ALWYN.M

ALWYN.M

ALWYN.M musical

ALWYN.M songs

ALWYN.M tamil christian songs

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum

காருண்யம் என்னும் கேடயத்தால்காத்துக்கொள்கின்றீர்கர்த்தாவே நீதிமானைஆசீர்வதிக்கின்றீர்-2 எதிர்கால பயமில்லையேநீர் எனக்குள் இருப்பதால்-2எதைக்குறித்தும் கலக்கம் இல்லஎனக்குள்ளே இருப்பதனால்-2-காருண்யம் 1.(உம்மை) நம்பும் மனிதர் சந்தோஷமாய்மகிழ்வுடன் பாடுவார்கள்-2அவர்களை நீர் காப்பாற்றுவீர்அனுதினமும் கைவிடாமல்-2-எதிர்கால 2.தெரிந்துகொண்டீர் உமக்கென்றுஅதை நான் அறிந்துகொண்டேன்-2நீதியுள்ள பலிசெலுத்திஉம்மையே நான் சார்ந்துகொண்டேன்-2-எதிர்கால 3.உலகம் தருகின்ற மகிழ்வைவிடமேலான மகிழ்ச்சி நீரே-2சமாதானத்தால் நிரப்புகிறீர்சுகம் தந்து நடத்துகிறீர்-2-எதிர்கால Kaarunyam EnnumKeadayaththaal KaathukollukinteerKarthavae Neethimaanai Aasirvathikintreer Ethir Kaala BayamillayaeNeer Enakkul IruppathaalYethai Kurithum KalakamillaiEnakkullae Irupathanaal Nambum Manithar SanthosamaaiMagiluvdan Paaduvaargal-UmmaiAvarkalai Neer KappattruveerAnudhinamum Kaividamal Therinthukondeer […]

காருண்யம் என்னும் -Kaarunyam Ennum Read More »

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae

பலிபீடமே பலிபீடமே-2கறைகள் போக்கிடும்கண்ணீர்கள் துடைத்திடும்கல்வாரி பலிபீடமே-2-பலிபீடமே 1.பாவ நிவிர்த்தி செய்யபரிகார பலியானபரலோக பலிபீடமே-2இரத்தம் சிந்தியதால்இலவசமாய் மீட்பு தந்தஇரட்சகர் பலிபீடமே-2-பலிபீடமே 2.மன்னியும் மன்னியும் என்றுமனதார பரிந்து பேசும்மகிமையின் பலிபீடமே-2எப்போதும் வந்தடையஇரக்கம் சகாயம் பெறஏற்ற பலிபீடமே-2-பலிபீடமே 3.ஈட்டியால் விலாவில்எனக்காக குத்தப்பட்டஎன் நேசர் பலிபீடமே-2இரத்தமும் தண்ணீரும்புறப்பட்டதே ஜீவ நதியாய்எப்படி நான் நன்றி சொல்வேன்-2-பலிபீடமே 4.எல்லாம் முடிந்ததென்றுஅனைத்தையும் செய்துமுடித்தஅதிசய பலிபீடமே-2ஒப்படைத்தேன் ஆவியைஎன்று சொல்லி அர்ப்பணித்தஒப்பற்ற பலிபீடமே-2-பலிபீடமே Balipeedamae BalipeedamaeKaraikaigal PokkidumKanneergal ThudaithidumKalvaari Balipeedamae Paava Nivirthi seiya parikaara baliyanaParaloga BalipeedamaeRatham sinthiyathaal

பலிபீடமே பலிபீடமே – Balipeedamae Balipeedamae Read More »

