Y

Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா

இயேசு நேச மீட்பா – Yesu Neasa Meetpaa 1. இயேசு நேச மீட்பா!என்னை ரட்சித்தீர்மாசு நீக்கி முற்றும்சுத்தனாக்கினீர்என்ன நேரிட்டாலும்உம்மை சேவிப்பேன்பொன்னகர் மன்னனாய்கிரீடம் சூட்டுவேன்! பல்லவி ஆத்துமத்தைத் தாறேன்என்ன நேரிட்டாலும்முழு ஜீவன் தாறேன்மாள்வோரை மீட்க! 2. சத்திரம் இருந்தேஉம்மைப் பின் செல்வேன்;இத்தரை துன்பிலும்நித்தம் பிரியேன்!சொர்க்கத்தில் கிரீடம்பெற்று நான் வாழ,சிலுவைக் கஸ்தியும்சகித்திடுவேன் – ஆத்துமத்தை 3. கஷ்டமோ நஷ்டமோகர்த்தா! விலகேன்இஷ்டத்தோ டெவையும்சகித்திடுவேன்;துஷ்டப் பாவிகளைதுணிந் திழுக்கதூய தைரியம் நீயேதா வல்ல கோவே! – ஆத்துமத்தை 4. ஆத்துமாக்கள் நித்தம்அழிகின்றாரே!பார்த்துப் பெலன் […]

Yesu Neasa Meetpa – இயேசு நேச மீட்பா Read More »

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும்

இயேசு முற்றாய் இரட்சியும் – Yesu Muttrai Ratchiyum 1. இயேசு முற்றாய் இரட்சியும்வீண் என் பிரயத்தனங்கள்;போதா தென் சுயரட்சைசுத்தி செய்யும் முற்றும் பல்லவி முற்றுமாய் முற்றுமாய்என்னை சுத்தம் செய்யும்;மகிமை பாதையில் நான்செல்ல சுத்தி செய்யும் 2. சோதனை பாவம் போக்கிகர்வம் சுயம் நீக்கி;முற்றாய் என்னை ரட்சித்துபுதுப்பியும் என்றும் – முற்றுமாய் 3. இன்ப துன்பத்தி னூடேஇயேசுவோடு பேசி;என் நேசர் கரம் பற்றிஎன்றும் நடந்திட – முற்றுமாய் 4. எந்த னுள்ளம் எண்ணமும்மாமிசம் ஆவியும்;இரட்சியும் அங்கமெல்லாம்உம் மா!

Yesu Muttrai Ratchiyum – இயேசு முற்றாய் இரட்சியும் Read More »

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே

இயேசுவே உந்தன் ரூபமே – Yesuvae Unthan Roobamae 1. இயேசுவே உந்தன் ரூபமே எந்தன்கண்கட் கெத்துணை அழகாம்சீஷனாம் நானும் உந்தனைப் போலமுற்றிலும் ஆக அருளும் 2. அன்பு மயமாய் உந்தனைக் கண்டோன்உம்மில் அன்பற்றிருப்பானோ?தன்னயம் நீக்கி சுத்தி செய்துமேஅன்பெனில் ஜ்வாலிக்கச் செய்யும் 3. பிதாவின் மகிமை யாவும் துறந்துநரனாய் பூவில் வந்தவா!பாதகன் நானும் தாழ்மை தனிலேபரனைப் போல ஆக்குமேன் 4. பாவப் பரிகாரப் பலியாககுருசில் தொங்கிய இயேசுவேகோபிக்காமல் நான் மன்னித்திடஉம் ஆவியை ஈயும் அப்பனே! 5. வேத

Yesuvae Unthan Roobamae – இயேசுவே உந்தன் ரூபமே Read More »

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai பல்லவி இயேசு நாதா! இயேசு நாதா! ஏழை நான் வாறேன்!நேசமாயென் பாவம் நீக்க நெஞ்சை நான் தாறேன் 1. பாவம் நீங்கப் பல வழியாய்ப் பாடுபட்டேனேபோவதில்லை அவை யொழிந்து புண்யா! வந்தேனே 2. நாதா உம்மால் பிழைப்பே னென்ற நன்னுரை நம்பிதீதறக் கழுவ என்னைத் தேவா! வேண்டுகிறேன் 3. பூசையாய்ப் படைத்தே னென்னைப் புண்யா! உமக்குநாசப் பாவம் நீக்கி நவமா யாக்குவதற்கு

இயேசு நாதா இயேசு நாதா ஏழை – Yesu Naatha Yesu Naatha Yealai Read More »

Yesu Arul Naathanae – இயேசு அருள் நாதனே

இயேசு அருள் நாதனே – Yesu Arul Naathanae பல்லவி இயேசு அருள் நாதனே!தாசன் மேலுன்னாவி யூற்றத் தாள் பணிந்தேனே! கண்ணிகள் 1. மாசற்ற உம் இரத்தத்தாலென் மனம் சுத்திசெய்யுமேன்!நேசரே உம் நிஜரூபம் நேரில் காணச் செய்யுமேன்!நீசன் மனம் மாறினதால் பாசமென்னில் கூருமேன்! – இயேசு 2. உம்மோடு சிலுவையி லொன்றாயறையப்பட்டேனே!இம்மையிலுமைப் பிரிந்து இருக்கவுமாட்டேனே!தம்மையல்லாமல் ஒன்று மிந்தத் தாரணியில் வேண்டேனே! – இயேசு 3. தணிந்திடாத் தாகமெனில் தாமெழுப்பி வையீரோ?பணிந்த என்னுள்ளத்தில் நீர் வந்து பள்ளி கொள்ளீரோதுணிந்து

Yesu Arul Naathanae – இயேசு அருள் நாதனே Read More »

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை

இயேசுவே உந்தன் சிந்தனை – Yesuvae Unthan Sinthanai 1. இயேசுவே உந்தன் சிந்தனைஎன் நெஞ்சுக்கின்பமாம்ஆனால் உம் தரிசனமேஅதிலும் இன்பமாம் 2. வார்த்தையால் பாட ஒண்ணாதேநெஞ்சில் அடங்காதேஉம் இனிய நாமமின்றிவேறுண்டோ இரட்சகா 3. உடைந்த நெஞ்சின் நம்பிக்கைஎளியோர்க் கின்பமே;இடறு வோர்க்கு இரங்குவார்நாடுவோர்க்கு நண்பர் 4. இவற்றைக் கண்டடைந்தோர்க்குநாவால் சொல்ல ஒண்ணா;இயேசுவின் அன்பே என் சொல்வேன்அன்பரே அறிவார் 5. இயேசுவே நீர் என் சந்தோஷம்நீரே என் பொக்கிஷம்இயேசுவே நீர் என் மகிமைநித்யம் நித்தியமாய் 1.Yesuvae Unthan SinthanaiEn NenjukinbamaamAanaal

Yesuvae Unthan Sinthanai – இயேசுவே உந்தன் சிந்தனை Read More »

Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு

இயேசு நாமம் கொண்டு செல்லு – Yesu Naamam Kondu Sellu 1. இயேசு நாமம் கொண்டு செல்லுதுன்பம் துயரமுள்ளோரேஇன்பம் ஆறுதல் தருமேஎங்கிலும் எடுத்து செல்லு பல்லவி இனிய நாமமேநம் நம்பிக்கை பேரானந்தம் 2. இயேசு நாமம் கொண்டு செல்லுதற்காக்கும் கேடயம் போல்சோதனை உன்னை சூழ்ந்திடில்ஜெபி, சுவாசி அந்நாமம் 3. விலையேறப் பெற்ற நாமம்ஆன்மாவை மகிழ்விக்கும்கரத்தால் தழுவும் போதுநாவு துதிபாடிடும் 4. இயேசு நாமத்திலே அவர்பாதம் விழுந்து வணங்கும்பரலோக இராஜனை நாம்வாழ்த்துவோம் நம் முடிவில் 1.Yesu Naamam

Yesu Naamam Kondu Sellu – இயேசு நாமம் கொண்டு செல்லு Read More »

