Salvation Army Tamil Songs

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedumதேவன் தங்கு மெந்த வீடும் – Devan Thangu Mentha Veedum 1. தேவன் தங்கு மெந்த வீடும்திருப்பதி யாகும்;பரம ஆறுதல் ஐக்யம்அன்பும் பெற்று வாழும்! 2. கர்த்தன் நாமம் காதுக்கின்பம்ஆக்கும் வீடு மோட்சம்;காலை பாலர் இயேசைப் போற்றகளித்தென்றும் வாழும்! 3. ஜெபத் தொனி கேட்கும் வீடுசெழித்து வாழுமே;ஜீவ வேதம் வாசிப்பொரும்மேல் நோக்கி வாழ்வரே! 4. கர்த்தாவே! எங்கள் வீட்டிலும்நித்தம் நீர் தங்கிடும்உத்தம மனதோடும் மேல்பக்தி தந்தருளும்! […]

தேவன் தங்கும் எந்த வீடும்- Devan Thangum Entha veedum Read More »

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae

உம்மையன்றி உம்மையன்றி – Ummaiyantri Ummaiyantri பல்லவி உம்மையன்றி உம்மையன்றி யாருமில்லையே அனுபல்லவி அன்பின் மயமே மா சுத்தி நீதி நிறைவே சரணங்கள் 1. நீரென் ரஷை நீரென் பெந்து நீரென தாசை,நீரென் சொந்த மீட்பரான தென்ன பாக்கியமே – உம் 2. என்றும் எங்கும் இயேசுவே! என்னோடுகூடஅன்றிருந்த சக்தி க்ருபையோடு வாழ்வீரே – உம் 3. ஜீவனிலும் நீர் பெரியோர்! மா சந்தோஷமே!பூவில் உமக்கு நிகர் யார்! சாற்றுவாருண்டோ? – உம் 4. மங்களமே என்

உம்மையன்றி யாருமில்லையே – Ummaiyantri yaarmillayae Read More »

உம்மண்டை தேவனே -Ummandai Devane

உம்மண்டை தேவனே – Ummandai Devanae 1. உம்மண்டை தேவனே நான் சேரட்டும்சிலுவை சுமந்து நடப்பினும்;என் ஆவல் என்றுமேஉம்மண்டை தேவனே நான் சேர்வதே 2. தாசன் யாக்கோபைப் போல் ராக்காலத்தில்திக்கற்றுக் கல்லின் மேல் நான் துயில்கையில்,எந்தன் கனாவிலேஉம்மண்டை தேவனே இருப்பேனே 3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்,விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்;தூதர் அழைப்பாரே,உம்மண்டை தேவனே நான் சேரவே 4. விழித்தும் உம்மையே நான் துதிப்பேன்என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்என் துன்பத்தாலுமே,உம்மண்டை தேவனே நான் சேர்வேனே

உம்மண்டை தேவனே -Ummandai Devane Read More »

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai

பல்லவி இன்னம் நீ என்ன செய்கிறாய்? குணப்படாமல், தாமதமென்ன? சரணங்கள் 1. உன்னதத்திலிருந்த நாதன் இந்நிலத் தவதரித்து உன்னை மீட்க வந்தாரல்லவோ – ஓ! பாவி – இன்னம் 2. இரட்சண்ய செய்தி கொண்டு தேவதாசர் வந்து நின்று ஓதுகிறார் நீதியைத் தானே – ஓ! பாவி – இன்னம் 3. ஒவ்வொரு நாளும் உன் காதில் இரட்சிப்பின் தொனி தொனிக்க இன்னமும் நீ தாமதிப்பதேன்? – ஓ! பாவி – இன்னம் 4. தோழர்கள் தூஷிப்பாரென்று

இன்னம் நீ என்ன செய்கிறாய் – Innam Nee seikiraai Read More »

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai

பல்லவி இன்றைக்கே மனந்திரும்புவாய் இல்லையானாலும் கெடுவாய் அனுபல்லவி பின்னைக்கென்று நீ பின்னிடுவது பிசாசின் தந்திரப் பேச்சென்றே நினை சரணங்கள் 1. நீதி வெட்டக் கை ஓங்குதே நீடிய சாந்தமோ தாங்குதே, மா தயவோடு பிராண நாதர் வருந்திப் பாவி உன்னை அழைக்கிறார் – இன்றைக்கே 2. நாளைப் பிழைப்பு சாத்தியம் நரக பாடுன் சம்பாத்தியம் ஆவியானவர் கூவியழைக்கும் வேளையிதுவே தட்டாதே – இன்றைக்கே 3. அந்திய காலம் பார்க்கலாம் அதுவரைத் தனம் சேர்க்கலாம் பிந்திப் போகாதெனச் சிந்தை

இன்றைக்கே மனந்திரும்புவாய்- Intraike mananthirumpuvaai Read More »

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar 1. இன்று கிறிஸ்து எழுந்தார்அல்லேலூயா!மாந்தர் தூதர் சொல்கிறார்அல்லேலூயா!வெற்றி மகிழ் எழுப்பும்அல்லேலூயா!வான் புவியே பாடிடுஅல்லேலூயா! 2. மீட்பின் கிரியை தீர்ந்ததுஅல்லேலூயா!போரில் வெற்றி சிறந்தார்அல்லேலூயா!அந்தகாரம் நீங்கிற்றுஅல்லேலூயா!சாவின் கூர் ஒடிந்ததுஅல்லேலூயா! 3. முத்திரை காவல் வீணாச்சேஅல்லேலூயா!பாதாளத்தை வென்றாரேஅல்லேலூயா!மரணம் ஜெயிக்கலைஅல்லேலூயா!திறந்தார் பரதீஸைஅல்லேலூயா! 4. மகிமை ராஜன் வாழ்கிறார்அல்லேலூயா!சாவே உந்தன் கூரெங்கே?அல்லேலூயா!நம்மை மீட்க மாண்டாரேஅல்லேலூயா!பாதாளமே ஜெயமெங்கே?அல்லேலூயா! 5. கிறிஸ்து விண்ணிற் சென்றாற்போல்அல்லேலூயா!நாமும் அவர் பின் செல்வோம்அல்லேலூயா!அவர் போல் எழும்புவோம்அல்லேலூயா!க்ருசு மோட்சம் நம் பங்கேஅல்லேலூயா!

இன்று கிறிஸ்து எழுந்தார் அல்லேலூயா- Intru Kiristhu elunthar Read More »

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor 1. இன்பலோக யாத்திரையோர் நாம்அங்கே பாவ மில்லையாம்;அங்கே வீரர் ஆர்ப்பரிப்பார்அங்கே கண்ணீ ரில்லையாம் பல்லவி ஜீவ ஆற்றின் கரையில்சந்திப்போம் சந்திப்போம்;ஜீவ ஆற்றின் கரை யோரம்,போர் முடிந்ததின் பின்பு 2. நண்பர் நாம் இங்கே பிரிவோம்,அன்பரும் சாகுவாரே;ஆனால் திரும்பக் கூடுவோம்ஜீவ ஆற்றின் கரை யோரம் 3. இங்கே யுத்தத்தில் நிலைப்போர்அங்கே கிரீடம் பெறுவார்;இங்கே துன்பங்கள் சகிப்போர்,இன்பக் கீதம் பாடுவார் 1.Inba loga yaththiraiyor NaamAngae Paava MillaiyaamAngae Veerar AarpparippaarAngae

இன்பலோக யாத்திரையோர் – Inba loga yaththiraiyor Read More »

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam

இன்ப லோகம் ஒன்று – Inba Logam Ontru 1. இன்ப லோகம் ஒன்று உண்டாம்ஆ, இன்பம்!பாவம் தொல்லை அங்கில்லையாம்ஆ, இன்பம்!பொன் வீணை! சுந்தர வீடுஜோதிமயத் தூதர் பாடும்சங்கீத ஓசை அங்குண்டுஆ, இன்பம்! 2. பொல்லாக் காட்டு மிருகங்கள்அங்கில்லை!சாவு குழி அழிவுகள்அங்கில்லை!எல்லாம் சுத்தம் எல்லாம் நன்மைமீட்பர் இரத்தம் பட்டு உண்மையாய்ச்சீர்ப்படா பாவத் தன்மைஅங்கில்லை! 3. பாவிகட்காக மாண்டாரேநம் இயேசு!சாந்தமற்ற நமக்காகமாண்டாரே!பாவமெல்லாம் பறந்திடும்மெய்ப் பாக்கியம் பிறந்திடும்பரத்தில் மேன்மை வந்திடும்மீட்பரால்! 1.Inba Logam Ontru UndaamAh! InbamPaavam Thollai AnkillaiyaamAh!

இன்ப லோகம் ஒன்று உண்டாம்- Inba logam ontru undaam Read More »

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai

இன்பக் கானானுக்குள் – Inba Kaanaanukkul 1. இன்பக் கானானுக்குள் ஏழை செல்லஇயேசுவின் மார்பில் நான் ஆனந்திப்பேன் 2. பரம சுகங்களின் இனிய ரசம்பரம ராஜனோடு பானம் செய்வேன் 3. பரம பிதா எந்தன் கண்ணின்றுஅழுகையின் கண்ணீரைத் துடைத்திடுவார் 4. சத்துரு சேனைகள் அங்கேயில்லைஇயேசுவின் புத்திரர் மாத்திரமே 5. தேவாட்டுக் குட்டியின் திரு மனைவிசிறப்புடனிலங்கிடும் தேசமது 6. கேரூபீன் சேராபீன்கள் பாடிடவேமூப்பரும் சாஷ்டாங்கம் பணிகிறாரே! 7. சொல்லுக்கும் நினைவுக்கும் எட்டிடாதேசொர்க்கலோக நாட்டுக்கோர் இணையில்லையே 8. பரிசுத்த ஆவியின்

இன்பக் கானானுக்குள் ஏழை செல்ல – Inba Kaananukul Yealai Read More »

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika

பல்லவி இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க! அனுபல்லவி வருவார் நினையாமலே – திண்ணம் வான்முகில் மீது சீக்கிரம்! சரணங்கள் 1. மண்ணுறும் சகல மாந்தரங் காணவே மன்னனேசுதான் விண்ணரோடுமே மகிமையாகவே தோன்றுவார் – இரு 2. ஊதும் எக்காளம் ஓசையாய்த் தொனிக்கையில் பூதங்கள் பஸ்பமாகி வானமும் பூமியும் வெந்தழிந்து போம் – இரு 3. கர்வங்கொண்டதோர் பாவிகள் யாவரும் கர்த்தனார் வருங்காலத்தினவர் கவலையுற்றதால் அலறுவார் – இரு 4. புத்தியுள்ள ஐங்கன்னிகள் போல் தேவ பத்தனாய்ப் பரிசுத்தனாய் முழுத்

இருப்பீராயத்தம் இயேசுவைச் சந்திக்க – Irupeerayutham yesuvai santhika Read More »

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil 1. இரட்சை இயேசுவின் கையில்இரட்சையவர் மார்பில்,நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும்கேளிது தூதர் சப்தம்!கீதமாய்ப் பாடுகிறார்மேலோக மாட்சிமையில்மகிழ்ந்து சாற்றுகிறார் பல்லவி இரட்சை இயேசுவின் கையில்இரட்சையர் மார்பில்நிச்சயமா யென் னாத்மாபெற்று என்றுந் தங்கும் 2. இரட்சை இயேசுவின் கையில்அச்சம் எனக்கில்லை,பரீட்சை யாவும் ஜெயம்பாவ மணுகாதே,பயம், சந்தேகம், துக்கம்,யாவுமே நீங்கிவிடும்;பாடு இன்னம் சொற்பமேபார் கண்ணீர் அற்பமே 3. இயேசு என்னடைக்கலம்,இயேசெனக்காய் மாண்டார்.பிளவுண்ட மலையைபற்றினேன் பலமாய் நீங்கிஇருள் முற்றுமாய் நீக்கிஅருள் மோட்சத்தண்டைஅருணோயதயங்

இரட்சை இயேசுவின் கையில் – Ratchai Yesuvin Kaiyil Read More »

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom

இரட்சிப்பை உயர்த்தி – Ratchippai Uyarththi kooruvom 1. இரட்சிப்பை உயர்த்திக் கூறுவோம்லோகம் நடுங்கநரகாக்கினையைச் சொல்வோம்பாவமடங்கபூர்வகால தேவ தாசர்விஸ்தரித்தாற் போல்மோட்சலோகம் போகு முன்னே பல்லவி செல்வோம் செல்வோம்ஆர்ப்பரிப்புடனே;செய்வோம் செய்வோம்போர் பலத்துடனேநானா ஜாதி பாஷைக்காரர்இரட்சிப்படையமோட்சலோகம் போகுமுன்னே 2. சேனையாரின் யுத்த சத்தம்பூமியெங்கும் கேள்!மீட்படைந்த பேதைகளின்சாட்சிகளுங் கேள்!முழு லோகத்தையும் வெல்லஇன்னும் கொஞ்சநாள்;மோட்ச லோகம் போகுமுன்னே – செல்வோம் 3. தீதாய்ச் சத்துருக்களென்னசொன்ன போதிலும்சுத்த ஆவியின் பலத்தைபெற்று யாவிலும்;உண்மையாகப் போர் புரிந்தால்வெல்வோம் சாவிலும்மோட்சலோகம் போகு முன்னே – செல்வோம் 1.Ratchippai Uyarththi

இரட்சிப்பை உயர்த்தி – Ratchipai Uyarthi kooruvom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version