Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை

கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ஓசைஎத்திசையும் தொனிக்கிறதேஎங்கள் மனம் திகைக்கின்றதேகண்கள் கலங்கிடுதே – கல்வாரி சிலுவையில் மாட்டி வதைத்தனரோஉம்மை செந்நிறம் ஆக்கினரோஅப்போதும் அவர்காய் வேண்டினீரேஅன்போடு அவர்களை கண்டீரன்றோஅப்பா உம் மனம் பெரிதே – கல்வாரி எம்மையும் உம்மைபோல் மாற்றிடவேஉம் ஜீவன் தந்தீரன்றோஎன் தலை தரைமட்டும் தாழ்த்துகின்றேன்தந்து விட்டேன் அன்பின் கரங்களிலேஏற்று என்றும் நடத்தும் – கல்வாரி Kalvaari anbai ennidum vaelaiKangal kalangidudhaeKarththaa um […]

Kalvaari anbai ennidum vaelai கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை Read More »

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில்

1. கல்வாரி சிலுவையில் தொங்கி ஜீவனை விட்டார் மானிடரிதயத்தில் நன்மாறுதல் செய்திட மாசற்ற ஜீவ நதி பாவம் போக்கத் திறந்தீர் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் பல்லவி அக்கல்வாரி! அக்கல்வாரி! எனக்கேசு மரித்தார் கல்வாரி சிலுவையில் 2. இவ் வற்புத அன்புதான் மீட்பருக்கு எந்தனை முழு தத்தஞ் செய்யத்தான் ஆவி ஆத்துமா தேகத்தை சர்வாங்க பலியாக இயேசுவே படைக்கிறேன் எனக்காக மரித்தீர் கல்வாரி சிலுவையில் – அக்கல்வாரி 3. நானுமக்குச் சொந்தமே என்னை ஏற்றுக்கொள்ளுமேன் நேச மீட்பர்

kalvaari siluvayil thongi jeevanai vittar -கல்வாரி சிலுவையில் Read More »

Karthare Velicham Enakku lyrics

கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)துக்க நாட்கள் முடிந்து போகும்என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேவெளிச்சம் உதித்ததுஇனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேஇருளும் விலகியதுஇனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்ததுஎன்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)பாவ இருள் நீங்கினது என்னில்பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே

Karthare Velicham Enakku lyrics Read More »

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas

கர்த்தருக்கு காத்திருப்போர்வெட்கப்பட்டு போவதில்லைநிச்சயமாய் முடிவு உண்டுநம்பிக்கை வீண் போகாது காத்திருப்பேன் காத்திருப்பேன்அற்புதங்கள் பெறும் வரை காத்திருப்பேன் குறித்த காலத்திலேதரிசனம் நிறைவேற்றுவார்பொய் சொல்லாது நிச்சயம் வரும்தாமதித்தாலும் அதற்காய் காத்திருப்பேன்காத்திருப்பேன். …. அனைத்தையும் இழந்தாலும்உறவுகள் பிரிந்தாலும்அழைத்தவரோ உண்மையுள்ளவர்சுக வாழ்வை சீக்கிரம் துளிர்க்கச்செய்வார்காத்திருப்பேன். ….. விடுதலை(என் விடியலை) காணும் வரைமுழங்காலில் காத்திருப்பேன்பெலப்படுவேன் எழும்பிடுவேன்கழுகைப் போல உயரப் பறந்திடுவேன்காத்திருப்பேன். ….   kartharukku kaathirupporvetkappattu povathillainichchayamai mudivu undunambikkai veen pogathu -2 kathiruppen kathiruppenarputhangal perum varai kathiruppen -2 kuritha

kartharukku kaathiruppor lyrics | Nandri 7 | Rev. Alwin Thomas Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version