நே

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு நேசிக்கும் நேசர் இயேசு உன்னைகாத்து நடத்திடுவார்கலங்காதே திகையாதேகர்த்தர் இயேசு உண்டு 1.உன்னதங்களிலே வாசம் செய்யும்உன்னதமான தேவன் உண்டுஉந்தன் கவலையை அவரிடம் சொன்னால்உடனே பதிலளிப்பார்-உனக்கு 2.பாரினில் உழலும் பாவியாம் உனக்குபரிந்து பேசும் இயேசு உண்டுபரன் பாதம் தேடியே வந்தால்பரிவாய் பதிலளிப்பார் 3.அன்பாக உன்னை நன்றாக நடத்தும்இன்ப தேவ ஆவி உண்டுதுன்ப சுமைதனை அவர் பாதம் வைத்தால்கனிவாய் பதிலளிப்பார் 4.வானமும் பூமியும் நிலைமாறினாலும்என்றும் மாறா வார்த்தை உண்டுஅதிகாலையில் அவர் முகம் […]

Neasikkum Nesar yesu – நேசிக்கும் நேசர் இயேசு Read More »

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS

நேசிக்கிறேன் நேசிக்கிறேன்உம்மை தான் இயேசுவே சுவாசிக்கிறேன் சுவாசிக்கிறேன் உம்மை தான் இயேசுவே உம்மை தானே — நேசிக்கிறேன் 1.நீர் என் மேல் வைத்த அன்பால் உம்மை நான் நேசிக்கிறேன்நித்திய ராஜாவே உம்மை நான் நேசிக்கிறேன் 2.நீதியின் சூரியனே உம்மை நான் நேசிக்கிறேன்நிகர் இல்லா கருணை கடலே உம்மை நான் நேசிக்கிறேன் 3.உமக்காய் எதையும் இழக்க உம்மை நான் நேசிக்கிறேன்லாபமான அனைத்தையும் நஷ்டமெண்டு கருதுகிறேன் Nesikkiren NesikkirenUmmai Thaan YesuvaeSwasikkiren swasikkirenUmmai Thaan Yesuvae Ummai Thaane –

நேசிக்கிறேன் நேசிக்கிறேன் – Nesikkiren Nesikkiren SONG LYRICS Read More »

நேசிக்கிறேன் உம்மைத்தானே – Nesikkiren Ummai Thaane

நேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாநிலையில்லாத இந்த உலகத்திலேநேசிக்கிறேன் உம்மைத்தானே ஐயாஉம்மைத்தானே இயேசையா 1. ஒவ்வொரு நாளும் எனது கண் முன்உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்வலப்பக்கத்தில் இருப்பதனால் – என்அசைக்கப்படுவதில்லை – நான் 2. உம்மை அல்லாமல் வேறே விருப்பம்உள்ளத்தில் இல்லையேநிம்மதியே நிரந்தரமே – என்நினைவெல்லாம் ஆள்பவரே 3. ஐயா உம் தாகம் எனது ஏக்கம்அடிமை நான் கதறுகிறேன்என் ஜனங்கள் அறியணுமேஇரட்சகர் உம்மை தேடணுமே 4. உமது வேதம் எனது மகிழ்ச்சிஓய்வின்றி தியானிக்கின்றேன்ஆற்றங்கரை மரமாகஅயராமல் கனி கொடுப்பேன்

நேசிக்கிறேன் உம்மைத்தானே – Nesikkiren Ummai Thaane Read More »

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham

நேசரே உம் திரு பாதம் அமர்ந்தேன்நிம்மதி நிம்மதியேஆர்வமுடனே பாடித்துதிப்பேன்ஆனந்தம் ஆனந்தமேஅடைக்கலமே அதிசயமே ஆராதனை ஆராதனை 1. உம் வல்ல செயல்கள் நினைத்து நினைத்துஉள்ளமே பொங்குதையாநல்லவரே நன்மை செய்தவரேநன்றி நன்றி ஐயா வல்லவரே நல்லவரேஆராதனை ஆராதனை 2. பலியான செம்மறி பாவங்கள் எல்லாம்சுமந்து தீர்த்தவரேபரிசுத்த இரத்தம் எனக்காக அல்லோபாக்கியம் பாக்கியமே பரிசுத்தரே படைத்தவரே ஆராதனை ஆராதனை 3. எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்உம்மைப் பிரியேன் ஐயாஇரத்தமே சிந்தி சாட்சியாய் வாழ்வேன்நிச்சயம் நிச்சயமே இரட்சகரே இயேசு நாதா ஆராதனை

நேசரே உம் திருபாதம் – Nesarae Un Thiru Paatham Read More »

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean 1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்றுநேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும் பல்லவி இயேசுக் கென்று யாவும்செய்வேன் நான் பின்வாங்கேன்;நேச இயேசுக்காகஎங்கும் நான் செல்வேன் 2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு 3. எந்தக்

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் – Nesa Yesukaga Yaavium Seivean Read More »

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்

நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் – Nesa Yesuvae Neeare En Nal Nanbar – 1. நேச இயேசுவே நீரே என் நல் நண்பர்!ஆதலால் பாவம் யாவும் வெறுக்கிறேன்பிராண நாதரே நீரே என் நல் மீட்பர்!முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 2. என்னை மீட்கக் குருசில் நீர் தொங்கினீர்அதனாற்றான் உம்மை நான் நேசிக்கிறேன்நான் கிரீடம் பெற நீர் முண்முடி சூண்டீர்முன்னிலும் இப்போ உம்மை நேசிக்கிறேன் 3. துன்பமோ இன்பமோ உம்மை நான் விடேன்ஜீவன்

Nesa Yesuvae Neeare En Nal Nanbar – நேச இயேசுவே நீரே என் நல் நண்பர் Read More »

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே

பல்லவி நேசபரனைத் துதிப்பாய், ஓ நெஞ்சமே! அனுபல்லவி தாசன் புவியோரில் மா நீசனென்னைப்பிடித்த மோசம் நிவிர்த்தி செய்த யேசுக்ருபாசமுத்ர – நேச சரணங்கள் 1. மரணம் பிடித்துமென்னை வல்லவன் விடுத்தார்; வலிய பாதாளம் நின்றே மகிமையா யெடுத்தார், சரணமென்றே புது உயிர்தனைக் கொடுத்தார்; சத்ரு எனக்குச் சேதம் புரியாது தடுத்தார். – நேச 2. பாதக னெனக்குண்டோ கொஞ்சமும் பாத்திரம்? பரனருள் நன்மைக் கிப்பாவி எம்மாத்திரம்? தீதன் ருசித்த நலம் அன்பு மா காத்திரம், செப்புவேன் இங்குமங்கும்

Nesa Paranai Thuthippai – நேசபரனைத் துதிப்பாய் ஓ நெஞ்சமே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks