கீதங்களும் கீர்த்தனைகளும்

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன்

தாரகமே பசிதாகத்துடன் – Tharagamae Pasithakathudan பல்லவி தாரகமே,-பசிதாகத்துடன் உம்மிடம்வேகத்துடனே வாரேன். அனுபல்லவி சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்சேரும் யாரையும் ஒருபோதுந் தள்ளிடே னென்றீர். – தாரகமே சரணங்கள் 1. பாவமகலத் தேவ கோபமது ஒழியப்பாடுபட்டுயிர் விடுத்தீர்;-பின்னும்ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்சிலுவைதனிலே பகுத்தீர்;மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று,சேவித் துயிர்பிழைக்க, தேவே, உமையுட் கொள்ள. – தாரகமே 2. காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதைகண்டுபிடித்தி ரட்சித்தீர்;-அதுபேணுதலுடன் பரி பூரண மடைந்திடப்பேருல குதித்தேனென்றீர்;வேணுமுமது நீதி […]

Tharagamae Pasithakathudan Ummidam – தாரகமே பசிதாகத்துடன் Read More »

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae பல்லவி மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா ! பரன்மைந்தன் பரமேறினார், அல்லேலுயா ! அனுபல்லவி மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார் ;நிகழ திருச் சேனை பாடும் அல்லேலுயா ,இன்று – மகிழ் சரணங்கள் 1.வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லாவானங்கள் மேலேறினார் அல்லேலுயா!தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார் ,ஞானமுடன் பாடுங்கள் , அல்லேலுயா , இன்று -மகிழ் 2.ஏசுபரன் நமக்கு இறையனார் இதுஎல்லார்க்குஞ்

மகிழ் மகிழ் மந்தையே – Magil Magil Manthaiyae Read More »

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின்

சேனைகளின் கர்த்தரே நின் – Seanaigalin Karthare Nin பல்லவி சேனைகளின் கர்த்தரே ! நின்திருவிலம் அளவற இனிதினிதே! அனுபல்லவிவானவானங்கள் கொள்ளாதஈன ஆன்மாவைத் தள்ளாத .-சேனை சரணங்கள் 1.திருவருளிலமே , கணுறும் உணரும்தெருளம்பகமே, இனிதுரும் நிமிசமிது -சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமிதே , இனிதே !இகபர நலமொளிர் இதமிகு பெயருளஎமதரசெனும் நய .- சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே !புனருயி ருறுமுழுக் கருளினிதே!புதுவிடமே ,புகுமனமே ,புதுமதியே !புரிவோடு இனிதருள் ! -சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம்பேணிடாதடியாருனைப்பேறு

Senaigalin Karthare Nin – சேனைகளின் கர்த்தரே நின் Read More »

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா

ஆமென் அல்லேலூயா – Amen Alleluya ஆமென் அல்லேலூயா! மகத்துவத் தம்பராபரா,ஆமென் அல்லேலூயா! ஜெயம்! ஜெயம்! அனந்த ஸ்தோத்திரா தொல்லை அனாதி தந்தார் வந்தார் இறந்துயிர்த் தெழுந்தாரே உன்னதமே! – ஆமென் 1.வெற்றிகொண்டார்ப் பரித்து – கொடும்வேதாளத்தைச் சங்கரித்து – முறித்துபத்ராசனக் கிறிஸ்து – மரித்துபாடுபட்டுத்தரித்து முடித்தார் – ஆமென் 2.சாவின் கூர் ஒடிந்து – மடிந்துதடுப்புச் சுவர் இடிந்து – விழுந்துஜீவனே விடிந்து – தேவாலயத்திரை இரண்டாய்க் கிழிந்து ஒழிந்தது – ஆமென் 3.வேதம் நிறைவேற்றி

Amen Alleluya – ஆமென் அல்லேலூயா Read More »

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன்

கண்களை ஏறெடுப்பேன் – Kankalai Yeareduppean பல்லவி கண்களை ஏறெடுப்பேன் – மாமேரு நேராய் என்கண்களை ஏறெடுப்பேன் அனுபல்லவி விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்துஎண்ணில்லா ஒத்தாசை என்றனுக்கே வரும் 1. காலைத் தள்ளாட வொட்டார் – உறங்காது காப்பவர்காலைத் தள்ளாட வொட்டார்வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காப்பவர்காலையும் மாலையும் கன்னுரண்காதவர் – கண் 2. பக்தர் நிழல் அவரே – என்னை ஆதரித்திடும்பக்தர் நிழல் அவரேஎக்கால நிலைமையில் எனைச் சேதப்படுத்தாதுஅக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே – கண் 3. எல்லாத் தீமைகட்கும்

Kangalai Yereduppaen – கண்களை ஏறெடுப்பேன் Read More »

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ

என்றைக்கு காண்பேனோ – Endraikku Kaanbeno பல்லவி என்றைக்கு காண்பேனோ, என் ஏசு தேவா? அனுபல்லவி குன்றாத தேவ குமாரனைத் தானே நான் – என் சரணங்கள் 1. பரகதி திறந்து, பாரினில் பிறந்து,நரர் வடிவாய், வந்த ராஜ உல்லசானை. – என் 2. ஐந்தப்பம் கொண்டு அநேகருக்குப் பகிர்ந்து,சிந்தையில் உவந்தவ சீகர சினேகனை. – என் 3. மாசிலாத நாதன், மாமறை நூலன்,ஏசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான். – என் Endraikku Kaanbeno,Yen Yeasu

Endraikku Kaanbeno – என்றைக்கு காண்பேனோ Read More »

