இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை – Immattum Jeevan Thantha

1. இம்மட்டும் ஜீவன் தந்த
கர்த்தாவை அத்தியந்த
பக்தி விநயமாகப்
பாடித் துதிப்போமாக.

2 திக்கற்றவரைக் காரும்,
நோயாளிகளைப் பாரும்,
துக்கித்தவரைத் தேற்றும்
சாவோரைக் கரையேற்றும்

3.பரத்துக்கு நேராக
நடக்கும்படியாக
அடியாரை எந்நாளும்
தேவாவியாலே ஆளும்

4 அடியார் அத்தியந்த
பணிவாய்க் கேட்டு வந்த
நன்மைகளை அன்பாகத்
தந்தருளுவீராக.

Leave a Comment Cancel Reply

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version