நன்றி கூறி பாடிடுவேன் – Nantri Koori Paadiduven Tamil Gospel Christian Songs lyrics, Sung by Yazhini and Lyrics Kabali
நன்றி கூறி பாடிடுவேன்
நாள் தோறும் உம்மை நானே(2)
நல்லவரே வல்லவரே உமது நாமத்தை பாடிடுவேன்(2)
குழு:
அதிசயம் செய்யும் என் நேசரே
அடைக்கலம் தருகின்ற என் நேசரே(2)
பாவியான என்னை நீரே பரிசுத்த மாக்குமய்யா(2)
( நன்றி கூறி)
சரணம் :1)
வீழ்ந்து நான் கிடந்த போது
கைத்தந்து தூக்கினீர்
தனிமையில் அலைந்த போது அடைக்கலம் தந்தீர் (2)
வெட்கப்பட்டு
தலை குனிந்து நின்ற போது
தலை நிமிர என்னை வழி நடத்தினீர(2)
அதிசயம் செய்யும் என் நேசரே அடைக்கலம் தருகின்ற நேசரே (2)
பாவியான என்னை நீரே பரிசுத்தமாக்குமய் யா(2)
சரணம்:2)
இருள்களில் தவித்த போது ஒளியாய் நீர் வந்தீர்
இமையாமல் என் வாழ்வில் துணையாய் நீர் நின்றீர் (2)
பிழைகளை மன்னித்து பிறவியைக்கேட்டேன் எனக்காக செவி சாய்த்து வாழ்வைத்தந்தீர் என்
பிழைகளை மன்னித்து பிறவியைக்கேட்டேன் எனக்காக செவி சாய்த்து வாழ்வைத்தந்தீர்
அதிசயம் செய்யும் என் நேசரே
அடைக்கலம் தருகின்ற நேசரே(2)
பாவியான என்னை நீரே பரிசுத்த மாக்குமய்யா(2)
(நன்றி கூறி)
நன்றி கூறி பாடிடுவேன் song lyrics, Nandri Koori Paadiduven song lyrics, Tamil songs
Nantri Koori Paadiduven song lyrics in English
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Gospel song ‘நன்றி கூறி பாடிடுவேன் – Nantri Koori Paadiduven’, sung by Yazhini.
- It features themes of gratitude and divine support throughout its verses.
- The song expresses a deep reliance on God during difficult times and acknowledges His guidance.
- Additionally, the article includes links to related Tamil Christian songs and resources.

