Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்அல்லேலூயா ஜெயம் அல்லேலூயாஅல்லேலூயா ஜெயம் அல்லேலூயா சரணங்கள்1. புதுமை பாலன் திரு மனுவேலன்வறுமை கோலம் எடுத்தவதரித்தார்முன்னுரைப்படியே முன்னணை மீதேமன்னுயிர் மீட்கவே பிறந்தாரே — ஆனந்த 2. மகிமை தேவன் மகத்துவராஜன்அடிமை ரூபம் தரித்திகலோகம்தூதரும் பாட மேய்ப்பரும் போற்றதுதிக்குப் பாத்திரன் பிறந்தாரே — ஆனந்த 3. மனதின் பாரம் யாவையும் நீக்கிமரண பயமும் புறம்பே தள்ளிமா சமாதானம் மா தேவ அன்பும்மாறா விஸ்வாசமும் அளித்தாரே — ஆனந்த 4. அருமை இயேசுவின் […]

Anantha Geethangal Ennalum Paadi – ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி Read More »

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே

ஆனந்தமே பரமானந்தமே – இயேசுஅண்ணலை அண்டினோர்க் கானந்தமே சரணங்கள்1. இந்தப் புவி ஒரு சொந்தம் அல்ல என்றுஇயேசு என் நேசர் மொழிந்தனரேஇக்கட்டும் துன்பமும் இயேசுவின் தொண்டர்க்குஇங்கேயே பங்காய் கிடைத்திடினும் — ஆனந்தமே 2. கர்த்தாவே நீர் எந்தன் காருண்ய கோட்டையேகாரணமின்றி கலங்கேனே நான்விஸ்வாசப் பேழையில் மேலோகம் வந்திடமேவியே சுக்கான் பிடித்திடுமே — ஆனந்தமே 3. என்னுள்ளமே உன்னில் சஞ்சலம் ஏன் வீணாய்?கண்ணீரின் பள்ளத்தாக்கல்லோ இது!சீயோன் நகரத்தில் சீக்கிரம் சென்று நாம்ஜெய கீதம் பாடி மகிழ்ந்திடலாம் — ஆனந்தமே

Aananthamae Paramaananthamae – ஆனந்தமே பரமானந்தமே Read More »

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai 1. ஆயிரம் ஆயிரம் பாடல்களைஆவியில் மகிழ்ந்தே பாடுங்களேன்யாவரும் தேன்மொழிப் பாடல்களால்இயேசுவைப் பாடிடவாருங்களேன் அல்லேலூயா! அல்லேலூயா!என்றெல்லாரும் பாடிடுவோம்அல்லலில்லை! அல்லலில்லை!ஆனந்தமாய் பாடிடுவோம் 2. புதிய புதிய பாடல்களைப்புனைந்தே பண்களும் சேருங்களேன்துதிகள் நிறையும் கானங்களால்தொழுதே இறைவனைக் காணுங்களேன் – அல்லேலூயா 3. நெஞ்சின் நாவின் நாதங்களேநன்றி கூறும் கீதங்களால்மிஞ்சும் ஓசைத் தாளங்களால்மேலும் பரவசம் கூடுங்களேன் – அல்லேலூயா 4. எந்த நாளும் காலங்களும்இறைவனைப் போற்றும் நேரங்களேசிந்தை குளிர்ந்தே ஆண்டுகளாய்சீயோனில் கீதம் பாடுங்களேன்

ஆயிரம் ஆயிரம் பாடல்களை – Aayiram Aayiram Paadalgalai Read More »

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை

ஆணிகள் பாய்ந்த கரங்களை விரித்தேஆவலாய் இயெசுன்னை அழைக்கிறாரே சரணங்கள்1. பார் ! திருமேனி வாரடியேற்றவர்பாரச் சிலுவைதனைச் சுமந்து சென்றனரேபாவமும் சாபமும் சுமந்தாரே உனக்காய்பயமின்றி வந்திடுவாய் — ஆணிகள் 2. மயக்கிடுமோ இன்னும் மாயையின் இன்பம்நயத்தாலே உந்தனை நாசமாக்கிடுமேஉணர்ந்திதையுடனே உன்னதனண்டைசரண்புகுவாய் இத்தருணம் — ஆணிகள் 3. கிருபையின் வாசல் அடைத்திடு முன்னேமரணத்தின் சாயலில் இணைந்திடுவாயேஉருவாக்கியே புது சிருஷ்டியில் வளரகிருபையும் அளித்திடுவார் — ஆணிகள் 4. பரிசுத்த ஆவியால் பரமனின் அன்பினைப்பகர்ந்திடுவார் உந்தன் இருதயந்தனிலேமறுரூப நாளின் அச்சாரமதுவேமகிமையும் அடைந்திடுவாய் —

Aannikal Paayntha Karangalai -ஆணிகள் பாய்ந்த கரங்களை Read More »

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை

ஆ! கல்வாரி மலை – Ah! Kalvaari Malai 1. ஆ! கல்வாரி மலை நின்றதோர் சிலுவைமகா நோவு நிந்தைச் சின்னம் பார்!அதை நேசிக்கிறேன், அங்கென் நேசர் லோகைமீட்க நீசர்க்காய் தியாகமானார் பல்லவி நான் பாராட்டுவேன் பூர்வக் குருசைஜெய சின்னம் படைக்கு மட்டும்!பற்றிக் கொள்வேன் அவ் விருப்பக் குருசைமாற்றி விண்கிரீடம் பெறுமட்டும்! 2. ஓ அப்பூர்வக்குருசு லோகத்தார் நிந்தித்தும்என்னைக் கவர்ந்த தாச்சர்யமே;தேவ ஆட்டுக்குட்டி விண்ணின் மேன்மை விட்டும்அதைக் கல்வாரி சுமந்தாரே – நான் 3. அந்தக் கேடாமெனும்

Aa Kalvaari Malai – ஆ! கல்வாரி மலை Read More »

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய

ஆதித் திருவார்த்தை திவ்விய – Aathi Thiru Vaarththai Dhivviya பல்லவி ஆதித் திருவார்த்தை திவ்விய அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திடஆதிரையோரையீ டேற்றிட. அனுபல்லவி மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்துமரியாம் கன்னியிட முதித்துமகிமையை மறந்து தமை வெறுத்துமனுக்குமாரன் வேஷமாய்,உன்ன தகஞ்சீர், முகஞ்சீர் வாசகர்,மின்னுச்சீர் வாசகர், மேனிநிறம் எழும்உன்னத காதலும் பொருந்தவே சர்வநன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,தாம், தாம், தன்னரர் வன்னரர்தீம், தீம், தீமையகற்றிடசங்கிர்த, சங்கிர்த, சங்கிர்த சந்தோஷமென சோபனம்பாடவே,இங்கிர்த,இங்கிர்த, இங்கிர்த நமதுஇருதயத்திலும் எங்கும்

Aathi Thiru Vaarthai Dhivya Lyrics – ஆதித் திருவார்த்தை திவ்விய Read More »

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே 1. கல்லின் மனைபோலக் கணவனும்இல்லின் விளக்கெனக் காரிகையும்என்றும் ஆசிபெற்று இனிது வாழவேவாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!இல்லறமாம் இன்ப நல்லறச் சோலையில்இன்னிசை யெழுப்பி இங்கிதமா யென்றும்இணைந்து வாழவே – இணைந்து வாழவே 2. அன்பும் அறனும் அங்கோங்குமெனின்பண்பும் பயனும் உண்டாமேஇன்பமோடே அங்ஙன மென்றும் வாழப்பாரும்வாழவே! வாழவே! வாழவே!என்றும் ஆசிபெற்று இணைந்து வாழவே!என்றுமிதே இன்பம் கொண்டிவன் வாழவேநற்புகழடைந்து நண்பருடன் சுற்றம்நயந்து

Aabirahamai Aasirvathitha Lyrics – ஆபிரகாமை ஆசீர்வதித்த ஆண்டவா அருளுமே Read More »

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவேநேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே பல்லவி வீசீரோ வானஜோதி கதிரிங்கேமேசியா எம் மணவாளனேஆசாரியரும் வான் ராஜனும்ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரேஉம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்இம்மணமக்கள் மீதிறங்கிடவேஇவ்விரு பேரையுங் காக்கவேவிண் மக்களாக நடக்கவேவேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்இம்மையே மோட்சமாக்கும் வல்லவரேஇன்பத்தோடென் பாக்கி சூட்சமேஉம்மிலே தங்கித்தரிக்கஊக்கம் அருளுமே 4.