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam

கலங்கும் நேரமெல்லாம்கண்ணீர் துடைப்பவரேஜெபம் கேட்பவரேசுகம் தருபவரே-2 1.ஆபத்து நாட்களிலேஅதிசயம் செய்பவரே-2கூப்பிடும்போதெல்லாம்பதில் தருபவரே-2 யெகோவா ராஃப்பாசுகம் தரும் தகப்பன்உமக்கே ஸ்தோத்திரம்-2உமக்கே ஸ்தோத்திரம்உயிருள்ள நாளெல்லாம்-2 2.தொல்லைகள் சூழ்ந்திருக்கையில்துணையாய் வருபவரே-2வல்லமை வலக்கரத்தால்விடுதலை தருபவரே-2-யெகோவா ராஃப்பா 3.பெலவீனம் ஏற்றுக்கொண்டீர்நோய்கள் சுமந்துகொண்டீர்-2சுகமானேன் சுகமானேன்இரட்சகர் தழும்புகளால்-2-யெகோவா ராஃப்பா 4.உம்மையே நம்புவதால்நான் அசைக்கப்படுவதில்லை-2சகலமும் நன்மைக்கேதுவாய்தகப்பன் நடத்துகிறீர்-2-யெகோவா ராஃப்பா Kalangum NaeramellamKanneer ThudaipavareJebam ketpavareSugam Tharubavare Aabaththu NaatkalilaeAdisayam SeibavaraeKooppidum PothellamBathil Tharubavare Yehova RaffhaSugam Tharum ThagappanUmakkae SthothiramUyirulla Naalellam Thollaigal SuzhnthirukukaiyilThunaiyaai VarubavaraeVallamai ValakarathaalViduthalai Tharubavarae

கலங்கும் நேரமெல்லாம் -Kalangum Naeramellam Read More »

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்பாவி அல்ல பாவி அல்லபாவம் செய்வது இல்லஇனி பாவம் செய்வது இல்ல-2 1.கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தால்பிள்ளையானேன் பிதாவுக்கு-2(நான்) தரித்துக்கொண்டேன் இயேசுவை-2அவருக்குள் வாழ்கின்றேன்-2 அல்லேலுயா ஆனந்தமேஅல்லேலுயா பேரின்பமே-2-பிள்ளை நான் 2.ஒரே ஒருதரம் இயேசு அன்றுசிலுவையில் பலியானதால்-2பரிசுத்தமாக்கப்பட்டேன்-2இறைமகனா(ளா)கிவிட்டேன்-2-அல்லேலுயா 3.உலகமே அன்று தோன்றும் முன்னால்முன் குறித்தீரே என்னை-2குற்றமற்ற மகனா(ளா)க-2தூய வாழ்வு வாழ-2-அல்லேலூயா 4.புதியதோர் வழியை திறந்து வைத்தீர்கல்வாரி சிலுவையினால்-2திரைச்சீலை கிழிந்தது அன்று-2நுழைந்தோம் உம் சமுகம்-2-அல்லேலூயா

பிள்ளை நான் தேவ பிள்ளை நான்-Pillai Naan Deva Pillai Naan Read More »

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya

உமக்குதான் உமக்குதான்இயேசையா என் உடல் உமக்குத்தான்-5 1.ஒப்புக்கொடுத்தேன் என் உடலைபரிசுத்த பலியாக-2உமக்குகந்த தூய்மையானஜீவ பலியாய் தருகின்றேன்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 2.கண்கள் இச்சை உடல் ஆசைகள்எல்லாமே ஒழிந்துபோகும்-2உமது சித்தம் செய்வதுதான்என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் 3.உலக போக்கில் நடப்பதில்லைஒத்த வேஷம் தரிப்பதில்லை-2தீட்டானதைத் தொடுவதில்லைதீங்கு செய்ய நினைப்பதில்லை-2 பரிசுத்தரே பரிசுத்தரே-2-உமக்குத்தான் Umakkuthaan Umakkuthaan YesaiyyaEn Udal umakkuthaan OppukodutheanEn Udalai Parisutha PaliyagaUmakugantha ThooimaiyanaJeeva Paliyaai Tharukintrean Parisutharae Parisutharae -2 Kangal Itchai Udal AasaigalEllamae Ozhinthu PogumUmathu

உமக்குதான் உமக்குதான் இயேசையா – Umakkuthaan Umakkuthaan Yesaiyya Read More »