Yesu Pothum enakku – இயேசு போது மெனக்கேசு

இயேசு போது மெனக்கேசு – Yesu Pothu Menakesu 1. இயேசு போது மெனக்கேசு போதுமெனக்கேசு போது மெனக் கெப்போதும்!என் இயேசு மாத்திரம் போதுமெனக் கெப்போதும் ! (2) 2. ஏது நேரத்து மென் பீதியகற்றி சந்தோஷத்தோடேஎன்னைக் காத்திட சந்தோஷத்தோடே என்னை நிதம் காத்திட – (2) 3. கோர சத்துருவோடு போர் புரிவதற்குதைரியம் எனக்கு நல்கிட – நல்ல தைரியம் எனக்கு நிதம் நல்கிட – (2) 4. பஞ்சகாலம் வந்து துன்புறும் நேரத்தும்தஞ்சமவரெனக்கெப்போதும் –

Yesu Pothum enakku – இயேசு போது மெனக்கேசு Read More »

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை

யேசுவுக்கு நமது தேசத்தை – Yesuvukku Namathu Desathai பல்லவி யேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்பாசமாய் முயல்வோம் தாசரே அனுபல்லவி தேசொளி ஞாலமெங்கும் வீசும் யேசுவில் விசுவாசம் வைத்தன் பின் சுவிசேஷத்தை ஏந்தி – யேசு சரணங்கள் 1.கங்காநதி துவக்கி கன்னியாகுமரி வரைஎங்குமே யேசுராசா ஆளவே அவர்சிங்காரக் கொடி மேலிலங்கக் குடிகளெல்லாம்மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன் – யேசு 2.விந்தை பூர்விக நூல்கள் தத்துவ ஞானத்துக்குமெத்தப் பேர்போன இந்திய தேசமாம் – இதில்சத்தயமாக வந்த நித்யர்

Yesuvukku Namathu Desathai – யேசுவுக்கு நமது தேசத்தை Read More »

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்

யூத ராஜசிங்கம் – Yutha Raja Singam யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார்உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் சரணங்கள் 1. வேதாளக் கணங்கள் ஓடிடவேஓடிடவே, உருகி வாடிடவே – யூத 2. வானத்தின் சேனைகள் துதித்திடவேதுதித்திடவே, பரனைத் துதித்திடவே – யூத 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டனதெறிபட்டன, நொடியில் முறிபட்டன – யூத 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதேஎங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே – யூத 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் –

Yutha Raja Singam – யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் Read More »

Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை

பல்லவி யேசுவே திருச்சபை ஆலயத்தின்என்றும் நிலைக்கும் மூலைக்கல். அனுபல்லவி பேசற் கரிய மூலைக்ககல் அவர்பெரும் மாளிகையைத் தாங்கும் கல். – யேசுவே சரணங்கள் 1. ஆகாதிதென்று வீடு கட்டுவோர்அவமதித்திட்ட இந்த கல்;வாகாய் ஆலய மூலைக் கமைந்துவடிவாய்த் தலைக்கல்லான கல். – யேசுவே 2. ஆலயமெல்லாம் இசைவாய் இணைக்கும்அதிசயமான அன்பின் கல்;ஞாலத்துப் பல ஜாதிகள் தமைநட்புற ஒன்றாய்ச் சேர்க்கும் கல். – யேசுவே 3. ஒப்பில்லா அரும் மாட்சிமை யுறும்உன்னத விலைபெற்ற கல்;எப்போதும் பரஞ்சோதியாய் நீதிஇலங்கும் சூரியனான கல்.

Yesuvae Thirusabai- யேசுவே திருச்சபை Read More »

Yesuvin othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான்

பல்லவி யேசுவின் ஒதுக்கில் நான் இறக்க அருள்புரியும். அனுபல்லவி நேசபரனே இந்த நீசன் கெஞ்சிக் கேட்கிறேன். – யேசு சரணங்கள் 1. நாள் ஓடும், சாவி சேரும், நாதா, எந்த நேரமோ?பாழுடல் விட்டு ஜீவன் பறக்கும் வேளையறியேன். – யேசு 2. யேசுவை விட்டென் சாவு என்னைப் பிரித்திடாது;நீசன் அவரில் நின்றென் நேசரேயென்று சொல்வேன். – யேசு 3. என் ஜீவன் இன்றுபோயும் என் மீட்பரால் நான் பாக்யன்;என் சாவு நாளை வந்தும் யேசுவுக்குள் நான் நிற்பேன்.

Yesuvin othukkil Naan – யேசுவின் ஒதுக்கில் நான் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks