சீர்பெறாமல் திக்கில்லாமல் - Seerperamal Thikkillamal1.சீர்பெறாமல் - திக்கில்லாமல்,
யேசுவண்டை சேருவேன்,
ஆவலோடும், ஆசையோடும்
திருப்பாதம் அண்டுவேன்.
...
வா நீசப் பாவி வா - Vaa Neesa Paavi Vaa1.வா! நீசப் பாவி! வா,
என்றென்னைக் கூப்பிட்டீர்
என் தோஷம் தீர இரட்சகா!
சுத்தாங்கம் பண்ணுவீர்அருள் நாயகா! ...
இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில் - Yesu Meetpar Unthan Nenjil1.இயேசு மீட்பர் உந்தன் நெஞ்சில்
வாசம் பண்ண விடாயோ?
உந்தன் பாவம் சுமந்தோரை
இன்று ஏற்றுக் ...
பாவம் தீராததென்ன - Paavam theerathenna1.பாவம் தீராததென்ன?
ஓ! தாமதம் பண்ணுவானேன்?
தயாபரர் நித்திய ஜீவன்
ஈவாரே, சந்தேகிப்பானேன்?வாவேன்! வாவேன்! ...
எந்நேரமேயும் பாடுவேன் - Enneramaeyum Paaduvean1.எந்நேரமேயும் பாடுவேன்;
விசாரம் நீங்கிற்றே,
இம்மானுவேலைப் போற்றுவேன்
சந்தோஷமாயிற்றே.சங்கீதம், ...
ஒன்றாகச் சேருங்களேன் - Ontraga Searungalen1.ஒன்றாகச் சேருங்களேன் (ஏகோபித்துச் சேருங்களேன்)
கர்த்தாவில் ஆனந்திக்கவும்,
விசாரம் விட்டோயுங்களேன் ...
அறையப்பட்ட யேசு உன் மீட்பர் - Araiyapatta Yesu Un Meetpar1.அறையப்பட்ட யேசு உன் மீட்பர் பாராய்!
ஜீவன் இச்சணமே அளிப்பார்;
ஓ! பார், பாவி, பார், நீ ...
பேரன்பர் யேசு நிற்கிறார் - Pearanbar Yesu Nirkiraar1.பேரன்பர் யேசு நிற்கிறார்.
நாம் சேர்ந்துக் கொள்ளுவோமே;
கடாட்சமாகப் பார்க்கிறார்.
நல் நாமம் ...
ராயரே புயல் வீசுதே - Raayarae Puyal Veesuthae1.ராயரே! புயல் வீசுதே
கடல் அலை பொங்குதே
காரிருள் எங்கும் மூடிடுதே
புகல், கதி இல்லையே
மாள்கிறோமே, ...
ஏராளமான கூட்டத்தார் சூழ - Yearakamaana Koottaththaar Soozha1.ஏராளமான கூட்டத்தார் சூழ
ஓர் ஸ்திரீயும் வந்தனள்
பேரன்பர் கிறிஸ்தின் வஸ்திரம் தொட, ...
This website uses cookies to ensure you get the best experience on our website