En Kanmalaiyum – என் கன்மலையும்

En Kanmalaiyum என் கன்மலையும் மீட்பருமான கர்த்தாவே என் எண்ணங்கள் என் சொற்கள் உகந்ததாகட்டும் – 2 துணிகர பாவ கிரியை மேற்கொள்ள முடியாது – 2 வசனம் தியானிப்பதால் வாழ்வேன் பரிசுத்தமாய் – 2 இயேசைய்யா இரட்சகரே இரத்தத்தால் கழுவினீரே – 2 – என் கன்மலையும் (உம்) வார்த்தையின் வல்லமையால் உயிர்ப்பிக்கப்படுகின்றேன் – 2 (உம்) பாதையில் நடப்பதினால் ஞானம் பெறுகின்றேன் – 2 இதயம் மகிழ்கின்றது (உம்) வசனம் உட்கொள்வதால் – 2 […]

En Kanmalaiyum – என் கன்மலையும் Read More »