Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே
Anandhame Iniyentrum Aananthamae song lyrics – ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே
ஆனந்தமே இனியென்றும் ஆனந்தமே
அடிமை எந்தன் வாழ்வினிலே -கர்த்தரின்
கரத்தால் கனம் பெற்றேன் – நான்
செய்த மா பாக்கியமே
1.தேவாதி தேவனே திருவுளம்கொண்டார் எனை
நிதியின் கரத்தால் அபிஷேகம் செய்தார்
பொன்னைப்போல் என்னை புடமிடச்செய்தே
அவர்தம் சித்தம் செய்திட சொன்னார் – ஆனந்தமே
- காரிருளில் நான் கூறுவதெல்லாம்
பேரொளியில் சொல்வது உன் வேலையென்றார்
காதுகளில் நீ கேட்பது ஏற்று
வீடெங்கும் நற்செய்தி சொல்லிடு என்றார் – ஆனந்தமே - நான் போற்றும் தேவன் இயேசுவே
எனைமீட்ட தேவனும் இயேசுவை
என்றும் வாழ்கின்ற தேவனும் இயேசுவை – இனி
நான் என்றும் இயேசுவின் அடிமையே – ஆனந்தமே