- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
Aagamangal Pugal song lyrics - ஆகமங்கள் புகழ்
1.ஆகமங்கள் புகழ் வேதா, நமோ நமோ!வாகு தங்கு குருநாதா, நமோ நமோ!ஆயர் வந்தனைசெய் பாதா, நமோ நமோ, - அருரூபா,
மாகமண்டல விலாசா, நமோ நமோ!மேகபந்தியி னுலாசா, நமோ ...
Neer Enakku Pothum song lyrics - நீர் எனக்கு போதும்
நீர் எனக்கு போதும் (4)எந்நாளும் எப்போதும் நீரே எந்தன் சொந்தம்இயேசுவே நீர் எனக்கு போதும் (2)
1. என் தாயும் தந்தையும் நீர் தானேதாங்கிடும் துருகமும் ...
https://www.youtube.com/watch?v=WImUpQpwDRIhttps://open.spotify.com/album/0bYNGGZ8PpKl14GIQ5rBzA#_=_
Uyirodu Ezhunthavar neer thaanae - உயிரோடெழுந்தவர் நீர் தானே
உயிரோடெழுந்தவர் நீர் தானேமரணத்தை ஜெயித்தவர் நீர் தானே-2
ஆராதனை என்றும் உமக்கன்றோதுதியும் கனமும் ஸ்தோத்திரமும்-2
பிதாவின் செல்ல ...
ஆதாரம் நீர்தானையா - Aadhaaram neerthaanaiyya song lyricsஆதாரம் நீர்தானையா (2)
காலங்கள் மாற கவலைகள் தீர
காரணம் நீர்தானையா (2)1. உலகத்தில் என்னென்ன ஜெயங்கள்
கண்டேன் நான் இந்நாள் வரை (2)
ஆனாலும் ஏனோ ...
இம்மட்டும் ஜீவன் தந்த - IMMATTUM jeevan thantha beryl natasha
இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்தஎண்ணமாய்த் ஸ்தோத்தரிப்போமாக-2நம்மை ரட்சிக்க வந்து தம்மை பலியாய்த் தந்து-2நற்சுகம் மேவவும் ...
ராச ராச பிதா மைந்த - Raasa Raasa Pithaa Maintha
பல்லவி : ராஜ ராஜ பிதா மைந்த
ராச ராச பிதா மைந்த தேசுலாவுசதா நந்தயேசு நாயகனார் சொந்த மேசியா நந்தனே!
அனுபல்லவி
ஜெகதீசு ரேசுரன் சுக நேச மீசுரன் மக - ராச ...
ஜீவியமே ஒரே ஜீவியமே
அண்ட சராசரம் அனைத்திலுமே
மேவி வசிக்கும் மனிதர் அனைத்தும்
பூமியில் வாழ்வது ஒரே தரமே - ஜீவியமே
1. பிறப்பதும் இறப்பதும் தெய்வச் செயல்
இடையில் இருப்பது வாழ்க்கையாகும்
இயேசுவில் ...
Niraivaana prasannamum - நிறைவான பிரசன்னமும்நிறைவான பிரசன்னமும்
நிலையான உம் கிருபையும்
என்னை மூடும் உம் மகிமையும்
என் வாழ்வில் போதுமைய்யா
நீர் போதுமே நீர் போதுமே
என் வாழ்வில் எப்போதுமேஇருளான ...
ennai kangindra devanai karuthodu - என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு
என்னைக் காண்கின்ற தேவனை கருத்தோடு தேடுவேன்காலமெல்லாம் கண்மணிப் போல் உறங்காமல் காப்பவரை - (2)
என் மீது கண் வைத்து ஆலோசனை ...
Sthotharipaen Devaney - ஸ்தோத்தரிப்பேன் தேவனைஸ்தோத்தரிப்பேன் தேவனை என்றென்றும்
உந்தன் நாமம் உயர்த்தி மகிமை செலுத்தி பாடுவேன் - (2)1) என்னைப் படைத்தவரே உம்மை ஸ்தோத்தரிப்பேன்
என்னை உருவாக்கினவரை ...
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளை - Kalvaari anbai ennidum vaelai
கல்வாரி அன்பை எண்ணிடும் வேளைகண்கள் கலங்கிடுதேகர்த்தா உம் பாடுகள் இப்போதும் நினைத்தால்நெஞ்சம் நெகிழ்ந்திடுதே
கெத்சமனே பூங்காவிலேகதறி அழும் ...
விந்தை கிறிஸ்தேசு ராஜா - Vinthai Kiristhu Yesu Raajaa lyrics
விந்தை கிறிஸ்தேசு ராஜா!உந்தன் சிலுவையென் மேன்மை (2)
சுந்தரமிகும் இந்த பூவில்எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் – விந்தை
1. திரண்ட ஆஸ்தி, ...
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
என் இயேசு என்றும் மாறாதவர்
அவர் உன்னையும் என்னையும் நேசிப்பவர்
விசுவாசி
என் இயேசுவை விசுவாசி
பெற்றோர் உன்னை வீணென்றாலும்
நீ வாழும் உலகம் முட்டாள் என்றாலும்
என் இயேசு ...
அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில் ...
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம்இயேசு இராஜன் நம் சொந்தமாயினார்இந்தப் பார்தலத்தின் சொந்தக்காரர் அவர்எந்தன் உள்ளத்தின் சொந்தமானார்
ஆ ஆனந்தமே பரமானந்தமேஇது மாபெரும் பாக்கியமே – இந்த
2. சின்னஞ்சிறு ...
அன்பில் என்னை பரிசுத்தனாக்க
உம்மைக் கொண்டு சகலத்தையும்
உருவாக்கியே நீர் முதற்பேறானீரோ
தந்தை நோக்கம் அநாதியன்றோ
பல்லவி
என் இயேசுவே நேசித்தீரோ
எம்மாத்திரம் மண்ணான நான்
இன்னும் நன்றியுடன் துதிப்பேன் ...
நம்பி வந்தேன் மேசியா - Nambi Vanthaen Mesiya
நம்பி வந்தேன் மேசியாநான் நம்பிவந்தேனே -திவ்யசரணம்! சரணம்! சரணம் ஐயாநான் நம்பிவந்தேனே.
1. தம்பிரான் ஒருவனேதம்பமே தருவனே – வருதவிது குமர குருபரமனுவேலே ...
Naan Ummidathil vantha pothellam Lyrics - நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்
Naan Ummidathil | Melaana Anbu | Beryl Natasha
நான் உம்மிடத்தில் வந்தபோதெல்லாம்பயம் என்னை விட்டுப் போனதேநீர் எனக்குள்ளே ...
THAYAKAM YENO | Beryl Natasha
தயக்கம் ஏனோ தாமதம் ஏனோதருணம் இது உந்தன் தருணம் இது-2நீ தேடும் அமைதி இவரில்(இயேசுவில்) உண்டுஇவரன்றி நிம்மதி வேறெங்கு உண்டு-தயக்கம் ஏனோ
1.அன்பெனும் வார்த்தைக்கு அர்த்தமே ...
சிலுவை நாதர் இயேசுவின் - Siluvai naadhar yaesuvin
சிலுவை நாதர் இயேசுவின்பேரொளி வீசிடும் தூய கண்கள்என்னை நோக்கி பார்க்கின்றனதம் காயங்களை பார்க்கின்றன
1. என் கையால் பாவங்கள் செய்திட்டால்தம் கையின் ...
Show next