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள்

எனது கர்த்தரின் ராஜரீக நாள் – Enathu Kartharin Raajareega Naal பல்லவி எனது கர்த்தரின் ராஜரீக நாள்எப்போ வருகுமோ ?ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சிஎப்போ பெருகுமோ ? அனுபல்லவி மனிதசுதனின் அடையாளம் விண்ணில் காணும் , என்றாரே ,வல்லமையோடு மகிமையாய்த் தோன்றி வருவேன் என்றாரே – எனது சரணங்கள் 1. தேவ தூதரின் கடைசி எக்காளம் தொனி முழங்கவே ,ஜெகத்தில் ஏசுவைப் பற்றி மரித்தோர் உயிர்த்தெழும்பவே ,ஜீவனுள்ளோறும் அவருடன் மறு ரூபமாகவே ,ஜெகத்தில் பக்தர்கள்

Enathu Kartharin Raajareega Naal – எனது கர்த்தரின் ராஜரீக நாள் Read More »

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன்

வானம் பூமியோ பராபரன் – Vaanam Boomiyo Paraaparan பல்லவி வானம் பூமியோ? பராபரன்மானிடன் ஆனாரோ? என்ன இது? அனுபல்லவி ஞானவான்களே, நிதானவான்களே,-என்ன இது?-வானம் சரணங்கள் பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும்பொறுமைக் கிருபாசனத்துரை,பூபதி வந்ததே அதிசயம்!-ஆ! என்ன இது! – வானம் சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன்,நித்ய பிதாவினோர்‌மகத்துவக் குமாரனோ இவர்?-ஆ! என்ன இது? – வானம் மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலேகந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி,நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? –

Vaanam Boomiyo Paraaparan – வானம் பூமியோ பராபரன் Read More »

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae பல்லவி தோத்திர பாத்திரனே, தேவா,தோத்திரந் துதியுமக்கே!நேத்திரம் போல் முழு ராத்ரியுங் காத்தோய்நித்தியம் துதியுமக்கே! சரணங்கள் 1. சத்துரு பயங்களின்றி – நல்லநித்திரை செய்ய எமைபத்திரமாய்ச்சீ ராட்டி உறக்கியேசுற்றிலுங் கோட்டையானாய் — தோத்திர 2. விடிந்திருள் ஏகும்வரை – கண்ணின்விழிகளை மூடாமல்,துடி கொள் தாய்போல் படிமிசை எமதுதுணை எனக் காத்தவனே — தோத்திர 3. காரிருள் அகன்றிடவே – நல்லகதிரொளி திகழ்ந்திடவே,பாரிதைப் புரட்டி உருளச் செய் தேகனபாங்கு சீராக்கி வைத்தாய் —

தோத்திர பாத்திரனே – Thothira Paaththiranae Read More »

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ

சீர்திரியேக வஸ்தே, நமோ – Seer Thiree Yega Vasthe Namo பல்லவிசீர்திரியேக வஸ்தே, நமோ, நமோ, நின்திருவடிக்கு நமஸ்தே நமோ, நமோ! அனுபல்லவிபார்படைத்தாளும் நாதா,பரம சற்பிரசாதா,நாருறுந் தூயவேதா, நமோ, நமோ, நமோ! – சீர் சரணங்கள்1. தந்தைப் பராபரனே நமோ நமோ, எமைத்தாங்கி ஆதரிப்போனே – நமோ, நமோ!சொந்தக் குமாரன் தந்தாய்,சொல்லரும் நலமீந்தாய்,எந்தவிர் போக்குமெந்தாய், நமோ, நமோ, நமோ. – சீர் 2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ, புதுஎருசலேம் நகர்ராசா நமோ நமோ!எங்கும் நின்

Seer Thiriyega Vasthu – சீர்திரியேக வஸ்தே நமோ Read More »

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே

பாடித் துதி மனமே பரனை – Paadi Thuthi Manamae Paranai பல்லவி பாடித் துதி மனமே பரனைக் கொன் – டாடித் துதி தினமே அனுபல்லவி நீடித்த காலமதாகப் பரன் எமைநேசித்த பட்சத்தை வாசித்து வாசித்துப் – பாடி சரணங்கள் 1. திர்க்கதரிசிகளைக் கொண்டு முன்னுறச்செப்பின தேவபரன் இந்தக் காலத்தில்மார்கமதாகக் குமாரனைக் கொண்டுவிளக்கின அன்பை விழைந்து தியானித்துப் – பாடி 2. சொந்த ஜனமாக யூதர் இருந்திடதொலையில் கிடந்த புற சாதியாம் எமைமந்தையில் சேர்த்துப் பராபரண்

PAADITHUTHI MANAME – பாடித் துதி மனமே Read More »

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே

ஆவியை மழை போலே – Aaviyai Mazhai polae ஆவியை மழைபோலே ஊற்றும், – பலசாதிகளை யேசு மந்தையிற் கூட்டும். அனுபல்லவி பாவிக்காய் ஜீவனை விட்ட கிறிஸ்தே,பரிந்து நீர் பேசியே இறங்கிடச் செய்யும், — ஆவியை சரணங்கள் 1. அன்பினால் ஜீவனை விட்டீர் – ஆவிஅருள் மாரி பொழியவே பரலோகஞ் சென்றீர்இன்பப் பெருக்கிலே பொங்கி மகிழஏராளமான ஜனங்களைச் சேரும். — ஆவியை 2. சிதறுண்டலைகிற ஆட்டைப் – பின்னும்தேடிப் பிடித்து நீர் தூக்கிச் சுமந்து,பதறாதே நான்தான் உன்

Aaviyai Malai Pool Ootrum – ஆவியை மழைபோலே Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks