Wellington Jones

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL தடம் மாறிப் போனேன் ஓர் நாளில்.இடறி விழுந்தேனே நான், சேற்றில்.கரையேற வலுவும் இல்லை.பலமுறை முயன்றும் வீழ்ந்தேன்.வாழ்வை தொலைத்து சாவை தேடினேன்.என் வாழ்வை தொலைத்து சாவை தேடினேன். 1. (பெரும்பாவியாய், நெடுங்காலமாய், உம்மை விட்டு நான் ஓடிப்போனேன்.அழகீனமாய், பெலவீனனாய், உம்மில் திரும்பிட நான் நாணினேன்.) x 2மழை சாரலாய், இளம் தென்றலாய் என்னை உந்தன் அன்பால் வருடி, நிலவொளியாய், பகலவனாய் பாதையில் ஒளி […]

தடம் மாறிப் போனேன் ஓர் நாளில் | THADAM MAARI PONEAN OOR NAALIL Read More »

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU

அவர் நாமத்த சொல்லு பாவத்தை வெல்லு இயேசுவிடம் வந்து நில்லு சாபத்த உடச்சு தள்ளு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான் அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது யோசேப்பு போல பாவத்திற்கு விழகி ஓடு ஓடு நீக்காம ஓடு தருவார் தருவார் வெற்றி நிச்சயம் தருவார் வெற்றிஒரு வழியாய் வந்தவேன் ஏழு வழியா ஓடுவான்அவர் நாமம் சொல்லும்போது இயேசு நாமம் சொல்லும் போது தாவீத

அவர் நாமத்த சொல்லு – AVAR NAMATHA SOLLU Read More »

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics

எனக்கு எல்லாமே நீங்கதானய்யாகண்ணின் மணிபோல் காத்திடுவீரைய்யா -2என்னை காக்கும்கோட்டை நீங்கதானய்யாநீங்க இல்லாத வாழ்க்கை வீண்ய்யா என் ஜீவன் இருப்பதே உம் நாமம் துதிக்கத்தான் என்னை மீட்டு எடுத்ததே உம் கூட நடக்கத்தான் -2 நான் சாயும் நேரம் வலக்கரத்தால் காத்தவரேநான் மாயும் நேரம் தம் உயிரால் மீட்டவரே -2ஜீவன் தந்த ஜீவ நீரூற்றேஎங்கள் நம்பிக்கையின் நங்கூரம் நீரே-எனக்கு எல்லாமே என் பாவம் போக்கிடவே இரட்சகர் பாவியை போலானீர்என் பாரம் நீக்கிடவே அவமானம் நீர் சுமந்தீர்-2மூன்றாம் நாளில் உயிரோடெழுந்தவரேஇன்றும்

எனக்கு எல்லாமே நீங்கதானய்யா – Enaku ellamae nengathanayya song lyrics Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks