மேலானவரே என் – Melanaverae En Song lyrics

மேலானவரே-என்அருகில் இருப்பதால்எதற்கும் பயமில்லைஅவர் நடத்தி செல்கின்றார்-2 ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 1.அகதி இல்லை ஒருநாளும்குடியுரிமை தந்திட்டார்அடிமை இல்லை ஒருபோதும்பிள்ளையாக மாற்றினார்-2 திரு இரத்தத்தால் மீண்டும் என்னைபிறக்க செய்தார்அவர் சுவாசத்தால் மீண்டும் என்னைவாழ செய்தார் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2 2.தடைகள் இல்லை ஒருநாளும்வெற்றிகளை தந்தாரேதளரவில்லை ஒருபோதும்பெலன் எனக்கு தந்தாரே-2 வானில் தூதர் சேனையோடுஇறங்கி வருவார்என்றென்றுமாய் இயேசுவோடுசேர்ந்து வாழ்வேன் ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-2-மேலானவரே

மேலானவரே என் – Melanaverae En Song lyrics Read More »