ASBORN SAM

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே இஸ்ரவேலின் பரிசுத்தரே என்னை மீட்க வந்த ராஜனே -2பிரயோஜனமானதை போதித்துநான் நடக்கும் பாதையை காட்டினீர் வாழ்நாளெல்லாம் உயர்த்திடுவேன் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் நான் எதிர்பார்க்கும் முடிவுகளை ஜெயமாக தருபவரேசாம்பலுக்கு பதிலாக சிங்காரத்தை தருபவரே துயரத்திற்கு பதிலாக ஆனந்த தைலத்தை தருபவரே – வாழ்நாளெல்லாம் உம் வஸ்திரத்தின் தொங்களினால் ஆலயத்தை நிரப்பினீரே – உங்க -2எங்களையும் நிரப்பிடுமே உங்களை போல மாற்றிடுமே – வாழ்நாளெல்லாம் ஆராதிப்போம் ஆராதிப்போம் ஆயுளெல்லாம் உம்மை ஆராதிப்போம்

Isravelin Parisutharae – இஸ்ரவேலின் பரிசுத்தரே Read More »

வானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai

Lyricsவானத்தின் திறவுக்கோலை கொடுத்ததினால்வானத்தின் நன்மைகளால் நிறைத்தவரேசெல்வ சீமானாய் மாற்றினீரே சீயோனுக்கு தயை செய்யும் காலம்இப்பொழுதே வருகின்றது இல்லை என்ற நிலை இல்லையே குறைவுகளெல்லாம் நிறைவானதேஇரட்சண்யத்தை நான் கண்டதினால் நிறைவான பலனை அடைந்தேனே அழுகை இல்லை புலம்பல் இல்லைவாதைகள் ஒன்றும் தொடர்வதில்லைமகனையே நமக்காய் கொடுத்திட்டவர்அனைத்தையும் திரளாய் கொடுத்திடுவார் Vaanathin thiravukolai koduthathinaal Vaanathin nanmaigalaal niraithavarae Selvaseemaanai maatrineeraeSeeyonuku thayaiseiyum kaalam Ippoluthu varugintrathu 1Illai entra nilai illayae Kuraivugalellam niraivaanthey Ratchanyathai naan kandathinaal Niraivaana

வானத்தின் திறவுகோலை – Vaanathin thiravukolai Read More »

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum

Lyrics உங்க கைய பிடிச்சு நடக்கணும் என் ஏசுவே உங்க தோளு மேல சாஞ்சுக்கணும் என் தந்தையே எனக்கொன்றும் குறையில்லப்பா உம்ம விட்டா யாரும் இல்லபா 1)மோசமான இவ்வுலகில் துணையென்றால் நீர் அல்லவோ நான் நடக்கும் போதும் கூடவே உறங்கும் போதும் கூடவே எந்நாளும் காக்குறீங்களே! 2) நேசித்தோர் என்னை வெறுத்தாலும் தோன்றும் முன்னே தெரிந்தவரே நான் உன் நிழலாய் இருக்கிறேன் உன்னை என்றும் நேசிப்பேன் என்று சொல்லி உயர்த்துறிங்களே

உங்க கைய பிடிச்சு நடக்கணும்-Unga Kaiya Pidichu Nadakanum Read More »

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum

தனிமையானவனுக்குவீடும் வாசலும் தருக்கின்றீர்அந்நியன் மேல் அன்பு வைத்துஅன்னவஸ்திரம் கொடுக்கின்றீர்-2 நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 1.திக்கற்ற பிள்ளைக்கு தகப்பன் நீரேஏழை விதவையை என்றும் நீர் மறப்பதில்லை-2நீரே நீரே என் வாழ்க்கையின் நங்கூரமேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு 2.படுக்கை முழுவதையும் மாற்றுகிறீர்உம் வார்த்தையால் வாழ வைத்திடுவீர்-2நீரே நீரே என்னை வாழ வைத்தவரேநீரே நீரே என்னை ஜெனிப்பித்த கன்மலையே-2-தனிமையானவனுக்கு ThanimaiyanavanukkuVeedum Vaasalum TharugindreerAnniyan Mel Anbu VaithuAnnavasthiram Kodukkindreer-2 Neere Neere

தனிமையானவனுக்கு வீடும் -Thanimaiyanavanukku Veedum Read More »

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam

Lyricsபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமேபிரசன்னம் உம் பிரசன்னம்சபையை நிரப்பணுமே பிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமேபிரசன்னம் உம் பிரசன்னம் நிரம்பி வழியணுமே உம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமேஉம் பிரசன்னத்தால்பர்வதம் உருகுமேஉம் பிரசன்னத்தால் தடைகள் விலகுமே உம் பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமேஉங்க பிரசன்னம் நிரம்பணுமேஎன்னில் நிரம்பி வழியணுமே Prasanam um prasanamSabauyai Nirappanumae -2 Prasanam um prasanamNirambi Vazhiyanumae-2 um prasanathalParvatham urugumaeum prasanathalThadaigal Vilagumae -2 um prasanam nirambanumaeEnnil Nirambi

பிரசன்னம் உம் பிரசன்னம்-Prasanam um prasanam Read More »

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae

சபையே! ஓ சபையே! ஆதியில் கொண்ட அன்பேங்கே? உன்னை இரத்தத்தாலேமீட்டுக்கொண்டேன்உன் காயமெல்லாம் ஆற்றிவிட்டேன்ஆனாலும் ஏனோ என்அன்பை மறந்தாய்? 1. பரிசுத்தமுள்ளவன் பரிசுத்தமாகட்டும்நீதியை செய்ய வேண்டுமே 2. திறப்பினில் நின்று சுவரை அடைக்கும் மனிதர்கள் எழும்பணுமே இயேசுவே! எங்கள் இயேசுவே! என்னை முழுதும் தருகின்றேன் உங்க இரத்தத்தாலே மீட்டுக் கொண்டீர்என் காயமெல்லாம் ஆற்றிவிட்டீர் வாழ்நாட்கள் எல்லாம் உம் அன்பை மறவேன் Lyrics:Sabaiyae! Oh Sabaiyae!Aadhiyil konda anbengae Unnai Raththalae MeettukondaenUn kayamellam Aattrivittaen Aanaalum yaeno en

சபையே ஓ சபையே -Sabaiyae Oh Sabaiyae Read More »

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே

எங்கள் ஆராதனைக்குரியவரேஎங்கள் ஆராதனை நாயகரே-2துதி கன மகிமைக்கு பாத்திரரேபுகழும் ஸ்தோத்திரம் உமக்குத்தானே-2 ஆராதனை ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைமுழு உள்ளத்தோடு உமக்கு ஆராதனைமுழு பெலத்தோடு உமக்கு ஆராதனை-2 1.தூரம் சென்ற பாவி என்னைதேடி வந்தீரேமார்போடு சேர்த்தணைத்து உம்பிள்ளையாக்கினீர்-2-ஆராதனை 2.சோர்ந்து போன நேரங்களெல்லாம்பெலன் தந்தீரேசத்துவத்தை அளித்துஎன்னை பெருகப்பண்ணினீர்-2-ஆராதனை 3.ஊழியத்தின் பாதையிலேஎத்தனை சோதனை (நிந்தனை)வந்த போதும் கைவிடாமல்தாங்கி நடத்தினீர்-2-எங்கள் ஆராதனை Engal Aaradhanaikuriyavarae Engal Aaradhanai NayakaraeThuthi Gana Magimai PaathiraraePugalum Sthothiram Umakuthanae Aaradhanai AaradhanaiAaradhanai Umakku AaradhanaiMuzhu Ullathodu

Engal Aaradhanaikuriyavarae – எங்கள் ஆராதனைக்குரியவரே Read More »

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும்

மனுஷரைக் கட்டி இழுக்கும்அன்பின் ஆண்டவரேஅன்பின் கயிறுகளால்என்னை இழுத்து கொண்டவரே (2) எப்பிராயீமே உன்னை எப்படி கைவிடுவேன்இஸ்ரவேலே உன்னை எப்படி ஒப்புக் கொடுப்பேன் (4) -மனுஷரைக் கட்டி 1.தாயைப் போல உணவு கொடுப்பவரேதகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)(ஒரு)தகப்பனைப் போல என்னை சுமந்து செல்பவரே(2)-மனுஷரைக் கட்டி 2.உம்மை விட்டு தூரம் போன என்னைநல்லவன் ஆக்கி (என்னை) சேர்த்துக் கொண்டவரே (2)நல்லவன் ஆக்கி சேர்த்துக் கொண்டவரே (2)-மனுஷரைக் கட்டி 3.செல்லப் பிள்ளையாய் உங்க மடியில் இருக்கின்றேன்எதுவும் என்னை பிரித்திட முடியாது

