடிக்கின்றதேஆணிகளும் பாயஇரத்த வெள்ளம் ஓடதுரோகிகளும் மன்னித்திடவேண்டி நின்றீரேகள்ளர் மத்தியில் கபடில்லாமல்பாவியின் கோலம் ஏற்றீரே ஏன் உம் மேல் இத்தனை பாடுகள்நான் வாழவே தாகம் கொண்டீர் எனக்காய்காடியினால் ஏமாற்றம்இழந்ததை பெற்றுக்கொள்ளஏற்றுக்கொண்டீரேஉறவுகள் ஓடஅந்தகாரம் சூழசித்தம் செய்ய உயிர் ஈந்தீர்அன்பின் ஆழமேஉந்தன் தியாகம் போல்ஏதும் இல்லையேசாவின் தியாகம்ஏற்றீரே ஏன் உம்

SINTHUTHEA SILUVAIYIL-சிந்துதே சிலுவையில் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks