Pilayunda Malayae pugalidam – பிளவுண்ட மலையே புகலிடம்

1.பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே;
பக்கம் பட்ட காயமும் ,
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவதோஷம் யாவையும்
நீக்கும்படி அருளும்.

2.எந்த கிரியை செய்துமே,
உந்தன் நீதி கிட்டாதே
கண்ணிர் நித்தம் சொரிந்தும்
கஷ்ட தவம் புரிந்தும் ,
பாவம் நீங்க மாட்டாதே ;
நீரே மீட்பர் இயேசுவே.

3.யாதுமற்ற ஏழை நான் ,
நாதியற்ற நீசன் நான் ;
உம சிலுவை தஞ்சமே ,
உந்தன் நீதி ஆடையே ;
தூய ஊற்றை அண்டினேன் ,
தூய்மையாக்கேல் மாளுவேன் .

4.நிழல் போன்ற வாழ்விலே ,
கண்ணை மூடும் சாவிலே ,
கண்ணுக்கெட்டா லோகத்தில் ,
நடுத்தீர்வை தினத்தில் ,
பிளவுண்ட மலையே
புகலிடம் ஈயுமே

பிளவுண்ட மலையே – Pilavunda Malaiyae

1. பிளவுண்ட மலையே
புகலிடம் தாருமேன்;
பக்கம் பட்ட காயமும்
பாய்ந்த செந்நீர் வெள்ளமும்
பாவ தோஷங்கள் யாவும்
நீங்கும்படி அருளும்

2. கண்ணீர் நித்தம் சொரிந்தும்,
கஷ்டத் தவம் புரிந்தும்,
பாவம் நீங்க மாட்டாதே
நீரே மீட்பர் இயேசுவே
ஏதுமின்றி ஏழையேன்
உம்மில் தஞ்சம் புகுந்தேன்

3. நிழல் போன்ற வாழ்வினில்,
அங்கம் சாகும் நாளிலே,
இம்மை விடும் நேரத்தில்,
நியாயத்தீர்ப்பின் நாளதில்,
பிளவுண்ட மலையே!
புகலிடம் தாருமேன்!


1.Pilavunda Malaiyae
Pugalidam Thaarumean
Pakkam Patta Kaayamum
Paaintha Senneer Vellamum
Paava Thosangal Yaavum
Neengumpadi Arulum

2.Kanneer Niththam Sorinthum
Kasta Thavam Purinthum
Paavam Neenga Maattaathae
Neerae Meetppar Yesuvae
Yeathumintri Yealaiyean
Ummil Thanjam pugunthean

3.Nizhal Pontra Vaalvinil
Angam Saagum Naalilae
Immai Vidum Nearaththil
Niyaayathttheerppin Naalathil
Pilavunda Malaiyae
Pugalidam Thaarumean

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version