MANUSHARAI KATTI – மனுஷரைக் கட்டி இழுக்கும் Read More »

VANTHAREY SONG

வந்தாரே உலகத்திலே பிறந்தாரே ஏழ்மையின் கோலமாய் -2 பரலோக சொந்தக்காரர் சொந்தமானாரே எல்லோருக்கும் சொந்தமாக இயேசு வந்தாரே-2 வந்தாரே உலகத்திலே பிறந்தாரே உள்ளத்திலே -2 வார்த்தையானவர் தேவனானவர் மாம்சமானவர் எங்கள் ஆவியானவர் -2 1. ஆதியிலே வார்த்தையாக இருந்தவரே வார்த்தையாலே அகிலத்தையும் படைத்தவரே -2 படைத்தவரே என்னை தேடி வந்தீர் பரலோக வாழ்வை எனக்கு தந்திடவே-2 வந்தாரே நமக்காக பிறந்தாரே நமக்காக -2 2. பிதாவின் மடியிலிருந்த செல்லப்பிள்ளை எனக்காக அவரே வெளிப்பட்டாரே-2 சொந்த பிள்ளையாக என்னை

VANTHAREY SONG Read More »

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala

நீங்க செஞ்ச நன்மைகளைநெனச்சு பாக்குறேன்தினம் தினம் நன்றி சொல்லிதுதிச்சி மகிழுறேன் புழுதியில் புரண்ட என்னைகுப்பையில் கிடந்த என்னை-2கன்மலை மேல் உயர்த்தி வச்சஉம்மை உயர்த்துவேன்-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச என் கருவை உம் கண்கள் கண்டதினாலேஉம் கரங்கள் என் வாழ்வை தொட்டதினாலே-2ஒன்றுக்கும் உதவாத என்னை தேடி வந்தீரேஉமது சேவைக்காக என்னை தெரிந்து கொண்டிரே-2 நன்றி அய்யா நன்றி அய்யாநாளெல்லாம் உமக்கே நன்றி அய்யா-2-நீங்க செஞ்ச Neenga Senja NanmaigalaNenachu PaakkurenDhinam Dhinam

நீங்க செஞ்ச நன்மைகளை – Neenga Senja Nanmaigala Read More »

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்குகண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே-2ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 1.பொய் சொல்ல தேவன் மனிதனுமல்லமறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல-2சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர் அவர் ரொம்ப நல்லவர்-யாருண்டு 2.செத்தவனப்போல மறக்கப்பட்டேன்மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்-2 அவர் நம்பத்தக்கவர் அவர் உண்மையுள்ளவர்இயேசு நம்பத்தக்கவர்

YAARUNDU ENAKKU INGU – யாருண்டு எனக்கு இங்கு Read More »

Venmaiyum sivappum aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே

வெண்மையும் சிவப்பும் ஆனவரே முற்றிலும் அழகுள்ள பரிசுத்தரேதேனினும் மதுரம் உம் முகமேவாஞ்சிக்கின்றேன் முத்தம் செய்ய -2 எங்கள் பிதாவே நீர் வாழ்க தேவகுமாரன் நீர் வாழ்க பரிசுத்த ஆவியே வருக பரிசுத்தம் செய்ய நீர் வருக -2 – வெண்மையும் Lyrics: ~ Verse ~ Venmaiyum sivappum aanavaraeMuttrilum azhagulla parisuttharaeTheynilum madhuram um mugamayVanjikkindren Muttham seiya ~ Chorus ~ Yengal pidhavey neer vazhga Devakkumaran neer vazhgaParisuttha aaviyea varuga

Venmaiyum sivappum aanavarae – வெண்மையும் சிவப்பும் ஆனவரே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks