அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai
அழகிற் சிறந்த கோமானை – Azhagir sirantha koomaanai 1. அழகிற் சிறந்த கோமானை நானெப்போ காண்பேனோ?பழவினை தீர்த்த புண்ணியனைக் கண்டெப்போ மகிழ்வேனோ? 2. பூதலத்தில் நான் வேறொருவரை இப்படிக் கண்டிலேனே;ஓதவுமறியேன் உன்னத அன்பை ஓயாத்துதி செய்வேன் – அழ 3. இப்படிக்கொத்த பூரணனை இப்பூமியில் கண்டதுண்டோ?செப்பிடப் பாதம் பொன் மயமாமே ஜோதி வடிவாமே – அழ 4. சுரரும், நரரும், போற்றுதற்குரிய சுந்தரநாயகனாம்;வரமளித்தே தம் பக்தரைக் காக்கும் வல்ல பரண் சுதனாம் – அழ 5. […]
அழகிற் சிறந்த கோமானை -Azhagir sirantha koomaanai Read More »