ஆசீர்வதியும் கர்த்தரே – Aasirvathiyum karthare Read More »

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின்

1. ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்துமீட்பு  சுகம் ஜீவன் அருள் பெற்றதாலே துதித்துஅல்லேலூயா  என்றென்றைக்கும் நித்திய நாதரைப் போற்று 2.நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதிகோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதிஅல்லேலூயா அவர் உண்மை மா மகிமையாம் துதி  3.தந்தைபோல் மாதயை உள்ளோர் நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரேஅல்லேலூயா இன்னும் அவர் அருள் விரிவானதே  4.என்றும் நின்றவர் சமூகம் போற்றும் தூதர் கூட்டமேநாற்றிசையும் நின்றெழுந்து

Aathmamae Un Aantavarin Lyrics ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின்

ஆத்மமே, உன் ஆண்டவரின் – Aathmamae Un Aandavarin 1. ஆத்மமே, உன் ஆண்டவரின்திருப்பாதம் பணிந்து,மீட்பு, சுகம், ஜீவன், அருள்பெற்றதாலே துதித்து,அல்லேலுயா, என்றென்றைக்கும்நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்றதயை நன்மைக்காய் துதி;கோபங்கொண்டும் அருள் ஈயும்என்றும் மாறாதோர் துதி;அல்லேலுயா, அவர் உண்மைமா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்;நீச மண்ணோர் நம்மையேஅன்பின் கரம் கொண்டு தாங்கிமாற்றார் வீழ்த்திக் காப்பாரே!அல்லேலுயா, இன்னும் அவர்அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம்போற்றும் தூதர் கூட்டமே,நாற்றிசையும்

Aathmamae Un Aandavarin – ஆத்மமே உன் ஆண்டவரின் Read More »

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்

ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள்சர்வம் வணங்கிட ஆளுகை செய்பவர்தாழ்மை தரித்து மேன்மை தவிர்த்துஎன்னை கண்டவர் தமக்காய் கொண்டவர்-(2) இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2 நன்மை செய்ய வந்தவர்நாள்தோறும் செய்கிறீர்இழந்து போன யாவையும்மீட்டு என்னில் தந்திட்டீர்-2இலவசமாய் கிருபையினால்நீதிமான்களாக்கினீர் இம்மானுவேல் இந்த மண்ணில் பிறந்த தெய்வம்இம்மானுவேல் அவர் என்னோடிருக்கும் தெய்வம்இம்மானுவேல் ஒளியேற்ற வந்த தீபம்இவர் கிருபையின் ரூபம்-2-ஆயிரம் நாமங்கள் aayiram naamangal ariyaatha maenmaigalSarvam vanangida aalugai

Aayiram Naamangal Ariyaatha Maenmaigal – ஆயிரம் நாமங்கள் அறியாத மேன்மைகள் Read More »

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka

ஆ கர்த்தாவே, தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka 1. ஆ கர்த்தாவே, தாழ்மையாகதிருப் பாதத்தண்டையேதெண்டனிட ஆவலாகவந்தேன், நல்ல இயேசுவே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 2. வல்ல கர்த்தாவினுடையதூய ஆட்டுக்குட்டியே,நீரே என்றும் என்னுடையஞான மணவாளனே;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 3. என் பிரார்த்தனையைக் கேளும்,அத்தியந்த பணிவாய்;கெஞ்சும் என்னை ஏற்றுக் கொள்ளும்உம்முடைய பிள்ளையாய்;உம்மைத் தேடிதரிசிக்கவே வந்தேன். 1.Aa karthavae ThaazhmaiyakaThiru paathathandaiyaeThondanida AavalagaVantahean Nalla YesuvaeUmmai TheadiTharisikkavae Vanthean 2.Valla karthavinudayaThooya AattukuttiyaeNeerae Entrum EnnudayaGnana ManavaalanaeUmmai theadiTharisikkavae Vanthean 3.

ஆ கர்த்தாவே தாழ்மையாக – Aa karthavae Thaazhmaiyaka Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks