Tamil Christmas Songs

Tamil Christmas Carols Song Christmas Lyrics More than 100 Christmas Lyrics in Tamil. Tamil Christmas songs lyrics .

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai

அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. […]

அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem

1.இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள்     தம் மந்தைக்காத்தனர்;     கர்த்தாவின் தூதன் இறங்க     விண் ஜோதி கண்டனர்   Raakaalam Bethlehem Meitpergal Tham Manthai Kaathanar; Karthavin Thuthan Iranga Vin Jothi Kandanar.   2.அவர்கள் அச்சம் கொள்ளவும்     விண் தூதன் “திகில் ஏன்?     எல்லாருக்கும் சந்தோஷமாம்     நற் செய்தி கூறுவேன்“   Avargal Atcham Kollavum  Vin Thuthan “Thihil Yean?  Ellarukkum Santhosamam  Nar Seithei Kooruven”     3. “தாவீதின் வம்சம் ஊரிலும்     மெய் கிறிஸ்து நாதனார்;     பூலோகத்தாருக்கு இரட்சகர்     இன்றைக்குப் பிறந்தார்“   “Thaveethin Vamsam Oorilum Mei Kristhu Naathanaar; Poologatharukku Ratchakar Intraikku Piranthar”    

இராக்காலம் பெத்லேம் மேய்ப்பர்கள் – Raakaalam Bethlehem Read More »

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla 1. ராஜன் தாவீதூரிலுள்ளமாட்டுக் கொட்டில் ஒன்றிலேகன்னி மாதா பாலன் தன்னைமுன்னணையில் வைத்தாரேமாதா, மரியம்மாள் தான்பாலன், இயேசு கிறிஸ்துதான் 2. வானம் விட்டுப் பூமி வந்தார்மா கர்த்தாதி கர்த்தரேஅவர் வீடோமாட்டுக்கொட்டில்,தொட்டிலோ முன்னணையேஏழையோடு ஏழையாய்வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய் 2.ஏழையான மாதாவுக்குபாலனாய்க் கீழ்ப்படிந்தார்பாலிய பருவம் எல்லாம் அன்பாய்பெற்றோர்க்கு அடங்கினார்அவர்போல் கீழ்ப்படிவோம்,சாந்தத்தோடு நடப்போம் 4. பாலர்க்கேற்ற பாதை காட்டபாலனாக வளர்ந்தார்பலவீன மாந்தன்போலதுன்பம் துக்கம் சகித்தார்இன்ப துன்ப நாளிலும்துணைசெய்வார் நமக்கும் 5. நம்மை மீட்ட நேசர் தம்மைகண்ணால் கண்டு

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version