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமேஎனக்காய் சிந்தப்பட்ட திரு இரத்தமே-2 இயேசுவின் இரத்தம் இயேசுவின் இரத்தம்-2எனக்காய் சிந்தப்பட்ட இயேசுவின் இரத்தம்-இயேசு 1.பாவ நிவிர்த்திச்செய்யும் திரு இரத்தமேபரிந்து பேசுகின்ற திரு இரத்தமே-2பரிசுத்தர் சமுகம் அணுகி செல்லதைரியம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 2.ஒப்புரவாக்கிடும் திரு இரத்தமேஉறவாட செய்திடும் திரு இரத்தமே-2சுத்திகரிக்கும் வல்ல திரு இரத்தமேசுகம் தரும் நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 3.வாதை வீட்டிற்குள் வராதிருக்கதெளிக்கப்பட்ட நல்ல திரு இரத்தமே-2அழிக்க வந்தவன் தொடாதபடிகாப்பாற்றின நல்ல திரு இரத்தமே-2-இயேசுவின் 4.புதிய மார்க்கம் தந்த

இயேசு கிறிஸ்துவின் திரு இரத்தமே -YESU Kiristhuvin Thiru Rathamae Read More »

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka

வலைகள் கிழியத்தக்கபடவுகள் அமிழத்தக்ககூட்டாளிக்கு கொடுக்கத்தக்கமீன்கள் காண்போம்-2 ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2 1.இயேசுதான் இரட்சகர்இயேசுதான் உலகின் மீட்பர்-2நம் தேசம் அறியனுமேநாவுகள் சொல்லனுமே-2இயேசுதான் இரட்சகர் என்று-2 ஒருமனமாய் உற்சாகமாய்வலைகள் வீசுவோம்ஊரெங்கும் நாடெங்கும்நற்செய்தி சொல்லுவோம்-2ஆழக் கடலிலேஅதிகமாய் மீன் பிடிப்போம்-2-வலைகள் 2.ஸ்தேவான் செய்தார் அற்புதங்கள்வல்லமையால் நிறைந்தவராய்-2நிழல் பட்டால் அதிசயமும்ஆடைத்தொட்டால் உடல் சுகமும்-2அன்றாடம் நடந்திடுமே- சபையிலே-2-ஒருமனமாய் 3.ஆவியினால் நிறைந்திடுவோம்பேதுரு போல் அறிக்கை செய்வோம்-2மனிதர் மீட்படைய வேறு ஒரு நாமம் இல்ல-2என்று நாம் முழங்கிடுவோம்-2-ஒருமனமாய் Valaigal KizhiyathakkaPadauvgal AmizhathakkaKoottalikku KodukkathakkaMeengal Kaanbom-2 Orumanamaai

வலைகள் கிழியத்தக்க -Valaigal Kizhiyathakka Read More »

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae

என்னைக் காண்பவரே தினம் காப்பவரே ஆராய்ந்து அறிந்திருக்கின்றீர் சுற்றிச் சுற்றி சூழ்ந்திருக்கின்றீர் நான் அமர்வதும் நான் எழுவதும் நன்றாய் நீர் அறிந்திருக்கின்றீர் எண்ணங்கள் ஏக்கங்கள் எல்லாம்எல்லாமே அறிந்திருக்கின்றீர்நடந்தாலும் படுத்தாலும் அப்பா நீர் அறிந்திருக்கின்றீர் நன்றி ராஜா இயேசு ராஜா முன்னும் பின்னும் நெருக்கி நெருக்கிச் சுற்றி என்னை சூழ்ந்திருக்கின்றீர்உம் திருக்கரத்தால் தினமும் என்னைப்பற்றி பிடித்திருக்கின்றீர் கருவை உம் கண்கள் கண்டன மறைவாய் வளர்வதைக் கவனித்தீரேஅதிசயமாய் பிரமிக்கத்தக்கப் பக்குவமாய் உருவாக்கினீர் Ennai KaanbavaraeThinam Kaappavare Aarainthu ArinthirukintreerSuttri Suttri

என்னைக் காண்பவரே -Ennai Kaanbavarae Read More »

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் மன்னவரை வாழ்த்துவோம்விண்ணும் மண்ணும் போற்றும் நல்ல தேவனவர்வாழ்வின் பாதை மாற்றவேஒளியாய் உலகில் வந்தாரேவானாதி வானம் போற்றும் கர்த்தரவர்ஏழ்மை கோலமாய் அவதரித்தார்தாழ்மை என்னவென்று கற்று தந்தார்தம் வாழ்வை மாதிரியாய் காட்டி தந்த தெய்வம்ஒருவர் ஒருவரேஉன் வாழ்வை நேராக மாற்ற வல்லவர் இரட்சகர் அவரே லலலாலலாலலா அன்பின் மாதிரி ஆனவர்அழகில் என்றென்றும் சிறந்தவர்உலகின் பாவம் போக்கும் இரட்சகர்இன்று பிறந்தார் – ஏழ்மை தூதர்கள் சூழ்ந்து பாடிடமேய்ப்பர்கள் வந்து பணிந்திடவானோர் போற்றும் உன்னதர்இன்று பிறந்தார் – ஏழ்மை

ஒன்றாய் சேர்ந்து பாடுவோம் -ONTRAI SERNTHU PAADUVOM Read More »

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum

Scale: C Maj, Analog Ballad, T-74 எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-4மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2மனுஷர் சபையை மேற்கொள்ளாதிருக்க எழுந்தருளும் சத்துரு சபையை தொடராதிருக்க எழுந்தருளும்-2எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-2 சபைக்கு ஒத்தாசையாக இப்போ எழுந்தருளும்சபை உமக்குள்ளே மறைந்திருக்க எழுந்தருளும் – 2எழுந்தருளும் தேவா எழுந்தருளும் 2 1.நீர் எழுந்தருளும் போது பகைஞர் எல்லாம் சிதறுண்டு ஓடுவார்நீதிமான்களோ உமக்குள் மகிழ்ந்து பாடி துதிப்பார்கள்-2தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இறங்குவீர்-2அதற்கு தயை செய்யும்

எழுந்தருளும் தேவா எழுந்தருளும்-Ezhuntharulum Deva Ezhuntharulum Read More »

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய்கர்த்தர் உன்னை கட்டிடுவாரே (2)சூழ்நிலைகள் பாராதேசோர்ந்து நீயும் போகாதேஇல்லாதவை இருப்பவைபோல்அழைக்கும் தேவனை விசுவாசி – நீ (2) விழுந்துபோன உந்தன் வீட்டைதிரும்பவும் எடுத்து கட்டிடுவார் (2)உந்தன் சமாதானம் பெருகச்செய்துசுகமாய் வாழச் செய்திடுவார் (2)சுகமாய் வாழச் செய்திடுவார் – திரும்ப இழந்து போன உந்தன் பெலனைதிரும்பவும் உனக்கு தந்திடுவார் (2)உந்தன் சுகவாழ்வை துளிர்க்கசெய்துகொழுத்த கன்றாக வளரச்செய்வார் (2)கொழுத்த கன்றாக வளரச்செய்வார் – திரும்ப மங்கி போன உந்தன் விளக்கைதிரும்பவும்

திரும்ப திரும்பவும் நீ கட்டப்படுவாய் -Thirumba Thirumbavum Nee Kattapaduvaai Read More »

பூமியின் குடிகளே-Boomyin kudigalae

பூமியின் குடிகளே, கர்த்தரை கெம்பீரமாய் வாழ்த்தி பாடுங்கள்; அவர் நாமத்தை உயர்த்துங்கள்; (2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. கர்த்தரை துதியுங்கள், அவர் அதிசயமானவர்ஆலோசனை கர்த்தர், அவர் வல்லமை தேவனே.(2) மகிமை தேவனே, மகிமை ராஜனே,மகிமை உமக்கன்றோ, என்றும் மகிமை யேசுவுக்கே,மகிமை உமக்கன்றோ என்றும் மகிமை யேசுவுக்கே. பாதைக்கு வெளிச்சமே, எங்கள் வாழ்வின் தீபமே எங்கள் இருளை மாற்றிட, நீர் ஒளியாய் வந்தீரே. (2) மகிமை

பூமியின் குடிகளே-Boomyin kudigalae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks